ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
தேசிய மக்கள் சக்தியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு இன்று (26) ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளில் ஈடுபடுவதைத் தடுத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரையில் வீதியில் பயணிக்கும் ...
மேலும்..


















