“பேராசிரியர் சு. பசுபதி அவர்களின் இலக்கிய ஆளுமை – பல்கோணப்பார்வை”

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக்   கலந்துரையாடல் நாள்:       17  மார்ச்  வெள்ளிக்கிழமை 2023 நேரம்:    இரவு 8:00 - 10:00 மணி (கனடா ரொறன்ரோ) “பேராசிரியர் சு. பசுபதி  அவர்களின் இலக்கிய ஆளுமை - பல்கோணப்பார்வை”   உரை நிகழ்த்துவோர்: அகில் சாம்பசிவம்  (ஆசிரியர், இலக்கியவெளி) முனைவர்  வே.வெங்கட் ரமணன் கவிஞர்  ‘மாவிலி மைந்தன்’  சி.சண்முகராஜா ஒருங்கிணைப்பாளர் : வைத்திய கலாநிதி  இ. லம்போதரன்   Join Zoom Meeting https://us02web.zoom.us/j/84777257162?pwd=a0d1a2QxWWJaNmNIL3dTOSt4Mi83Zz09 Meeting ID: 847 7725 ...

மேலும்..

கால்பந்து நிர்வாக கவுன்சிலில் இருந்து இதுவரை 4 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தற்போதைய நிர்வாக சபையில் இருந்து 4 பேர் இராஜினாமா செய்துள்ளனர்.முதலில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் திரு.இந்திக்க தேனுவர தனது இராஜினாமா கடிதத்தை அதன் தலைவர் திரு.ஶ்ரீ ரங்காவிற்கு அனுப்பியுள்ளார்.  உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவர்களான சி.தீபிகா ...

மேலும்..

வடக்குமாகாண கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளை சந்தித்தார் சிறீதரன் எம்.பி…!!!

வடக்குமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் இணைந்து, நேற்றைய தினம் (28), பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான ...

மேலும்..

தென்மராட்சியிலும் போராட்டம்!

நாடு தழுவிய தொழிற்சங்க போராட்டத்துக்கு ஆதரவாக யாழ்.சாவகச்சேரி வைத்தியசாலை மற்றும் வங்கிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளன. அதற்கமைய சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை ஊழியர்கள் இன்று காலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதன்காரணமாக, அவசர சிகிச்சை தவிர்ந்த ஏனைய சேவைகள் இடம்பெறாத்தால் வருகை தந்த நோயாளர்கள் திரும்பி சென்றனர். மேலும் ...

மேலும்..

யாழ் நகர வாகன நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை.. பொலிஸ்மா அதிபருடன் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் சந்திப்பு.

யாழ் நகரப் பகுதிகளில் வாகன நெரிசலை தடுப்பதற்கும் வாகனங்களை நிறுத்துவதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ளும் பொருட்டு யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.மஞ்சுள செனரத்துடன்  யாழ் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் யாழ் பொலிஸ் தலைமையகத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடினர். குறித்த கலந்துரையாடலில் யாழ் ...

மேலும்..

தமிழ் அரசியல் கைதியின் விடுதலைக்கு விஜயகலா சிவப்பு கொடி..

முன்னாள் இராஜாங்ம அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பிடிவாதம்  காரணமாக அரசியல் கைதி ஒருவரை விடுதலை செய்ய முடியாத நிலை காணப்படுவதாக உயர் மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் இந்து கலாசார அமைச்சர் மகேஸ்வரன் கடந்த 2008 ஆண்டு புத்தாண்டு தினத்தில் பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் ...

மேலும்..

வடக்குமாகாண ஆளுநர் செயலகம் முன்றலில் வர்த்தக சந்தை ஆரம்பிக்கப்பட்டது.

வடக்குமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடக்குமாகாணத்தில் உள்ள சிறுதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக வர்த்தக சந்தை இன்று ஆரம்பிக்கப்பட்டது. வடக்குமாகாண ஆளுநர் செயலகம் முன்றலில் இவ் வர்தக சந்தை இடம்பெற்றது. இதன்போது வடக்குமாகாண சிறுதொழில் முயற்சியாளர்களின் உள்ளூர் உற்பத்திப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. குறித்த ...

மேலும்..

யாழ் நெடுங்குளம் சந்தியில் வாகன விபத்து!

யாழ் நெடுங்குளம் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து இன்று பிற்பகலில்(28) இடம் பெற்றுள்ளது. சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாண நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும், யாழிலிருந்து நெடுங்குளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுமே மோதுண்டு ...

மேலும்..

பாடசாலை அதிபரை இடம் மாற்றாதே : கொட்டும் மழையில் வீதிக்கு வந்து போராடிய மக்கள் !!

நூருல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸிம் சம்மாந்துறை கமு/சது/ஜமாலியா வித்தியாலயத்தின் அதிபர் எம்.எம். மஹிஷா பானு இடமாற்றம் செய்யப்பட்டதாக பரவிய செய்தியை அடுத்து பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்கள் இன்று பாடசாலை முன்றலில் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். பல்வேறு அநாகரிக விடயங்கள் இடம்பெற்று வந்த ...

மேலும்..

தமிழரசு கட்சிக்கு மக்கள் மத்தியில்அதிகரித்துள்ள செல்வாக்கினை கண்டு ஜனாதிபதி அஞ்சுகின்றார் – சாணக்கியன்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அச்சத்தில் உள்ளார் என்பது அவர் வெளியிட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளிப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இன்று(செவ்வாய்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட சந்திப்பு ஒன்றில் பங்கேற்றிருந்தனர். இதன்போது குறித்த சந்திப்பில் ...

மேலும்..

தென்மராட்சி-மீசாலையில் அமைந்துள்ள ஆலயத்தில் திருட்டு!

யாழ்ப்பாணம் - தென்மராட்சி- மீசாலை வடக்கு வேம்பிராயில் அமைந்துள்ள கலட்டிப் பிள்ளையார் ஆலயத்தில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆலயத்தின் இரண்டு உண்டியல்கள் உடைத்துப் பணம் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றைய தினம்(27) இடம் பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ...

மேலும்..

நாடளாவிய ரீதியில் நாளை ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பு !

நியாயமற்ற வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம்(01) நாடளாவிய ரீதியில் ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமது சங்கத்தினால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று(28) காலை 10 மணிக்கு விசேட மத்திய குழு ...

மேலும்..

வாக்குச்சீட்டு அச்சிடும் பணி காலவரையறையின்றி ஒத்திவைப்பு

வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளன. தேர்தலை நடத்தும் திகதி தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை மற்றும் வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கு தேவையான வசதிகள் கிடைக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை அச்சிடப்பட்ட வாக்குச்சீட்டுகள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக அரச ...

மேலும்..

யாழ் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் புற்றுநோயாளர்களுக்கான வைத்தியசாலை!

புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக யாழ்ப்பாணம், பதுளை, ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் விசேட வைத்தியசாலைகளையும், பொருத்தமான இடத்தில் விசேட நவீன சிறுவர் வைத்தியசாலையொன்றையும் ஸ்தாபிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ...

மேலும்..

எதிர்க்கட்சியினர் சபாநாயகருடன் கலந்துரையாடல் !

தேர்தலுக்கான நிதியை வழங்குகின்றமை தொடர்பாக சபாநாயகருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனுப்பியுள்ள கடிதம் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழு சபாநாயகருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளது. பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ...

மேலும்..