பேருந்து மீது ரயில் மோதி கோர விபத்து!

பல்கலைக்கழகத்திற்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றின் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து நேற்று  (20) காலை 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி அறிவியல் நகர் ரயில் நிலையத்திற்கு அண்மையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு ஊழியர்களை ஏற்றி பயணித்த அரச ...

மேலும்..

தமிழக மீனவர்கள் குறித்து தமிழக முதலமைச்சர் கடிதம்!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது : நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார் நகர் மீனவ கிராமத்திலிருந்து 6 மீனவர்கள், நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். 15-2-2023 அன்று தோப்புத்துறைக்குக் கிழக்கே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 3 படகுகளில் ...

மேலும்..

புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி

ரம்புக்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு - கண்டி புகையிரத பாதையின் கிரிவல்லபிட்டிய பகுதியில் புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (20) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. உயிரிழந்தவர் 60 வயதுடையவர் எனவும் அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை ...

மேலும்..

பாராளுமன்றத்தை நள்ளிரவு கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு!

இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல். ...

மேலும்..

கனடிய எதிர்கட்சி தலைவர் சிறிலங்காவின் தமிழின அழிப்பில் பங்கு கொண்ட இராணுவ அரசியல் தலைமைகளை உலக நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தினார்

அண்மையில் கனடிய பாராளுமன்றில் கனடிய பாதுகாப்பு அமைச்சர்  அனிதா ஆனந்த் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரியின் ஒழுங்கமைப்பில் தமிழ் மரபுத்திங்கள் விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் நடைபெற்றன. Jan 30, 2023 திங்கள் கிழமை நடந்த இந்த நிகழ்வில் கனடிய ...

மேலும்..

நோட்டன்பிரிட்ஜ் பஸ் விபத்து – இருவர் பலி – 28 பேர் காயம்

(அந்துவன்) நோட்டன்பிரிட்ஜ் – கினிகத்தேனை தியகல பிரதான வீதியில்  டெப்லோ பகுதியில் 19.02.2023 அன்று இரவு 9.30 மணியளவில் தனியார் பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 28 பேர் படுங்காயமடைந்துள்ளனர். நல்லதண்ணியிலிருந்து கினிகத்தேனை தியகல வழியாக கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானது. கொழும்பு ரத்மலானை பகுதியிலிருந்து ...

மேலும்..

அத்தனை உயிர்களும் பறிபோகும் போது பிரபாகரன் தப்பிச் சென்றிருப்பார் என்பதை நான் ஒருபோதும் நம்பமாட்டேன்…

(சுமன்) பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் போட்ட குண்டு பல உலக நாடுகளிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. யுத்த களத்தில் அத்தனை உயிர்களும் பறிபோகும் போது பிரபாகரன் அவர்கள் தப்பிச் சென்றிருப்பார் என்பதை நான் ஒருபோதும் நம்பமாட்டேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ...

மேலும்..

வாக்குரிமையை பறிப்பது மனித உரிமை மீறலாகும் அங்கஜன் தெரிவிப்பு!

யாழ்.கைதடி மத்தி உதயசூரியன் சனசமூக நிலையத்தின் 44 வது ஆண்டு விழாவும், அரங்கத் திறப்பு விழாவும் இன்று மாலையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், சாவகச்சேரி பிரதேச சபைத் தவிசாளர் கந்தையா வாமதேவன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது ...

மேலும்..

கல்முனை பொது நூலகத்திற்கு தனிநபரின் பெயரைச் சூட்ட அனுமதியோம்.! மாநகரசபை தமிழ்உறுப்பினர்கள் போர்க்கொடி.

கல்முனை பொது நூலகத்திற்கு தனிநபரின் பெயரைச் சூட்ட முனைவதை வன்மையாக கண்டிக்கிறோம். பெயரைமாற்றினால் இனமுரண்பாடு உருவாக வாய்ப்புள்ளது. என கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன், வடிவுக்கரசு சந்திரன், கதிரமலை செல்வராஜா ஆகியோர் தெரிவித்தனர். கல்முனையில் நேற்று (17) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விசேட ...

மேலும்..

இந்தத் தேர்தலை வைத்து அதிகாரிகளும், அரசாங்கமும் இணைந்து ஒரு நாடகத்தினை நடத்திக் கொண்டிருக்கின்றனர் …

(சுமன்) தற்போதைய நிலையில் இந்தத் தேர்தலைப் பொருத்த மட்டில் அரச அதிகாரிகளும் அரசாங்கமும் இணைந்து ஒரு நாடகத்தினை நடத்திக் கொண்டிருப்பதாகவே நாங்கள் நாங்கள் நினைக்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமழஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் ஜனா ...

மேலும்..

வெள்ளத்தால் மிதந்தது அக்கறைப்பற்று இராமகிருஷ்ணா கல்லூரி வீதி மற்றும் பாடசாலை வளாகம்.

தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் பாடசாலை வளாகம், நூலகம் மற்றும் வகுப்பறைகள், விளையாட்டு அறை என்பன மழை நீர் உள்ளே சென்றுல்லதினால் வகுப்பறையில் மாணவர்கள் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாடசாலை நூலகம் பாதிப்புக்குள்ளானதைத் தொடர்ந்து புத்தகங்கள் பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டதுடன் பாடசாலைகளுக்குள் ...

மேலும்..

மகா சிவராத்திரி நிகழ்வுகள்…

யாக பூஜைகள் இடம் பெற்றதினைத் தொடர்ந்து காரைதீவு சர்வேஸ்வரா பஜனை குழுவினரால் பஜனை நிகழ்வுகள் இடம்பெற்றது.

மேலும்..

பேஸ்புக், இன்ஸ்டாவில் ப்ளூ டிக் பெற கட்டணம்…

முன்னணி சமூக ஊடகங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ப்ளூ டிக் பெற கட்டணம் முறை அறிமுகமாகியுள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வட்ஸ்ஆப் போன்றவற்றின் தாய் நிறுவனமான மெட்டாவின் ( Meta) பிரதம நிறைவேற்று அதிகாரி மார்க் சூக்கர்பெர்க் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, இனி பேஸ்புக் ...

மேலும்..

விமான நிலையத்தில் கைத்துப்பாக்கியுடன் சிக்கிய கம்பளை நபர்…

பஹ்ரைனுக்கு செல்லவதற்கு கைத்துப்பாக்கியுடன் சென்ற நபர் நேற்று (19) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர். கம்பளையைச் சோந்த 49 வயதுடைய குறித்த நபரின் பையை விமான நிலைய சோதனைச் சாவடியில் விமான நிலைய பாதுகாப்பு ...

மேலும்..

எனக்கு துப்பாக்கிசூடு நடந்தும் பௌத்தர்கள் கண்டுகொள்ளவில்லை அம்பிட்டிய சுமணரதன தேரர்…

எனக்கு துப்பாக்கிசூடு நடந்தும் பௌத்தர்கள் கண்டுகொள்ளவில்லை அம்பிட்டிய சுமணரதன தேரர்...இனந்தெரியாத நபர் ஒருவரால் தன மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் நான்கு பிக்குகள் மற்றும் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மாத்திரமே தொலைபேசியில் கதைத்து நலம் விசாரித்ததாக மட்டக்களப்பு மங்களராமாதிப அம்பிட்டிய சுமணரதன ...

மேலும்..