போதைப்பொருளை அழிக்கும் புதிய இயந்திரம் பொருத்தப்படும் – விஜயதாச ராஜபக்ஷ

ஒரே தடவையில் சுமார் 1000 கிலோகிராம் போதைப்பொருளை அழிக்கும் இயந்திரம் பொருத்தமான இடத்தில் நிறுவப்படும் எனவும், அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் சுமார் 3000 கிலோகிராம் ஐஸ், ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நீதியமைச்சில் நேற்று ...

மேலும்..

சஜித் பிரேமதாச அனலைதீவு விஜயம்!

வட மாகாணத்துக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச மற்றும் கட்சி உறுப்பினர்கள் யாழ்.அனலைதீவுக்குச் சென்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற போது…    

மேலும்..

சஜித்தின் சகோதரி துலாஞ்சலி அனுரவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சகோதரி துலாஞ்சலி ஜயக்கொடி, தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக அவதூறான அறிக்கைகளை வெளியிட்டதற்காக சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு ஜயக்கொடியுடன் இடம்பெற்ற நிதிக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ...

மேலும்..

இலங்கை பலதரப்பட்ட வெளியுறவுக் கொள்கையை பின்பற்ற வேண்டும்- எரான் விக்ரமரத்ன

ஐக்கிய மக்கள் சக்தியின் வெளியுறவுக் கொள்கையை வெளியிட்டு, சீனா, இந்தியா மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து முக்கிய நாடுகளுடன் மூலோபாய நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கும் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும் நல்ல உறவுகளைப் பேணுவதன் முக்கியத்துவத்தை ஐக்கிய மக்கள் ...

மேலும்..

கிராமப்புற கடன், சமூக பாதுகாப்பு திட்டங்களில் தேசிய சபை துணைக் குழு கவனம் செலுத்துகிறது

கிராமப்புற கடன் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் தொடர்பான ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால திட்டங்களை அடையாளம் காண தேசிய சபை துணைக் குழுவில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் தேசிய சபை உபகுழு ...

மேலும்..

அரசாங்கத்தினால் செலுத்தப்பட்ட கொடுப்பனவு

அரசாங்கத்தினால் செலுத்தப்பட வேண்டிய கொடுப்பனவுகளில் 53% கடந்த சில மாதங்களில் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதற்காக 191 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் புனரமைப்பு மற்றும் மூலதனச் செலவுகளுக்காக கணிசமான தொகையை செலுத்த வேண்டியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ...

மேலும்..

முட்டை இறக்குமதிக்கான விசேட வர்த்தக வரியில் திருத்தம்!

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் முதல் தொகுதி முட்டை எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இலங்கை அரச வர்த்தக சட்ட கூட்டுத்தாபனம் இந்த முட்டைகளை இறக்குமதி செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முதன்முறையாக இந்தியாவில் இருந்து கிட்டத்தட்ட 02 மில்லியன் ...

மேலும்..

நாட்டின் சகல பிரஜைகளும் சமமாக நடத்தப்படும் சகாப்தம் உருவாக்கப்படும்- சஜித்

இன்று பலர் மனித உரிமைகள் பற்றி பேசினாலும் அதை சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்குள் மட்டுமே பேசுகிறார்கள் எனவும், ஆனால் அதில் பொருளாதாரம், சமூகம், கலாச்சாரம், கல்வி மற்றும் சுகாதார உரிமைகள் இதில் அடங்கியிருக்க வேண்டும் எனவும், ஐக்கிய மக்கள் சக்தி ...

மேலும்..

இராணுவ வீரர் ஒருவர் தன்னை தானே சுட்டு தற்கொலை

பனாகொட இராணுவ முகாமில் பணிபுரிந்து வந்த இராணுவ வீரர் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும்..

யாழ் மக்களுக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அறிவிப்பு!

யாழ்ப்பாணத்தில் வர்த்தகர்களிடம் கப்பம் கோரல் மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் சம்பவங்கள் தொடர்பாக எந்தவிதத் தயக்கமும் இன்றி முறைப்பாடு செய்ய முடியும். அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாணம் மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுள ...

மேலும்..

நிதி அமைச்சிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய தேசிய மக்கள் சக்தி தீர்மானம்!..

தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை விடுவிக்குமாறு நிதி அமைச்சிற்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தி, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. எதிர்வரும் தினங்களில் இதுதொடர்பான வழக்கு தாக்கல் செய்யப்படும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பிலும் ...

மேலும்..

வடமாகாணத்தின் மனிதநேய ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு!

வடக்கு மாகாணத்தில் பல சவால்களின் மத்தியிலும், அச்சுறுத்தல்களையும் தாண்டி மக்களின் உரிமைக்காக பணியாற்றிவருகின்ற மனிதநேய ஊடகவியலாளர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று  யாழ்ப்பாணத்தில் உள்ள  தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பினால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட இந்த கௌரவிப்பு நிகழ்வில் ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் நிரந்தரமாக இழுத்து மூடப்பட்ட பாடசாலை

யாழ்ப்பாணம் - நீர்வேலி இந்து தமிழ் கலவன் பாடசாலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாணவர்கள் இல்லாத காரணத்தால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அறிய முடிகிறது. இருப்பினும் இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பை வட மாகாண கல்வித் திணைக்களம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்..

வசந்த முதலிகே உள்ளிட்ட 57 பேர் விளக்கமறியலில்

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் அமைப்பின் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்டோர் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கடுவெல நீதவான் நீதிமன்றில் இன்று (24) ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாலி பல்கலைக்கழக பிக்கு மாணவர்கள் உட்பட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ...

மேலும்..

கோபா குழுவின் தலைவராக லசந்த அழகியவன்ன நியமனம்

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா குழு) தலைவராக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும்..