நாட்டின் இன்றைய நிலைக்கு காரணம் நாம் இலங்கையர்களாக சிந்திக்காமல் பிரிவினையுடன் இனரீதியாக சிந்தித்ததே- காரைதீவு பிரதேச செயலாளர் ஜெகராஜன் தெரிவிப்பு !

நூருல் ஹுதா உமர் பிரித்தானியர்களிடமிருந்து நாடு சுதந்திரம் அடைந்தபோது இருந்த பொருளாதார நிலையிலிருந்து நாடு இன்றிருக்கும் பொருளாதார நிலைக்கு கொண்டுவரப்பட்டமைக்கு காரணம் நாட்டில் வாழும் மக்களாகிய நாம் இலங்கையர்களாக அன்றி இன ரீதியாகவும், பிரதேச ரீதியாகவும் சிந்தித்தமையே. எமது நாட்டின் அரசியல் சித்தாந்தங்களினாலும், ...

மேலும்..

பீகார் குழு தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைப்பு : தமிழ்நாடு அரசை இழிவுப்படுத்தும் செயல்!

உத்தரப்பிரதேச பாஜகவின் செய்தித் தொடர்பாளரான பிரசாந்த் உமாராவ் என்பவர், இந்தியில் பேசியதற்காகவே தமிழ்நாட்டில் 12 பீகார் தொழிலாளிகள் அடித்துக் கொல்லப்பட்டனர் என்ற பொய் செய்தியை திட்டமிட்டு பரப்பியுள்ளார். இதற்கு வடமாநில ஊடகங்களும் துணை போயுள்ளன. அமைதி பூங்காவாக திகழும் தமிழ்நாட்டை, உலக அரங்கில் ...

மேலும்..

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியாக சிரேஷ்ட சட்டத்தரணி அன்ஸார் மௌலானா நியமனம்

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியாக சிரேஷ்ட சட்டத்தரணியும்,அகில இலங்கை சமாதான நீதிபதியும், உத்தியோகப்பற்றற்ற நீதவானுமான மருதமுனையைச் சேர்ந்த பளீல் மௌலானா அமீருல் அன்சார் மௌலானா கடந்த 01.03.2023 ஆம் திகதியில் இருந்து செயற்படும் வண்ணம் இலங்கை நீதிச்சேவை  ஆணைக்குழுவினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மருதமுனையிலும் ...

மேலும்..

ஜனாதிபதி மக்கள் ஆட்சிக்கு மறுப்புத் தெரிவிப்பாராக இருந்தால் கோட்பாயவிற்கு நடந்தது மிக விரைவில் அவருக்கும் நடக்கும்…

(சுமன்) நிறைவேற்று அதிகாரத்தினால் நாட்டைச் சர்வாதிகாரப் போக்கில் கொண்டு செல்ல நினைத்தவர்களெல்லாம் மக்களால் துரத்தியடிக்கப்பட்டிருக்கின்றார்கள். தற்போதைய ஜனாதிபதி மக்கள் ஆட்சிக்கு மறுப்புத் தெரிவிப்பாராக இருந்தால் கோட்பாயவிற்கு நடந்தது மிக விரைவில் அவருக்கும் நடக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரளைப்பற்றுப் பிரதேச சபை ...

மேலும்..

கிழக்கு மாகாண பேரவைச் செயலாளருக்கு பாராட்டு விழா

பாறுக் ஷிஹான் சம்மாந்துறை லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண பேரவைச் சபை செயலாளராக புதியாக பதவியேற்ற இலங்கை நிர்வாக சேவை சிரேஸ்ட உத்தியோகத்தர் எம்.எம் நஸீர் அவர்களுக்கான பாராட்டு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(05) மாலை சம்மாந்துறை லயன்ஸ் கழகத் தலைவர் கலாநிதி இஸட்.ஏ ...

மேலும்..

கைதடியில் கடத்தப்பட்ட வாகனம் வேம்பிராயில் மீட்பு!

யாழ்.கைதடியில் கடத்தப்பட்ட ஹயஸ் வாகனம் மீசாலை வேம்பிராய் பொது மயானத்துக்கு அருகாமையில் அநாதரவாக விடப்பட்ட நிலையில் இன்று மீட்க்கப்பட்டுள்ளது. யாழ்.கைதடி மேற்கில் விற்பனைக்காக விடப்பட்டிருந்த ஹயஸ் வாகனத்தைப் பார்வையிட வந்த நபர்கள் அதனை ஓடிப் பார்ப்பதாக கூறிக் கடத்திச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் நேற்று ...

மேலும்..

கொட்டகலை தீ விபத்து – சுமார் 3 கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்

(அந்துவன்) கொட்டகலை நகர பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தளபாட கடை தொகுதியும், வீடும் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இத்தீ விபத்து 05.03.2023 அன்று இரவு 09.30 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் ...

மேலும்..

யாழ்.தென்மராட்சி மீசாலை வடக்கு, சுடர் ஒளி முன்பள்ளியின் விளையாட்டு விழா

யாழ்.தென்மராட்சி, மீசாலை வடக்கு, சுடர் ஒளி முன்பள்ளியின் விளையாட்டு விழா யா/ மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று (05) இடம் பெற்றது. சுடர் ஒளி முன்பள்ளியின் தலைவர் யோ. தயாபரன் தலைமையின் இடம்பெற்ற விளையாட்டு விழாவில், தென்மராட்சி அபிவிருத்திக் கழகத்தின் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 6 மார்ச் 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். காரியங்கள் முடிவதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த தகவல் கிடைப்பது மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் ...

மேலும்..

கண்டி – மஹியங்கனை பிரதான வீதியை பயன்படுத்துவர்களுக்கான அவசர அறிவிப்பு

பாறைகள் மற்றும் மண் மேடுகள் சரிந்து வீழ்ந்ததன் காரணமாக கண்டி - மஹியங்கனை பிரதான வீதியான 18 வளைவு வீதியை நேற்று (04) தற்காலிகமாக பொலிஸார் மூடியிருந்தனர். மோசமான காலநிலை காரணமாக வீதியின் 13 மற்றும் 14 ஆவது வளைவுகளுக்கு இடையில் வீதியில் ...

மேலும்..

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமனம் தாமதம்

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமனம் மேலும் தாமதமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள போதிலும் அது மேலும் தாமதமாகும் என குறிப்பிடப்படுகின்றது. ஆணைக்குழுவிற்கு சுமார் இரண்டாயிரம் விண்ணப்பங்கள் வந்திருப்பது இதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. சில ...

மேலும்..

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த அதிபர் கைது

பலாங்கொட பின்னவல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சந்தேகநபர் வீட்டிற்கு அருகில் வசிக்கும் 11 வயது சிறுமியை பாலியல் ...

மேலும்..

ஆஸ்திரேலியா: கடல் கடந்த தடுப்புகளில் வைக்கப்பட்டுள்ள அகதிகளை வெளியேற்றுவதற்கான மசோதா

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பிற்கான இடங்களாக செயல்படும் நவுரு, பப்பு நியூ கினியா தீவுகளில் உள்ள சுமார் 160 அகதிகளை ஆஸ்திரேலியாவுக்கு மாற்றுவதற்கான சட்ட மசோதா ஒன்று ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன் மீதான வாக்கெடுப்பு வரும் மார்ச் 8ம் தேதி ...

மேலும்..

வெளிநாட்டு வாழ்கை பற்றிய ‘கனவுல வாழுறேனே’ பாடல் கத்தாரில் வெளியீடு

நூருல் ஹுதா உமர் வெளிநாட்டில் பணி செய்யும் மக்களின் வலிகளைச் சொல்லும் கனவுல வாழுறேனே தனியிசைப்பாடல் வெளியிட்டு விழா ஸ்கை தமிழ் வலையமைப்பின் ஏற்பாட்டில் கத்தார் வொண்டர் பேலஸ் ஹோட்டலில் ஸ்கை தமிழ் பணிப்பளார் ஜே.எம்.பாஸித் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் 'கனவுல வாழுறேனே' ...

மேலும்..

மாவடிப்பள்ளி தெரு விளக்கை ஒளிரச் செய்ய காரைதீவு தவிசாளருக்கு வேண்டுகோள் : பொதுமேடையில் வைத்து வாக்குறுதியளித்த தவிசாளர் !

மாளிகைக்காடு நிருபர் காரைதீவு பிரதேச காரைதீவு விபுலானந்தா சதுக்கம் முதல் மாவடிப்பள்ளி வரை உள்ள தெரு விளக்குகளை இரவு நேரங்களில் ஒளிர செய்யாமையினால் அவ்வீதியால் பயணிக்கும் பொதுமக்களும், விவசாயிகளும், மாவடிப்பள்ளி மக்களும் படும் கஷ்டங்களை எடுத்தரைத்த அல் மீஸான் பௌண்டஷன் தவிசாளர் யூ.எல்.என். ...

மேலும்..