வசந்த முதலிகே மீண்டும் கைது!

கல்வி அமைச்சினுள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட சில பிக்குகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று வியாழக்கிழமை பிற்பகல் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட பிக்குகள் குழுவொன்று ...

மேலும்..

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக ஏ.எல்.எம் அதாஉல்லாஹ் நியமனம்..

தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் அதாஉல்லாஹ் அவர்கள், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை, இறக்காமம் ஆகிய பிரதேச செயலகங்களுக்கான பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும்..

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக முஷாரப் எம்.பி நியமனம்..

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப், பொத்துவில், நிந்தவூர், கல்முனை வடக்கு, கல்முனை தெற்கு, நாவிதன்வெளி மற்றும் காரைதீவு ஆகிய பிரதேச செயலகங்களுக்கான பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அதிமேதகு ரணில் விக்கிரமசிங்க அவர்களால் ஒப்பமிடப்பட்ட இப்பதவிக்கான நியமனக் ...

மேலும்..

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு அனுமதிப்பத்திரம்!- அலி சப்ரி

இலங்கை கடற்பகுதிக்குள் நுழையும் இந்திய மீன்பிடிப்படகுகளை தடுக்க முடியாது என்று சிறிலங்கா கடற்படை தெரிவிப்பதாகவும் அந்தப் படகுகளின் வருகையை கட்டுப்படுத்த, அனுமதிப்பத்திரம் வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். இலங்கை தமிழரசு கட்சியின் வன்னி மாவட்ட ...

மேலும்..

இலங்கையில் முதலீடு செய்ய வந்த பிரபல சர்வதேச தொழிலதிபருக்கு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு அழைப்பு!

பிரபல சர்வதேச தொழிலதிபர் கந்தையா பாஸ்கரனுக்கு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது. இந்த விசாரணைக்கான அழைப்பை கிளிநொச்சி, பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் விடுத்துள்ளனர். வாக்கு மூலம் ஒன்றினைப்பெறுவதற்காக 24.02.2023 நாளை காலை 9 மணிக்கு பூநகரி வீதி, ...

மேலும்..

“வாயை மூடிக்கொண்டு அமருங்கள்” நாடாளுமன்றில் கடும் கோபத்தை வெளிப்படுத்திய ரணில்!

சிறிலங்கா நாடாளுமன்ற அமர்வு இன்று முற்பகல் 09.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்தது. இன்றைய தினம் அதிபர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு சென்று, விசேட உரை நிகழ்த்தியுள்ளார். அந்த உரையின் போது, தேர்தல் ஆணைக்குழு சட்டப்பூர்வமாக தேர்தலுக்கு அழைப்பு விடுக்கவில்லை எனவும், தேர்தலை நடத்துவதற்கு நிதி இல்லை ...

மேலும்..

ஐக்கிய மக்கள் சக்தியில் அரசியலை ஆரம்பித்த நடிகை தமிதா !

பிரபல நடிகை தமிதா அபேரத்ன தனது முதல் அரசியல் பயணத்தை பொலன்னறுவையில் இருந்து ஆரம்பித்துள்ளார். பொலன்னறுவையில் நேற்று (22) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், தனது வாழ்க்கையில் முதல் தடவையாக அரசியல் மேடையில் இணைந்ததாக தெரிவித்தார். மேலும் கருத்து ...

மேலும்..

இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் இலங்கையுடனான உறவில் இருந்து ‘மிகவும் வித்தியாசமானது’ – எஸ் ஜெய்சங்கர்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சிறப்பான உறவை இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். பல குடிமக்கள் அறிந்தபடி உயிருக்கு அச்சுறுத்தலான பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கித் தவிக்கும் போது, ​​இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அண்டை நாட்டிற்கு நிவாரணம் வழங்குவதில் ...

மேலும்..

ஜனாதிபதி அரசியலமைப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்த முயல்கிறார்- வேலுக்குமார்

உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்த உத்தியோகப்பூர்வமாக எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டதன் மூலம், அரசியலமைப்பை தனக்கு சாதகமான முறையில் ஜனாதிபதி பயன்படுத்த முயல்கிறார் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.வேலுக்குமார் குற்றம் சுமத்தியுள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் ...

மேலும்..

தேர்தலை நடத்தக் கோரி தேர்தல் ஆணைக்குழுவுக்கு பணம் அனுப்பிய யாழ்.இளைஞன்

தேர்தலை நடத்த நிதியில்லை என ஜனாதிபதி பாராளுமன்றில் கூறியுள்ள நிலையில் , தேர்தலை நடத்த தன்னால் முடிந்த நிதியுதவி என யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் காசுக்கட்டளை மூலம் 500 ரூபா பணத்தை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ளார். யாழ்ப்பாணம் சுண்டுக்குளியைச் சேர்ந்த குறித்த ...

மேலும்..

தேர்தலுக்கு எதிரான மனு – உயர் நீதிமன்றின் உத்தரவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரி ஓய்வு பெற்ற இராணுவ கேணல் ஒருவரினால் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு மீதான பரிசீலனையை எதிர்வரும் மார்ச் மாதம் 11 ஆம் திகதி வரை ஒத்தி வைக்க உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது. எஸ். ...

மேலும்..

அரச ஊழியர்கள் விமான டிக்கெட்டுகளை கொள்வனவு செய்வது குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு!

வெளிநாட்டு பயணங்களுக்கான விமான டிக்கெட்டுகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தின் நிதியைப் பயன்படுத்தும்போது, பிரதம நீதியரசர், உச்ச நீதிமன்ற நீதியரசர்கள், மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் தவிர்ந்த ஏனைய அதிகாரிகள் சாதாரண (Economy Class) வகுப்பு விமான டிக்கெட்டுகளை ...

மேலும்..

பணவீக்கம் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை 13 வது இடம்..

கடந்த ஆண்டு ஸ்டீவ் ஹாங்க் உலகளாவிய பணவீக்க சுட்டெண்ணில் இலங்கை 13வது இடத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த பணவீக்கக் சுட்டெண்ணை ஜோன்ஸ் ஹெப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியரான ஸ்டீவ் ஹொங்க்ஸ் தயாரித்துள்ளார்.. கடந்த ஜூன் மாத சுட்டெண் உலகில் அதிக பணவீக்கம் உள்ள நாடுகளின் பட்டியலில் ...

மேலும்..

ஜீவன் தொண்டமான் தலைமையில் சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மலையக பெருந்தோட்ட பகுதிகளில் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் பராமரிக்கப்படும் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. மேற்படி இலவச உணவு திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக ...

மேலும்..

உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை- கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். இன்று (23) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட அமைச்சர், 19,000 ஆசிரியர்கள் தேவைப்படுகின்ற போதிலும், இதுவரை 15,000 ஆசிரியர்களே விண்ணப்பித்துள்ளதாக குறிப்பிட்டார். இதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒரு மாதத்திற்கு ...

மேலும்..