சிறுவனின் உயிரை காவு கொண்ட குட்டை : விரைந்து நடவடிக்கை எடுக்க தீர்மானம் .

நூருள் ஹுதா உமர் சென்னல் கிராமம் அறபா பள்ளிவாசல் பிரதேசத்தில்  கல்குவாரியினால் உருவான ஆழமான குட்டையில் நீர் காணப்பட்டதினால் அப்பிரதேசத்தினை சோ்ந்த 12 வயதுடைய சிறுவர் ஒருவன்  குளிப்பதற்காக குதித்து உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இப்பிரதேசத்தில் இச்சம்பவம் இனியும் இடம்பெறக் கூடாது ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 28 பிப்ரவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! காரிய அனுகூலமான நாள். புதிய முயற்சி சாதகமாக முடியும். தேவையான பணம் கையில் இருந்தாலும், வீண்செலவுகளால் மனம் சஞ்சலப்படும். உறவினர்களால் குடும்பத் தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரத் தில் பணியாளர்களாலும், ...

மேலும்..

வன்னேரிக்குளம் வைத்தியசாலை நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்துக..! சுகாதார அமைச்சருக்கு சிறீதரன் எம்.பி.கடிதம்.

1953 களில் அமைக்கப்பட்டு, கடந்த 70 வருடகாலமாக எந்தப் புனரமைப்புக்கும் உட்படுத்தப்படாத வன்னேரிக்குளம் வைத்தியசாலைக் கட்டடத்தை, மீள நிர்மாணிக்கும் பணிகளை துரிதப்படுத்துமாறு கோரி, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மத்திய சுகாதார அமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். 2023.02.27 ஆம் திகதியிட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ள ...

மேலும்..

கல்குவாரியினால் உருவான நீர்தடாகத்தில் நீராடச்சென்று சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Farook sihan கல்குவாரியினால் உருவான நீர்தடாகத்தில் நீராடச்சென்று சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.  அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செந்நெல் கிராமம்-1 கிராம சேவகர் பிரிவு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(26) மாலை 5.30 மணியளவில்  குறித்த சம்பவம்  இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் ...

மேலும்..

ஆனை கொய்யா வகைகளை ஏற்றுமதி பயிராக பயிரிட நடவடிக்கை!

நாட்டிற்கான வெளிநாட்டு நாணயங்களை ஈட்டுவதற்காக ஆனை கொய்யா வகைகளை ஒரு பயிராக விரிவுபடுத்த விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டம் தயாராக உள்ளது. விவசாய அமைச்சின் கீழ் வெளிநாட்டு நிதியுதவி திட்டமான விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டம் இலங்கையில் ஆனை கொய்யா வகைகளை விவசாயப் ...

மேலும்..

மனித உரிமைகள் குழுவின் 137ஆவது அமர்வு இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் 137ஆவது அமர்வு இன்று ஆரம்பமாகின்றது. இந்த அமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழுவின் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் இலங்கை ...

மேலும்..

பண்ணையில் ஏற்பட்ட தீயின் காரணமாக பல ஏக்கர் புற்தரை தீயால் எரிந்து நாசம்

(அந்துவன்) தேசிய பண்ணை அபிவிருத்தி சபையின் கொட்டகலை ரொசிட்டா பண்ணையில் ஏற்பட்ட தீயின் காரணமாக பல ஏக்கர் புற்தரை தீயால் எரிந்துள்ளது. அட்டன் - நுவரெலியா பிரதான பாதையில் காணப்படும் இந்த புற்தரையில் நேற்று (26)  பிற்பகல் ஏற்பட்ட தீயின் காரணமாக இந்த பிரதேசம் முழுவதும் ...

மேலும்..

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

(அந்துவன்)   மின்சாரக் கட்டண அதிகரிப்பு, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள வரிச் சுமை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்தும் நுவரெலியா - கந்தப்பளை நகர மத்தியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. நேற்று ...

மேலும்..

லால்காந்தவும் , சுனில் ஹதுன்நெத்தி தியும் பொலிசுக்குக்கு வாக்குமூலம் கொடுக்கவில்லை இதற்கு அனுர திசாநாயக்க பதில் கொடுப்பாரா? ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சவால்!

வசந்த முதலி விளக்கமறியலில் வைக்கப்பட்ட போதும்   பாராளுமன்றத்திற்கு தீவைக்கச் சொன்ன லால் காந்தவிடமும்  ஹதுன்நெத்தியிடமும்  பொலிஸில் வாக்குமூலம் கூட பெறப்படவில்லை. இது அனுரவின் டீல், இது எப்படி நடந்தது என  முடிந்தால் அனுர  பதில் சொல்லட்டும் - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ திஸ்ஸமஹாராம தொகுதி ...

மேலும்..

QR முறைமை நீக்கும் திகதி அறிவிப்பு!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிக்குள் எரிபொருளுக்கான QR குறியீடு முறையை நீக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் தொடர்ச்சியான செயற்பாடு காரணமாக எரிபொருள் விநியோகத்தை தொடர்ந்தும் மேற்கொள்ள முடியும் என கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

மேலும்..

மகளிர் ரி20 உலகக் கிண்ண போட்டியில் 6 முறையாகவும் சம்பியனான அவுஸ்திரேலியா

தென்னாப்பிரிக்க அணியை 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தை அவுஸ்திரேலிய அணி வென்றுள்ளது. தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் நடைபெற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. நாணய சுழற்சியை வென்ற அவுஸ்திரேலிய ...

மேலும்..

மலையக மக்களுக்கு நிவாரண விலையில் முட்டை வழங்க வேண்டும்- இராதாகிருஷ்ணன்

மலையக மக்களுக்கு நிவாரண விலையில் முட்டையை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியமாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது. கொட்டகலை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வீ .இராதாகிருஷ்ணன் இதனை தெரிவித்தார். மலையக மக்களில் ஒரு ...

மேலும்..

வசந்த முதலிகே உள்ளிட்ட 57 பேர் இன்று நீதிமன்றில் முன்னிலை

கல்வி அமைச்சுக்குள் பிரவேசித்து அமைதியின்மையை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 57 பேர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். அவர்கள் கடந்த 24ஆம் திகதி கடுவலை பதில் நீதவான் சுஜீவ குணதிலக்க முன்னிலையில் விசாரணைக்கு ...

மேலும்..

13ஆவது திருத்தம் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது- விக்னேஸ்வரன்

13ஆம் திருத்தச்சட்டம் இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையாது என்பதில் தாம் தெளிவுடன் உள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முன்னதாக சி.வி விக்னேஸ்வரன் தமது அரசியல் கொள்கையில் உறுதியானதும் தெளிவானதுமான நிலைப்பாட்டுடன் இல்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் ...

மேலும்..

சுயாதீன ஆணைக்குழு தொடர்பான புதிய அறிவிப்பு!

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான புதிய உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான விண்ணப்பங்கள் கோரும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாகவும், அவற்றின் பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, புதிய உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான ஆரம்ப கட்ட விவாதம் இந்த வாரம் நடைபெற உள்ளது. இதுவரை பெறப்பட்ட 1,600க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் ...

மேலும்..