மயந்த திஸாநாயக்க பதவி விலக தீர்மானம்!

அரச நிதிக் குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க அந்தப் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார். இது தொடர்பில் மயந்த திசாநாயக்க தமக்கு அறிவித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவிக்கிறார்.

மேலும்..

பெரும்போக நெல் கொள்வனவு செய்யப்படும் வேலைதிட்டம் முன்னெடுப்பு!

பாறுக் ஷிஹான்  2022/2023ம் ஆண்டிற்கான பெரும் போகத்தில் நெல் அறுவடைக்கான நியாயமான விலையை விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுத்தல்,மிகை அறுவடையினை அரசாங்கம் கொள்முதல் செய்தல்,இக்கட்டான பொருளாதார நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குதல் ஆகிய நோக்கங்களினை அடிப்படையாகக் கொண்டு 2022/2023 ம் ...

மேலும்..

சபாநாயகருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனுப்பிய கடிதம்

உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்கு தலையிடுமாறு சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். நேற்று (24) நடைபெற்ற தேர்தல்கள் ஆணைக்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த கடிதம் நேற்று ...

மேலும்..

அநுராதபுரம், பொலநறுவை மாவட்ட சனசமூக நிலையங்களின் குழுவொன்று மட்டக்களப்பு ரிதம் சனசமூக நிலையத்திற்கு விஜயம்…

(சுமன்) UNDP நிறுவனத்தின் அனுசரணையுடன் ESDF நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்திட்டத்தின் சனசமூக நிலையங்களுக்கிடையிலான அந்நியோன்னியத்தை ஏற்படுத்தல் திட்டத்தின் ஊடாக அநுராதபுரம், பொலநறுவை மாவட்ட சனசமூக நிலையங்களின் குழுவொன்று களவிஜயம் ஒன்றின் நிமித்தம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளது. நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட ...

மேலும்..

பாதாள உலக முக்கிய புள்ளியின் சகா பயன்படுத்திய அதி சொகுசு கார் பொத்துவில் பகுதியில் மீட்பு!

பாறுக் ஷிஹான்   பாதாள உலக முக்கிய புள்ளி 'கிம்புலா எல குணா'வின் சகா பயன்படுத்தியதாக   சந்தேகிக்கப்பட்ட  அதி சொகுசு கார் உட்பட சக்தி வாய்ந்த வாயு துப்பாக்கி என்பன  கல்முனை தலைமையக பொலிஸார் மீட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள்  கடத்தலில் ஈடுபட்டு தலைமறைவாகி இருந்த  ...

மேலும்..

5 நாட்கள் பலாப்பழம் ஜூஸ் குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?

பழங்களில் வரிசையில் பலாப்பழத்திற்கு தனி ஒரு இடம் இருக்கிறது. மேலும் இது பழங்களின் ராஜாவாக வர்ணிக்கப்படுகிறது. முக்கனிகளில் ஒன்றான இந்தப் பழத்தில் வெளித்தோற்றத்தை வைத்து சிலர் சாப்பிட மறுத்து விடுவார்கள். ஆனால் பலாப்பழத்தின் வாசனைப் போலவே சுவையும் நன்மையும் அதிகமாக இருக்கும்.   நன்மைகள் பழுத்த ...

மேலும்..

மகளின் எடைக்கு ஈடாக தங்கத்தை சீராக கொடுத்த தந்தை! இணையவாசிகளை வாய்பிளக்க வைத்த சம்பவம்

திருமணம் என்று வந்துவிட்டால், அங்கு சீர்வரிசை என்ற பெரும் செலவும் ஏற்பட்டுவிடுகின்றது. இதனாலே பெண்கள் திருமணத்தின் போது பல மனக்கஷ்டங்களை சந்திக்கின்றனர். இந்தியா போன்ற நாடுகளில் மாப்பிள்ளைக்கு சீர் கொடுத்தே பெண்ணையும் கொடுத்து வருகின்றனர். இதே சம்பவம் துபாயிலும் நடைபெற்றுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ...

மேலும்..

உள்ளூராட்சிசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி போராட்டம்!

உள்ளூராட்சிசபைத் தேர்தலை உடன் நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி தலவாக்கலை நகரில் இன்று (சனிக்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் அசோக சேபாலவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்போராட்டத்தில் கட்சி செயற்பாட்டாளர்களும், மக்களும் கலந்துகொண்டனர். “தேர்தலை ஒத்திவைத்து மக்கள் சாபத்துக்கு உள்ளாகாதே, ...

மேலும்..

தேர்தலை நடத்த எவ்வித சட்டத் தடையும் இல்லை – பெப்ரல் அமைப்பு

தேர்தலை நடத்துவதற்கு சட்டரீதியான தடைகள் எதுவும் இல்லை என, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு எதிரான மனு மீதான விசாரணை 11 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது, எனவே தேர்தலை நடத்துவதற்கு ஆணைக்குழுவிற்கு ...

மேலும்..

அடிதடியாக மாறிய வாக்குவாதம் – யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடை..!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின், பல்கலைக்கழக மாணவர் வதிவிடம், ஒழுக்கம் தொடர்பான விதிமுறைகளுக்கு அமையக் இரண்டாம் வருட மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் கலைப்பீட மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு பல்கலைக்கழகத்தினுள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 22ஆம், 23 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கலைவார ...

மேலும்..

ரணிலுக்கு மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் – ஜே.வி.பி பகிரங்கம்

தேர்தலை நடத்துவதற்கு இடையூறு விளைவித்தமைக்காக அதிபர் எதிர்காலத்தில் நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். நீதிமன்றம் தேர்தல் தொடர்பான உத்தரவை பிறப்பிக்கும் முன்னரே தேர்தலை நடத்தப்போவதில்லை என அறிவித்தமைக்காக அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு மூன்று வருட சிறைத்தண்டனை ...

மேலும்..

ஓர் மதத்தை அவமதித்து பௌத்த மதத்தை திணிக்க முடியாது -அங்கஜன் இராமநாதன்

பௌத்த மயமாக்கல் செயற்பாடு தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும் நீதிமன்ற கட்டளையை அவமதித்த சகலரும் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் எனவும் சிறிலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி குருந்தூர்மலையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ...

மேலும்..

உரங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கைகள்

எதிர்வரும் பருவங்களுக்கான உரங்களை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது. உலக விவசாய அமைப்புடன் தொடர்பு கொண்டு உர இறக்குமதிக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதன் பணிப்பாளர் சந்தன முத்துஹேவகே குறிப்பிட்டார். கடந்த பருவத்தில் இறக்குமதி செய்யப்பட்ட உரம் ...

மேலும்..

போதை ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடல் -பொலிஸாரின் ஒத்துழைப்பு கிடைப்பதில்லை என விமர்சனம்

பாறுக் ஷிஹான் போதை ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடல் நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை(24) மாலை நடைபெற்றது. இக்கலந்துரையாடலானது நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம் தாஹீர் தலைமையில் இடம்பெற்றதுடன் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் அங்கு வருகை தந்தவர்களிடம் ஆக்கபூர்வமான கருத்துக்கள் கேட்டறியப்பட்டது. மேலும் ...

மேலும்..

அரசுக்குச் சொந்தமான காணியை வெளிநாட்டவருக்கு குத்தகைக்கு வழங்கிய உள்ளூராட்சி சபை முன்னாள் உறுப்பினர் கைது

புத்தளம், மஹகும்புக்கடவல, வல்பலுவ பிரதேசத்தில் அரசாங்கத்துக்குச் சொந்தமான 200 ஏக்கர் காணியை வெளிநாட்டவருக்கு குத்தகைக்கு வழங்கி 24 மில்லியன் ரூபாவுக்கு மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் பொதுஜன பெரமுனவின் ஆனமடுவ உள்ளூராட்சி சபையின் முன்னாள் உறுப்பினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பொலிஸ் ...

மேலும்..