போதைப்பொருளை அழிக்கும் புதிய இயந்திரம் பொருத்தப்படும் – விஜயதாச ராஜபக்ஷ
ஒரே தடவையில் சுமார் 1000 கிலோகிராம் போதைப்பொருளை அழிக்கும் இயந்திரம் பொருத்தமான இடத்தில் நிறுவப்படும் எனவும், அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் சுமார் 3000 கிலோகிராம் ஐஸ், ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நீதியமைச்சில் நேற்று ...
மேலும்..


















