தேர்தலுக்கான புதிய திகதி இன்று அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய திகதியை தீர்மானிப்பது மற்றும் தேர்தலுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தேர்தல் ஆணைக்குழு இன்று (03) கூடவுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 9ஆம் திகதி நடத்துவதில்லை என கடந்த வெள்ளிக்கிழமை கூடிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ...

மேலும்..

கமத்தொழில் மேம்பாட்டுச் சட்டம் மற்றும் வயல் நிலச் சட்டத்தை மீள்திருத்த வேண்டும்- ஜனாதிபதி

கமத்தொழில் மேம்பாட்டுச் சட்டம் மற்றும் வயல் நிலச் சட்டத்தை காலத்திற்கேற்ப மீள்திருத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அவசியமான எந்தவொரு தரப்பினரும் இலகுவாகவும் விரைவாகவும் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் முதலீட்டுத் தகவல்களை, டிஜிட்டல் மயமாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை வழங்கினார். இலங்கையில் முதலீட்டு ...

மேலும்..

வேகா கார்களுக்கு இலங்கையில் அங்கீகாரம்

´வேகா´ கார்களுக்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதன்படி, இந்நாட்டில் பதிவு செய்யப்பட்ட முதல் ´வேகா´ காருக்கான பதிவு இலக்கத் தகடு இன்று வழங்கப்பட்டது. போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் அமைச்சர் ரமேஷ் பத்திரனவும் கலந்துகொண்டார். இதன்போது மோட்டார் ...

மேலும்..

குருந்தூர் மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு தொடர்பான வழக்கு; வினோ, கஜேந்திரன் மன்றில் ஆஜராகவேண்டும்

விஜயரத்தினம் சரவணன் குருந்தூர்மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவித்ததாகத் தெரிவித்து பௌத்த தேரர்களால் தொடரப்பட்ட வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர்களான வினோநோகராதலிங்கம் மற்றும், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் மன்றில் ஆஜராகவேண்டுமென முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கானது 02.03.2023இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ...

மேலும்..

பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலருணவு.

சாவகச்சேரி சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில்-vitol அறக்கட்டளையின் நிதிப்பங்களிப்பில் பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்ட 82குடும்பங்களுக்கு கடந்த வாரம் பெறுமதியான உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதன்போது சாவகச்சேரி,காரைநகர் மற்றும் உடுவில் பிரதேசங்களைச் சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பங்கள்,வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ...

மேலும்..

நிதிக்கையாடலில் ஈடுபட்ட ஊழியர்கள் தொடர்பாக புதிய ஆதாரம் சிக்கியுள்ளது- முதல்வர்

பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற நிதிமோசடி தொடர்பான விடயங்களை தவறாக பலர் பரப்பிவருகின்றார்கள் என கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர். கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பாக   விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் சந்திப்பு வியாழக்கிழமை(2) இரவு ...

மேலும்..

சாய்ந்தமருதில் இலவச ஆயுர்வேத வைத்திய முகாம்!

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது பிரதேச சமுர்த்தி சமுதாய அமைப்பின் ஏற்பாட்டில் இலவச ஆயுர்வேத வைத்திய முகாம்  சாய்ந்தமருது சுகாதார மத்திய நிலையத்தில் பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் நெறிப்படுத்தலில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவர் எம்.ஐ.சம்சுடீன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உதவி  பிரதேச ...

மேலும்..

குருந்தூர்மலை விவகாரம், நீதிமன்றக் கட்டளை மீறப்பட்டுள்ளதா; போலீஸ் மற்றும், தொல்லியல் திணைக்களத்தின் விளக்கத்திற்காக, வழக்கு ஒத்திவைப்பு!

விஜயரத்தினம் சரவணன் முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலை விவகாரத்தில் நீதிமன்றக்கட்டளை மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் முல்லைத்தீவு பொலிசார் மற்றும், தொல்லியல் திணைக்களம் ஆகிய தரப்பினர் எதிர்வரும் 30.03.2023அன்று நீதிமன்றில் தோன்றி தமது அறிக்கைகளை சமர்ப்பிக்கவேண்டுமென முல்லைத்தீவு மாவட்ட நீதவான் ரி.சரணராஜா உத்தரவிட்டுள்ளார். குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறி ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 3 மார்ச் 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சகோதரர்கள் குடும்ப விஷயமாக உங்கள் யோசனையைக் கேட்டு வருவார்கள். முக்கியமான முடிவு எடுப்ப தற்கு உகந்த நாள். இளைய சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். மனதில் ஏற்பட்டிருந்த குழப் பங்கள் நீங்கும். வியாபாரத்தில் ...

மேலும்..

இலங்கையில் சுனாமி எச்சரிக்கை!

இந்தனோசியாவின் சுமாத்திராத்தீவில் தற்போது 9.2 அளவிளான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக இலங்கைக்கு சுனாமி வரலாம் என்ற சுனாமி எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது. இதனால் கரையோரப் பிரதேசங்களில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் வேண்டிக் கொண்டுள்ளது.

மேலும்..

யாழ்.மாவட்ட முன்னாய்வு கூட்டம் அமைச்சர் தலைமையில்!

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாய்வுக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்றது. யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக ஜனாதிபதியால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த முன்னாய்வுக் கூட்டம் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் யாழ். மாவட்ட ...

மேலும்..

மக்களுக்கு தற்போது அவசியம் தேர்தலா? நிவாரணங்களா? – டயனா கமகே கேள்வி

பாதீட்டு முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துமாறு, பாதீட்டுக்கு எதிராக வாக்களித்த எதிர்க்கட்சிகள் குரல் எழுப்புவது கேலிக்கூத்தானது என இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அவர் ...

மேலும்..

யாழில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

யாழ். புலோப்பளையில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோப்பளை கிழக்குப் பகுதியில் இவ்வாறு சட்ட விரோத மணல் அகழ்வு இடம் பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த ...

மேலும்..

ஆஸ்திரேலியாவுக்கு வெளியே தடுப்புத் தீவுகளில் வைக்கப்பட்டுள்ள அகதிகளை உடனடியாக வெளியேற்றுங்கள்: ஆஸ்திரேலியாவை வலியுறுத்தும் ஐ.நா.

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்புகள் செயல்படும் நவுரு, பப்பு நியூ கினியா தீவுகளில் அகதிகள் வைக்கப்பட்டுள்ள விவகாரத்தில் ஆஸ்திரேலிய அரசு ஐக்கிய நாடுகளின் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. கடல் கடந்த தடுப்புகளில் வைக்கப்பட்டிருக்கும் 150க்கும் அதிகமான அகதிகளை அங்கிருந்து வெளியேற்றி ஆஸ்திரேலியாவுக்குள் அழைத்து வர ...

மேலும்..

டயனா கமகேவின் பிரஜாவுரிமை விவகாரம் – நீதிமன்றில் வாதப்பிரதிவாதம் !

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறியதாக கூறப்படும் வழக்கில், இன்று காலை நீதிமன்றத்தில் மனுதாரர் மற்றும் பிரதிவாதி சட்டத்தரணிகளுக்கு இடையில் கடும் கருத்து பரிமாற்றம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. டயானா கமகேவின் சட்டத்தரணி ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ ...

மேலும்..