சிறுவனின் உயிரை காவு கொண்ட குட்டை : விரைந்து நடவடிக்கை எடுக்க தீர்மானம் .
நூருள் ஹுதா உமர் சென்னல் கிராமம் அறபா பள்ளிவாசல் பிரதேசத்தில் கல்குவாரியினால் உருவான ஆழமான குட்டையில் நீர் காணப்பட்டதினால் அப்பிரதேசத்தினை சோ்ந்த 12 வயதுடைய சிறுவர் ஒருவன் குளிப்பதற்காக குதித்து உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இப்பிரதேசத்தில் இச்சம்பவம் இனியும் இடம்பெறக் கூடாது ...
மேலும்..


















