ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

தேசிய மக்கள் சக்தியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு இன்று (26) ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளில் ஈடுபடுவதைத் தடுத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரையில் வீதியில் பயணிக்கும் ...

மேலும்..

இறக்குமதி செய்யப்படும் முட்டை விலை 30 ரூபா

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை 30 ரூபா விலையில் உணவு உற்பத்தியாளர்களுக்கு வழங்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் சந்தைக்கு விடப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நாட்டில் ...

மேலும்..

ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்தவர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது

பாறுக் ஷிஹான்   ஐஸ் போதைப்பொருளை    விற்பனை செய்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் அமைந்துள்ள  வாகன புகை பரிசோதனை நிலையத்திற்கு  முன்னால் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இளைஞன் குறித்து  கல்முனை ...

மேலும்..

பாதணி விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றியவர் போதையூட்டும் குளிசைகளுடன் கைது-கல்முனையில் சம்பவம்

பாதணி விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றி தொலைபேசி ஊடாக சூட்சுமமாக போதையூட்டும் குளிசைகளை விற்பனை செய்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை நகரப்பகுதியில் பிரபல பாதணிகள் விற்பனை செய்கின்ற கடையில் பணியாற்றும் நபர்  போதைப்பொருள் ...

மேலும்..

30க்கும் மேற்பட்ட யானைகள் ஊருக்குள் நுழைவது முறியடிப்பு-சம்மாந்துறையில் சம்பவம்

பாறுக் ஷிஹான்   அறுவடை இடம்பெறும் நிலையில்  மூன்று இடங்களில் 30க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக  ஊருக்குள்  நுழையும்  முயற்சி  தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அறிந்த சம்மாந்துறை பிரதேச சபையின்   தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர்  இன்று மாலை  வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்களுடன் குறித்த ...

மேலும்..

லேகியம் எனும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட வயோதிபர் கைது!

பாறுக் ஷிஹான் லேகியம் எனும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட வயோதிபர் கைது லேகியம் எனும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபரை நிந்தவூர்  பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக அம்பாறை மாவட்டம்   நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட   பல  பகுதிகளிலும் தொடர்ச்சியாக லேகியம் எனும் ...

மேலும்..

கஞ்சாவினை சூட்சுமமாக பதுக்கி விற்பனை செய்து வந்த சந்தேக நபர் கைது!

பாறுக் ஷிஹான் கஞ்சாவினை  சூட்சுமமாக பதுக்கி விற்பனை செய்து வந்த   சந்தேக நபர்  கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி   பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  மண்டூர் சங்கபுரம் கிராமத்தில் வைத்து சந்தேக நபரான 40 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைதானவராவார். இக்கைது நடவடிக்கையானது இன்று மாலை அக்கரைப்பற்று ...

மேலும்..

வடக்கின் சமர் வெற்றிக் கிண்ணத்தை தட்டித் தூக்கியது குருநகர் பாடுமீன்

ஊரெழு றோயல் வி.கழகம் நடத்திய “வடக்கின் சமர்” தொடரின் சம்பியனாக குருநகர் பாடுமீன் வி.கழகம் தெரிவானது. இன்று மாலை உரும்பிராய் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில், குருநகர் பாடுமீன் வி.கழகத்தை எதிர்த்து நாவாந்துறை சென்.மேரிஸ் வி.கழகம் மோதியது. மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியில், 3:1 ...

மேலும்..

உக்ரைனின் வெற்றி இவர்கள் கைகளில் தான்… சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி

ரஷ்ய துருப்புகளை உக்ரைன் மண்ணில் இருந்து ஓடவிட வேண்டும் என்றால் மேற்கத்திய நாடுகள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றார் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இருபக்கமும் பெரும் இழப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த போரானது ...

மேலும்..

முன்னாள் அதிபரைக் கொல்வோம் : வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்த ஈரான் – பதற்றத்தில் அமெரிக்கா

நாங்கள் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைக் கொலை செய்யப் பார்க்கிறோம். இப்போது புதிய அதிநவீன ஏவுகணையை உருவாக்கியுள்ளோம் என ஈரானிய உயர்மட்ட அதிகாரியொருவர் பகிரங்கமாக அறிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வருகிறது. இதற்கிடையே ஈரான் இப்போது ...

மேலும்..

உலக வங்கியின் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளி பெயரை பரிந்துரைந்த ஜோ பைடன்!

உலக வங்கியின் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த அதிகாரி அஜய் பங்காவின் பெயரை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) பரிந்துரை செய்து உள்ளார்.   உலக வங்கியின் தலைவராக தற்போது டேவிட் மல்பாஸ் பதவி வகித்து வருகிறார். இவர் தனது ...

மேலும்..

இந்தோனேசியாவில் நீர்மூழ்கி கப்பலை நிறுத்தியுள்ள இந்தியா!

தென் சீன கடல் பகுதி தொடர்பாக சீனாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில் ஆசிய நாடுகளுக்கான ஒட்டுமொத்த ராஜ தந்திர ராணுவ நடவடிக்கையில் ஒரு பகுதியாக சீனாவுடன் மோதலில் ஈடுபட்டுள்ள இந்தோனேசியாவில், இந்தியா தனது நீர்மூழ்கி கப்பலை நிறுத்தியுள்ளது. மூன்று ஆயிரம் லிற்றர் ...

மேலும்..

ஐ நா கூட்டத்தில் சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவின் பெண்கள்!

ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் சர்ச்சை சாமியார் நித்தியானந்தா கைலாசா பெண் பிரதிநிதிகள் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் தேடப்படும் சந்தேகநபராக அறிவிகப்பட்ட சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடி இந்துக்களுக்காக கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்தார். அதோடு அந் ...

மேலும்..

சவேந்திர சில்வா தமது கடமையை ஆற்றத் தவறியதாக வெளியான விசாரணை அறிக்கை!

கடந்த ஆண்டு மே மாதம் 9 ஆம் மற்றும் 10 ஆம் திகதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை தடுப்பதற்கு அப்போதைய பதில் பாதுகாப்பு பணிக்குழாமின் தலைவராகவும் இராணுவ தளபதிபதியாகவும் பணியாற்றிய ஜெனரல் சவேந்திர சில்வா தமது கடமையை ஆற்றத் தவறியதாக விசாரணை ...

மேலும்..

இலங்கையில் தொடர்ச்சியாக மின் விநியோகத்தை வழங்க முடியாது : மின்சார சபை

இலங்கை மின்சார சபையில் பொறியியலாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால் எதிர்வரும் காலங்களில் தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை வழங்க முடியாது என மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது. மேலும், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் இணைச் செயலாளர் இசுரு கஸ்தூரிரத்ன ...

மேலும்..