சுங்க நடவடிக்கைகளை துரிதப்படுத்த அமைச்சரவை குழு நியமனம்!
இலங்கை சுங்கப்ப பகுதியினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்படும் விசாரணை மற்றும் ஆய்வுகளை துரிதப்படுத்துவதற்காக அமைச்சரவை குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை முழுமைப்படுத்துவதற்காக நீண்ட காலம் செல்வதாகவும், இந்த பொருட்களுக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் சேதங்கள் தொடர்பில் பெரும் பொருளாதார ...
மேலும்..


















