முதலீட்டு தகவல்களை டிஜிட்டல் மயப்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை

அவசியமான எந்தவொரு தரப்பினரும் இலகுவாகவும் விரைவாகவும் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் முதலீட்டுத் தகவல்களை டிஜிட்டல் மயமாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று(01) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார். இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவித்தல் மற்றும் ...

மேலும்..

அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபா மேலும் உயர்கிறது!

சில மணிநேரங்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமாக அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட சமீபத்திய வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 343.97 ஆகவும் விற்பனை விலை 356.73 ரூபாவாகவும் ...

மேலும்..

எதிர்க்கட்சியினர் கொண்டுவரும் பிரேரணைக்கு அமைய ‘சர்வஜன வாக்குரிமை’ தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாத திகதி அறிவிப்பு!

பாராளுமன்றத்தை மார்ச் 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூட்டுவதற்கு இன்று (01) பிற்பகல் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க ...

மேலும்..

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் பிரதித் தூதுவர் – சபாநாயகர் இடையே சந்திப்பு

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் பிரதித் தூதுவர் லார்ஸ் பிரெடல், சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்தார் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் பிரதித் தூதுவர் லார்ஸ் பிரெடல் மற்றும் டான் கிரின்விக்ஸ் ஆகியோர் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை ...

மேலும்..

அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர்

அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்தமை தொடர்பில் முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்கவுக்குச் சொந்தமான பண்ணை ஒன்றிற்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. நேற்று (01) குருநாகல் மாவட்டத்தின் கொபேகனே, மிரிஹானேகம, ...

மேலும்..

உரத்தை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை- மஹிந்த அமரவீர

எதிர்வரும் சிறு போகத்திற்கு எந்தவித தட்டுப்பாடும் இன்றி குறித்த நேரத்தில் தேவையான உரத்தை விவசாயிகளுக்கு வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளோம் என்று கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். விவசாய அமைச்சின் 2023 ஆம் ஆண்டுக்காக விவசாயத்துறை மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ...

மேலும்..

இலங்கைக்கு ஆதரவளிப்பதாக சீனா மீண்டும் உறுதி

சர்வதேச நாணய நிதியத்திற்கான இலங்கையின் கடன் விண்ணப்பத்திற்கு சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளதாக சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பான ஆவணங்களை சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி நிதியமைச்சகத்திடம் கையளித்துள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார். இலங்கையில் ...

மேலும்..

13 வயது சிறுவன் காணாமல் சென்ற நிலையில் தாய் வசம் இருந்து மீட்பு

அம்பாறை சவளக்கடை பொலிஸ் பிரிவிலுள்ள சொறிக்கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதுடைய தீபன் சயான் என்ற சிறுவன்  ஞாயிற்றுக்கிழமை (26) அன்று காணாமல் சென்றிருந்தார். இந்நிலையில்  கடந்த ஞாயிற்றுக்கிழமை(26)  வீரமுனையில் மரணவீட்டிற்கு அழைத்துச் சென்ற நிலையில சிறுவனை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் ...

மேலும்..

கல்முனை மாநகர சபை நிதிமோசடியில் முதலைகளை தப்பவிட்டு பல்லிகளை மட்டும் கைது செய்வது நியாயம் இல்லை : மாநகர சபை முன்னாள் உறுப்பினர் சிபான்.

நூருல் ஹுதா உமர் கல்முனை மாநகரசபையின் ஆட்சியதிகாரம் காலாதிகாலமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வசமே உள்ளது. "பலநாள் கள்வன் ஒரு நாள் பிடிபடுவான்" என்பது போல அவர்களின் ஆட்சிக்காலங்களில் இடம்பெற்ற ஊழல்கள் இப்போது ஒவ்வொன்றாக அம்பலமாகத் தொடங்கியுள்ளது. இது தொடர்பில் கடந்த காலங்களில் ...

மேலும்..

சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் முப்பெரும் விழா – 2023

நூருல் ஹுதா உமர் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் கல்வி சார் கல்வி சாரா உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் இணைந்து ஏற்பாடு செய்த முப்பெரும் விழா சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் வெகு ...

மேலும்..

யாழ்.கொழும்பு தனியார் சொகுசு பஸ் நடத்துநர் தாக்கப்பட்டுள்ளார்.

யாழ்.கொழும்பு தனியார் சொகுசு பஸ் நடத்துநர் தாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று(01) இரவு 10:30 மணியளவில் யாழ்.சாவகச்சேரி நகரில் இடம் பெற்றுள்ளது. யாழ்-கொழும்பிற்கிடையில் சேவையில் ஈடுபடும் தனியார் சொகுசு பஸ்ஸில் முற்பதிவு பதிவு செய்தவர்களுக்கு மேலதிகமாகப் பயணிகளை ஏற்ற முற்பட்டபோது பின்னால் வந்த யாழ். ...

மேலும்..

வீட்டு உபயோக எரிவாயு விலை மேலும் ரூ.50 உயர்வு : ஏழை, எளிய, நடுத்தர மக்களை பாதிக்கும்!

மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு ஆட்சிப்பொறுப்பேற்றதில் இருந்து எரிபொருள் விலையை உயர்த்தி வருகிறது. விலை உயர்வால் பொதுமக்கள் கஷ்டப் படுவதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாத பிரதமர் மோடியும், அவரது அரசும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன. பாஜக ஆட்சிக்கு வந்த ...

மேலும்..

சமுர்த்தி பயனாளிகளின் நலன்கருதி இளைப்பாறும் கட்டடம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு!

சமூகசேவையாளர் சரவணமுத்து யோகநாயகத்தின் 4வது ஆண்டு ஞாபகார்த்த நினைவையொட்டி திருகோணமலை இலுப்பைக்குள பிரதேச சமுர்த்தி பயனாளிகளின் நலன்கருதி 4 இலட்சம் ரூபாய் நிதியில் நீர்மானிக்கப்பட்ட இளைப்பாறும் கட்டடம் திறந்து வைத்து பொதுமக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று (28) இடம்பெற்றது.   காப்போம் அமைப்பின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் கு.பிரதீப்கரன் தலைமையில் இடம்பெற்ற இந்த திறப்பு விழாவுக்கு கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இளைப்பாறும் கட்டடத்தை ...

மேலும்..

LIFT நிறுவனத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு செயலமர்வு!!

(கல்லடி நிருபர்) "கருத்து வெளிப்பாட்டு உரிமையும் நெறிமுறைகளுடன் கூடிய ஊடகப்பாவனையும்" எனும் தலைப்பில் பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் LIFT மனிதாபிமானத் தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டடில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் இயங்கிவரும் LIFT எனும் மனிதாபிமானத் தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகப் ...

மேலும்..

நிதி மோசடி தொடர்பில் பொதுமக்கள் விழிப்படைய வேண்டும்-கல்முனையன்ஸ் போரம் அமைப்பு

பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபையில் நிதி மோசடி தொடர்பில் பொதுமக்கள் விழிப்படைய வேண்டும் என கல்முனையன்ஸ் போரம் அமைப்பு தெரிவித்துள்ளது. இன்று(1) கல்முனை மாநகர சபை ஆணையாளர் மற்றும் கல்முனை தலைமையக பொறுப்பதிகாரி உள்ளிட்டோரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு ...

மேலும்..