தேசிய மக்கள் சக்தி போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்கு சஜித் கண்டனம்!

தேசிய மக்கள் சக்தி போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவினூடாக எதிர்க்கட்சித் தலைவர் இத்தாக்குதலுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். (செய்திப் பின்னணி) தேர்தலை ஒத்திவைக்கும் சதிக்கு எதிராக ´கொழும்பிற்கு ...

மேலும்..

நானும் எனது குடும்ப உறுப்பினர்களும் குற்றவாளிகள் அல்ல- நாமல்

தானும் தனது குடும்ப உறுப்பினர்களும் முறைகேடாகச் சம்பாதித்த குற்றச்சாட்டை நிரூபித்தால் குறித்த சொத்துக்கள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சத்தியக் கடதாசிகள் மூலம் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் தானும் தனது குடும்ப உறுப்பினர்களும் குற்றவாளிகள் அல்ல என அவர் ...

மேலும்..

பள்ளிவாசலுக்கான ஜெனரேட்டர் கையளிப்பு.

நூருள் ஹுதா உமர் சாய்ந்தமருது மஸ்ஜிதுல் குபாஃ பள்ளிவாசல் நிருவாகத்தினர் கல்முனையன்ஸ் போரத்திடம் வேண்டிக்கொண்டதற்கிணங்க பள்ளிவாசலின் நீண்ட நாள் தேவையாக இருந்துவந்த ஜெனரேட்டர் தொகுதியினை பள்ளிவாசல் நிருவாகத்தினரிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை 26-02-2023 அஸர் தொழுகையை தொடர்ந்து பள்ளிவாசலில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 27 பிப்ரவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் உறவினர் களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளை களால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற் பட்டு நீங்கும். சிலருக்கு தந்தைவழியில் ...

மேலும்..

முல்லைத்தீவு உடையார்கட்டு மகா வித்தியாலய மாணவர்களுக்கான புத்தகப்பை,பாதணிகள் வழங்கி வைப்பு….

முல்லைத்தீவு /உடையார் கட்டு மகா வித்தியாலயத்தில் 157 மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் பாதணிகள் வழங்கும் நிகழ்வானது 26/02/2023 இன்றைய தினம் பாடசாலையின் அதிபர் திரு. விநாசித்தம்பி ஸ்ரீதரன் தலைமையின் காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது. முல்லைத்தீவு உடையார் கட்டு மகாவித்தியாலயம், முல்லைத்தீவு/உடையார் அரசினர் ...

மேலும்..

நகர திட்ட வரைவுக்கு மக்களின் கருத்துக்கள்

வத்தளை நகரம் "மேற்கு பிராந்தியத்தின் பசுமையான வாழ்வாதாரமாக" அபிவிருத்தி செய்யப்படும். இது அடுத்த பத்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனையின் பேரில், இது தொடர்பான அபிவிருத்தி திட்ட சட்ட வரைவு தயாரிக்கப்படும். வரைவு செய்யப்பட்ட ...

மேலும்..

சுட்டு போட்டாலும் ரொமன்ஸ் வராத ஐந்து ராசிக்காரர்கள்!

தற்போது இருக்கும் இளைஞர்கள் காதல் விடயத்தில் கெட்டித்தனமாக இருந்து வருகிறார்கள். ஆனால் இதிலும் சிலருக்கு இந்த காதல் என்றாலே செட்டாகாது என நினைத்து கொண்டு அது பற்றிய நினைப்பு கூட இல்லாமல் இருந்து வருகிறார்கள். அப்புடியும் அவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் ...

மேலும்..

இலங்கைப் பொருளாதாரம் மந்தநிலையை நோக்கிச் செல்கின்றது – ஐ.எம்.எப்.

அதிக வெளிநாட்டுக் கடன் சுமை காரணமாக இலங்கை பொருளாதாரம் மந்தநிலையை நோக்கிச் செல்வதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது. ஆகவே இலங்கையின் கடன் தொடர்பாக, பொதுவான கட்டமைப்பை உருவாக்க வேண்டிய நேரம் இது என்றும் முறையான செயல்முறைகள் தேவை என்றும் சர்வதேச நாணய ...

மேலும்..

உயிருக்கு போராடிய சிறுவன் – தாக்கி வெளியே அனுப்பிய வைத்தியர்

தென்னிலங்கையில் உள்ள அரசாங்க வைத்தியசாலையொன்றிற்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சையளிக்க வைத்தியர் மறுத்த காணொளியொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இதன்போது குறித்த வைத்தியர் சிறுவனையும், தந்தையையும் கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளதுடன், தாக்கி வெளியில் தள்ளியுள்ளார். இந்த வைத்தியரின் இரக்கமற்ற செயலுக்கு கடும் ...

மேலும்..

அரசியல் கோழைத்தனத்திற்கு தயாராக வேண்டாம்- சஜித்

நிறைவேற்று அதிபர் உட்பட எவருக்கும் அரசியலமைப்பை மீறி செயற்படுவதற்கு உரிமை இல்லை. அரசியல் சதி அல்லது அரசியல் கோழைத்தனத்திற்கு தயாராக வேண்டாம் என அதிபருக்கு சுட்டிக்காட்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். முல்லைத்தீவில் நேற்று (24) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ...

மேலும்..

கச்சேரியை இழுத்து மூடுவதற்காகவும் வீதியில் படுத்துக்கிடப்போம்- வியாழேந்திரன்

புதிதாக வந்த அரசாங்க அதிபரை நான் இதுவரை சந்திக்கவில்லை ஆனாலும் வரவேற்கின்றேன் வாழ்த்துகின்றேன் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.  இன்று மட்டக்களப்பு மகிழடித்தீவு பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போதே இவ்வாறு ...

மேலும்..

அரசியல் கைதிகளின் விடுதலை தாமதமாகும் – தமிழ் அரசியல்வாதிகளே காரணம்!

"தமிழ் அரசியல் கைதிகளை வைத்து தமிழ் அரசியல்வாதிகள் அரசியல் நாடகம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இவர்களின் இத்தகைய செயல்பாடுகள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை மேலும் பாதிக்கும்." இவ்வாறு நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர், "தமிழ் அரசியல்வாதிகளின் கீழ்த்தரமான ...

மேலும்..

தேர்தலை நடத்தக்கோரி மீண்டும் கொழும்பில் போராட்டம்!

வருகின்ற மாதம் 9 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது, இதனால் பல பாகங்களிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இன்றையதினம், தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டமொன்று கொழும்பில் நடைபெறவுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் இன்று பிற்பகல் 2.30 ...

மேலும்..

கடன் நெருக்கடியில் தவிக்கும் நாடுகளுக்கு நிவாரணம் வழங்க தீர்மானம்

இலங்கை உள்ளிட்ட கடன் நெருக்கடியில் தவிக்கும் நாடுகளுக்கு நிவாரணம் வழங்க ஜி-20 நாடுகள் முடிவு செய்துள்ளன. இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை ...

மேலும்..

பிரதமர் அலுவலகத்தின் முக்கிய அறிவிப்பு

பிரதமர் தினேஷ் குணவர்தன பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக பரவி வரும் செய்தி பொய்யானது என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பிரதமரின் ஊடக செயலாளர் லலித் ரோஹன லியனகே வெளியிட்டுள்ளார். பிரதமர் பதவியை இராஜினாமா செய்யுமாறு எந்தவொரு தரப்பினராலும் கோரப்படவில்லை ...

மேலும்..