சுங்க நடவடிக்கைகளை துரிதப்படுத்த அமைச்சரவை குழு நியமனம்!

இலங்கை சுங்கப்ப பகுதியினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்படும் விசாரணை மற்றும் ஆய்வுகளை துரிதப்படுத்துவதற்காக அமைச்சரவை குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை முழுமைப்படுத்துவதற்காக நீண்ட காலம் செல்வதாகவும், இந்த பொருட்களுக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் சேதங்கள் தொடர்பில் பெரும் பொருளாதார ...

மேலும்..

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி

பாணந்துறை - பின்வத்தை பகுதியில் அதிசொகுசு பிராடோ ரக ஜீப் ஒன்றில் இருந்து நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சடலமான மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை 8.00 மணியளவில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டினை ...

மேலும்..

O/L பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்கும் பணி இன்றுடன் நிறைவு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் பணி இன்றுடன் நிறைவடைகிறது. இம்முறை பரீட்சைக்கு ஓன்லைன் (online) ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க வேண்டும் என்று பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலை விண்ணப்பதாரர்கள் தமது பாடசாலை அதிபரினூடாகவும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட முறையிலும் வழங்கப்பட்டுள்ள ...

மேலும்..

தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியத்திற்கு அமைச்சரவை அனுமதி

புதிய பொதுச் சேவை ஊழியர்கள் மற்றும் 2016 ஆண்டு ஜனவரிக்குப் பிறகு பொதுச் சேவையில் இணைந்தவர்களுக்கு, பணியாளரின் 8% பங்களிப்புடனும், தொழில் வழங்குனரின் 12% பங்களிப்புடனும் தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. 09. தேசிய பங்களிப்பு ஓய்வூதிய ...

மேலும்..

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

ம்பலாங்கொடை, குளீகொட, மீட்டியகொட வீதியில் கொன்னதுவ பிரதேசத்தில் இன்று (28) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார். மாதம்பாகம, உஸ்முதுல்லாவ பகுதியைச் சேர்ந்த 42 வயதான சுதத் சிறி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இறந்தவர் தனது மனைவியை அவர் ...

மேலும்..

பிரதமரிடம் இன்று கையளிக்கப்படவுள்ள அறிக்கை!

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய தேசிய குழுவின் இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையை பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடம் இன்று கையளிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்தக் குழு மாவட்ட மட்டத்தில் பெற்றுக்கொண்ட கருத்துக்களையும் யோசனைகளையும் உள்வாங்கியுள்ளது. ...

மேலும்..

ஒரு இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை!

பெப்ரவரி மாதத்தில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளது. பெப்ரவரி 26 ஆம் திகதி வரை நாட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 100,000 ஐத் தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் 102,545 ...

மேலும்..

நெல் கொள்வனவு, அரிசி உற்பத்தி மற்றும் விற்பனைக்கு வரி விலக்கு?

நெல் கொள்வனவு மற்றும் அரிசி உற்பத்தி மற்றும் விற்பனை ஆகியவற்றுக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ...

மேலும்..

தேசிய கண்ணிவெடி நடவடிக்கை மையம் மேலும் 05 வருடங்கள் நீடிப்பு…

தேசிய கண்ணிவெடி நடவடிக்கை மையத்தின் காலம் மேலும் 05 வருடங்கள் நீடிக்கப்படவுள்ளது. இதன்படி, வருடாந்த கையொப்பத்தின் அடிப்படையில் இந்த தேசிய மையத்தின் காலத்தை 2023 முதல் 2027 வரை நீட்டிக்க எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி ...

மேலும்..

கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பு மக்களுக்கான செய்தி!

கொழும்பு நகரில் தற்போதுள்ள நகர அடுக்குமாடி திட்டங்களின் உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் அதன் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். கொழும்பில் பல வீட்டுத் திட்டங்களின் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட ...

மேலும்..

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் சிறு வர்த்தக கண்காட்சியும், விற்பனையும் !!

நூருல் ஹுதா உமர் அம்பாறை மாவட்ட, சாய்ந்தமருது பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில்  சிறு வர்த்தக கண்காட்சியும், விற்பனையும் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் தலைமையில் திங்கட்கிழமை (27) காலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து ...

மேலும்..

திருடப்பட்ட தாலிக்கொடி உருக்கிய நிலையில் மீட்பு-சந்தேக நபரான பெண்ணிற்கு 14 நாட்கள் விளக்கமறியல்

பிள்ளைக்கு பாலூட்டுவதாக தெரிவித்து வீட்டினுள் சென்று சூட்சுமமாக  தாலி கொடியை களவாடி சென்ற சந்தேக நபரான  பெண்ணை  14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்லப்பர் வீதியிலுள்ள  வீடு ஒன்றினுள்  ...

மேலும்..

விவசாயிகளை யானைகளிடமிருந்து பாதுகாக்க கோரிக்கை -சம்மாந்துறை அனைத்து விவசாய அமைப்பின் தலைவர் நௌஷாட்

பாறுக் ஷிஹான் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த முயலும் அரசு உற்பத்தியையும் விவசாயிகளையும் யானைகளிடமிருந்து பாதுகாக்க தவறுகின்றனர் என சம்மாந்துறை அனைத்து விவசாய அமைப்பின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பிரதேச சபை தவிசாளருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட்  தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், சம்மாந்துறை ...

மேலும்..

இலக்கியவெளி நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் – அரங்கு 28

இலக்கியவெளி  நடத்தும் இணையவழிக்  கலந்துரையாடல் - அரங்கு 28   “அண்மைக்கால மொழிபெயர்ப்பு நூல்கள் சில… - உரையாடல்”   நாள்:         சனிக்கிழமை 04-03-2023 நேரம்:      இந்திய நேரம் -        மாலை 7.00 இலங்கை நேரம் -   மாலை 7.00 கனடா நேரம் -         காலை 8.30 இலண்டன் நேரம் - பிற்பகல் ...

மேலும்..

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்டத்திற்கான நிருவாகக் கட்டமைப்பு…

(சுமன்) புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்டத்திற்கான நிருவாகக் கட்டமைப்பு கட்சியின் தலைவர் கந்;தசாமி இன்பராசா தலைமையில் நேற்றைய தினம் காரைதீவில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சி ஆதரவாளர்கள் ...

மேலும்..