தேர்தல் நிதியை நிறுத்த அரசுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை- திருச்சபை

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நிதியுதவியை நிறுத்தும் அரசாங்கத்தின் தீர்மானம் நியாயமற்றது என இலங்கை திருச்சபை தெரிவித்துள்ளது. இலங்கை திருச்சபையின் தலைமை பேராயர் துஷாந்த ரொட்ரிகோ விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தன்னிச்சையானது எனவும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் குறித்த அறிக்கையில் ...

மேலும்..

ஆங்கிலேய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மீனவர் கைது!

இளம் ஆங்கிலேய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் 38 வயதான மீனவர் ஒருவர் கிரிந்த காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பெண் தனது பெற்றோருடன் கிரிந்தவிற்கு வந்து கொடனா சந்தியில் உள்ள விடுதியில் தங்கியுள்ளார். அந்த தங்குமிடத்திற்கு முன்னால் உள்ள சாலையில் தான் சென்று ...

மேலும்..

தேர்தல் தொடர்பாக ரணில் வெளியிட்ட கருத்துக்கு நிமல் புஞ்சிஹேவா பதில் வழங்கியுள்ளார்!

"நாட்டின் அரசியலைப்பு, தேர்தல் சட்ட விதிகளுக்கு அமையவே உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களினதும் சம்மதத்துடனேயே தேர்தல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது." இவ்வாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழு சட்டப்பூர்வமாக தேர்தலுக்கு அழைப்பு விடுக்கவில்லை எனவும், ...

மேலும்..

புதிய கிரிக்கெட் யாப்பு தயாரிப்பதற்கு குழு நியமனம்!

இலங்கை கிரிக்கெட்டுக்கான புதிய யாப்பினை தயாரிப்பதற்காக 10 பேர் கொண்ட நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக நீதியரசர் கே.டி.சித்ரசிறி நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது

மேலும்..

தம்மை கொடூரமாக தாக்கியதாக இலங்கை கடற்படை மீது குற்றச்சாட்டு!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படை தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ஐந்து மீனவர்கள் தமிழகத்தின் பொறையார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி யை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு சொந்தமான பைபர் ...

மேலும்..

4 kg 100g கஞ்சாவுடன் 32 வயது பெண் ஒருவர் கைது!

4 kg 100g கஞ்சாவுடன் 32 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி மருதநகர் பகுதியில் உள்ள அவரது வீட்டீல் வைத்து புளியங்குளம் விசேட அதிரடிப்படை உத்தியோகத்தரினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட ...

மேலும்..

குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளையை மீறி கட்டிமுடிக்கப்பட்டுள்ள விகாரை !

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை தொடர்ச்சியாக புறந்தள்ளி அமைக்கப்பட்டு வந்த பௌத்த விகாரை கட்டுமானம் முற்றுப் பெற்றுள்ளது. கடந்த வருடம் ஜூலை மாதம் 19 ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் ...

மேலும்..

கடவுச்சீட்டுக்களுடன் நபர் ஒருவர் கைது!

பல கடவுச்சீட்டுக்களை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான அரச பேரூந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நபர் ஒருவர் பல கடவுச்சீட்டுக்களை நபர்களிடம் பெற்று வருவதாக ...

மேலும்..

யானைகள் தாக்கி ஒருவர் பலி – இருவர் கவலைக்கிடம்

விவசாய நடவடிக்கைக்காக சென்ற மூவரை யானைகள் தாக்கியதில் ஒருவர் பலியாகியதுடன் இருவர் சிகிச்சைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவமானது அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பெரிய கொக்கனாரை வட்டை பகுதியில் இன்று (24) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இதன் போது யானை தாக்கியதில் ஒரு ...

மேலும்..

தனியார் விடுதியில் மாணவி துஷ்பிரயோகம்! காதலன் கைது!

பாடசாலை மாணவியின் நிர்வாணப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான காதலர் என கூறப்படும் சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த புதன்கிழமை (22) நற்பிட்டிமுனை பகுதியை சேர்ந்த தனது மகளின் அந்தரங்க ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 24 பிப்ரவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். காரியங்கள் முடிவதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த தகவல் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் ...

மேலும்..

யாழில் சஜித் பிரேமதாசாவின் பங்குபற்றுதலோடு தேர்தல் பிரச்சாரக்கூட்டம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் சஜித் பிரேமதாசாவின் பங்குபற்றுதலோடு யாழ்ப்பாணம் றக்கா வீதியில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்திற்கு நேற்றையதினம் வருகைதந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றையதினம் பல்வேறு நிகழ்வுககளில் கலந்துகொண்டார். அந்தவகையில் இன்று மாலை றக்கா வீதியில் இடம்பெற்ற ஐக்கிய மகாகள் சக்தியின் ...

மேலும்..

இலங்கைக்கான நம்பகமான நிதி உத்தரவாதம் மிகவும் அவசரம்: அமெரிக்கா!

இலங்கைக்கான நம்பகமான நிதி உத்தரவாதம் மிகவும் அவசரம் என அமெரிக்காவின் திறைசேரி செயலாளர் யனெட் யெலென் தெரிவித்துள்ளார் இந்தியாவின் பெங்களூருவில் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமான ஜி-20 குழுவின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் பங்கேற்ற மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனைத் ...

மேலும்..

யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவராக டக்ளஸ் தேவானந்தா நியமனம்!

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவராக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமான கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவராக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் நியமிக்கப்பட்டுள்ளார். இருவருக்குமான நியமன ...

மேலும்..

ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் கூறியதை மறுக்கிறார் முஜிபுர் ரஹ்மான்!

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் இன்றைய (23) நாடாளுமன்ற உரை ஒரு நகைச்சுவையாக (joke) இருந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு முதலவர் வேட்பாளருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். அதிபர் நாடாளுமன்றத்தில் கூறியது தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதலளிக்கும் ...

மேலும்..