நிதிமோசடி தொடர்பான விடயங்களை தவறாக பலர் பரப்பிவருகின்றார்கள்-எச்.எம்.எம்.ஹரீஸ் MP

பாறுக் ஷிஹான் எமது கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற நிதிமோசடி தொடர்பான விடயங்களை தவறாக பலர் பரப்பிவருகின்றார்கள்  திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற ஊழல் ...

மேலும்..

சாதனை மாணவர்களுக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் கௌரவம்

பாறுக் ஷிஹான் சாதனை மாணவர்களுக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் கௌரவம் இலங்கை பாடசாலை உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 16 அணிகள் கலந்து கொண்ட சமபோஷ வெற்றிக் கிண்ணப் போட்டியில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தினைப் பெற்ற மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி(தே.பா) மாணவர்களை கல்முனை ...

மேலும்..

பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகரை சாணக்கியனும் ஜனாவும் சந்தித்தனர்!

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சாரா ஹெல்ட்டனைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். குறித்த சந்திப்பில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் இலங்கைக்குப் பொறுப்பான அதிகாரியான மாயா சிவஞானமும் பங்கேற்றிருந்தார். திருகோணமலையில் உள்ள தனியார் விடுதியொன்றில் ...

மேலும்..

நினைவூட்ட விரும்புகிறோம்

இலக்கியவெளி  நடத்தும் இணையவழிக்  கலந்துரையாடல் - அரங்கு 28 “அண்மைக்கால மொழிபெயர்ப்பு நூல்கள் சில… - உரையாடல்”   நாள்:         சனிக்கிழமை 04-03-2023 நேரம்:        இந்திய நேரம் -        மாலை 7.00 இலங்கை நேரம் -   மாலை 7.00 கனடா நேரம் -         காலை 8.30 இலண்டன் நேரம் - பிற்பகல் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 4 மார்ச் 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரித்து, உற்சாகம் பெருக்கெடுக்கும். எதிர் காலத்துக்குப் பயன் தரும் வகையில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களி டம் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு ...

மேலும்..

யாழ்.சர்வதேச வர்த்தக சந்தை ஆரம்பம்

வடக்கின் நுழைவாயில்..” சர்வதேச வர்த்தக சந்தை 13வது தடவையாக இன்றைய தினம் (03) யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியது. யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச் சந்தை 13 ஆவது தடவையாகவும் இன்றைய தினம் (03) தொடக்கம் நாளை மறுதினம் வரையிலான மூன்று தினங்கள் நடைபெறவுள்ளது. கண்காட்சி கூடத்தினை வடமாகாண ...

மேலும்..

மருந்துகளை விரைவில் பெற்றுக்கொடுக்க உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம்.

நாட்டில் தட்டுப்பாடாகவுள்ள 37 வகையான மருந்துகளை விரைவில் பெற்றுக்கொடுக்க உலக சுகாதார ஸ்தாபனம் இணங்கியுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் உடனான கலந்துரையாடலின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் வருடாந்த மாநாட்டை ...

மேலும்..

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஆராய்ச்சி, அபிவிருத்தி துறையை பார்வையிட்ட போக்குவரத்து அமைச்சர்

இரத்மலானையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி திணைக்களத்தின் செயற்பாடுகளை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று பார்வையிட்டுள்ளார். மேலும் திணைக்கத்தின் பல்வேறு பிரிவுகளின் செயற்பாடுகளை பார்வையிட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார். இக்கலந்துரையாடலில் மாகாண மற்றும் ...

மேலும்..

பதிவு செய்யப்படாத வாகனங்கள் தொடர்பில் புதிய திருப்பம்

மோட்டார் வாகனங்களை பதிவு செய்தல் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் திருத்தங்களை மேற்கொள்ளத் துறைசார் அமைச்சு தீர்மானித்துள்ளது. இது குறித்து தேவையான திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மோட்டார் போக்குவரத்து ...

மேலும்..

யாழ். மாநகர சபைக்கு புதிய தலைவரை தெரிவு செய்ய தீர்மானம்

யாழ். மாநகர சபைக்கு மீண்டும் புதிய மேயரை தெரிவு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதனின் கையொப்பத்துடன், இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் ...

மேலும்..

ஜனக்க ரத்நாயக்கவின் அலுவலகத்திலிருந்த கோப்புகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னநாயக்கவின் அலுவலகத்தில் இருந்த 28 கோப்புகள் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கமைய, கடந்த 16 ஆம் திகதி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ...

மேலும்..

வெளிநாட்டு கையிருப்பு அதிகரிப்பு – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பை கடந்த வருடம் செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் பெப்ரவரி முதல் வாரத்தில் 23.5 வீதத்தால் அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி, கடந்தாண்டு செப்டெம்பர் மாதத்தில் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த ...

மேலும்..

கைவிடப்பட்ட குளங்களை அபிவிருத்தி செய்ய தீர்மானம்

பல தசாப்தங்களாக கைவிடப்பட்ட 30 குளங்களை இந்த வருடத்திற்குள் புனரமைக்காமல் புனரமைக்க விவசாய அபிவிருத்தி திணைக்களம் 300 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடுச் செய்துள்ளது. 20 ஏக்கருக்கும் அதிகமான நெற்பயிர்களுக்கு உதவும் குளங்களை மாத்திரம் புனரமைக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி ஹம்பாந்தோட்டை, வவுனியா, முல்லைத்தீவு, ...

மேலும்..

பொது இடத்தில் கஞ்சா நுகர்ந்த மூவர் பொலிஸாரால் கைது!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் சந்தி பகுதியில் பொது வெளியில் கஞ்சா நுகர்ந்த மூவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் திருநெல்வேலி மற்றும் ஜோகபுரம் பகுதியை சேர்ந்த 30 வயதுக்கு குறைந்தவர்கள் எனவும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து குறிப்பிட்ட ...

மேலும்..

பாராளுமன்ற தேர்தலின் மூலம் மாத்திரமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும்

பாராளுமன்றத் தேர்தலின் மூலம் மட்டுமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் வீதிகளில் இறங்குவதால் இது சாத்தியமாகாது என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். திருகோணமலை, வான்படை முகாமில் கெடட் அதிகாரிகள் உள்ளிட்ட வான்படை அதிகாரிகள் வெளியேறும் அணிவகுப்பில் பங்கேற்ற ஜனாதிபதி, அங்கு ...

மேலும்..