மலேசியாவின் குடிவரவுத் தடுப்பு முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ள ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள்

மலேசியாவுக்குள் ஆவணங்களின்றி நுழைந்த வெளிநாட்டினரை சேர்ந்த 1,179 குழந்தைகள் நாடெங்கும் உள்ள குடிவரவுத் தடுப்பு முகாம்களில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக மலேசிய உள்துறை அமைச்சர் சைபுதீன் இஸ்மாயில் தெரிவித்திருக்கிறார். அவரின் கூற்றுப்படி, ஜனவரி 29 கணக்குப்படி குழந்தைகள் உள்பட மொத்தம் 15,845 ஆவணங்களற்ற வெளிநாட்டினர் ...

மேலும்..

மட்டக்களப்பு பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினால் புதிய எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பது தொடர்பில் காணி பெற்றுக்கொள்வதற்கான களவிஜயம்…

சுமன்) மட்டக்களப்பு பல்நோக்குக் கூட்டுறவுச் சங்ககத்தினால் திராய்மடு பகுதியில் புதிதாக எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பது தொடர்பில் காணியொன்றினைப் பெறும் முகமான கள விஜயமொன்று நேற்றைய தினம் இடம்பெற்றது. மட்டக்களப்பு பல்நோக்குக் கூட்டுறவுச் சங்க இயக்குனர் சபையின் திட்ட முன்மொழிவுக்கமைவாக, பொதுச் சபையின் அங்கீகாரத்துடன் ...

மேலும்..

கச்சத்தீவு திருவிழா ஆரம்பம் – 4,900 பக்தர்கள் பங்கேற்பு!

கத்தோலிக்க புனித திருத்தலமாகிய கச்சைதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நேற்று (03) மாலை 4 மணியளவில் கொடியேற்றலுடன் ஆரம்பமாகியது. நீண்டகாலத்தின் பின்னர் பெருமளவான இலங்கை இந்திய பக்தர்களின் பங்கேற்புடன் வருடாந்த உற்சவத்திற்கான கொடியேற்ற வைபவம் சிறப்பாக இடம்பெற்றது. இதனை தொடர்ந்து பாதை ...

மேலும்..

இலங்கை இந்திய மீனவர்கள் பேச்சுவார்த்தை

இலங்கை இந்திய மீனவர்களிடையே நீண்டகாலமாக இடம்பெற்று வரும் இழுவை மடி படகுகளின் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை ஆனான் நேற்று மாலை மூன்று மணியளவில் கச்சைதீவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது. இதன் பொழுது இந்தியாவிலிருந்து வருகை தந்த மீனவபிரதிநிகள் மற்றும் கட்சி ...

மேலும்..

முச்சக்கரவண்டியும் உழவு இயந்திரமும் மோதி ஒருவர் பலி!

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதி காரைதீவு சண்முக வித்தியாலயத்திற்கு முன்னால் நேற்று (03) முச்சக்கரவண்டியும் உழவு இயந்திரமும் மோதி இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன் முச்சக்கரவண்டியில் ...

மேலும்..

இலங்கை புற்றுநோய் சங்க மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு நடைபவணி…

(சுமன்) இலங்கை புற்றுநோய் சங்கம் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் "புற்றுநோய்க்கு எதிராக அனைவரும் ஒன்றிணைவோம்" என்ற தொனிப்பொருளிலான விழிப்புணர்வு நடைபவணி புற்றுநோய்ச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைத் தலைவர் கிழக்குப் பல்கலைக்கழக பிரதி உபவேந்தர் வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன் தலைமையில் இன்றைய தினம் இடம்பெற்றது. மட்டக்களப்பு ...

மேலும்..

வவுனியா வைத்தியசாலையில் பல்வேறு கோரிக்கைகள முன்வைத்து ஊழியர்கள் போராட்டம்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூளியர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்று  வைத்தியசாலை நுழைவாயில் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முறையற்ற வரி அதிகரிப்பை நிறுத்து , முறையற்ற நியமனத்தினை வழங்குவதை நிறுத்து , வாழ்வாதாரத்தினை அதிகரி , வங்கியில் ...

மேலும்..

வவுனியா ஓமந்தையில் காணியற்ற 219 அரச ஊழியர்களுக்கு காணிகள் – வெளியான பெயர்ப்பட்டியல்

வவுனியாவில் பணியாற்றும் காணியற்ற அரச ஊழியர்களுக்கு ஒமந்தை கிராம அலுவலக பிரிவில் உள்ள அரச  ஊழியர் குடியேற்ற திட்டத்தில் அரச காணியினை வழங்குவதற்கு நேர்முக தேர்வின் மூலம் 219 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் தெரிவித்தார். அவர் ...

மேலும்..

கலைவாணி முன்பள்ளியின் 2023 ம் ஆண்டின் புதிய சிறார்களை வரவேற்க்கும் நிகழ்வு!

திருகோணமலை கலைவாணி முன்பள்ளியின் 2023 ம் ஆண்டின் புதிய சிறார்களை வரவேற்க்கும் நிகழ்வு வெள்ளி கிழமை  (03.03.2023) முன்பள்ளியின் வளாகத்தில் இடம் பெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக வலயக்கல்விஅலுவலகத்தின் உதவி கல்வி பணிப்பாளர் சி .தவநாதன் அவர்களும் கௌரவ விருந்தினராக அரசடி பிரிவை ...

மேலும்..

வவுனியாவின் முதல் பாடசாலையில் இல்ல மெய்வல்லுனர் போட்டி

வவுனியா மாவட்டத்தின் முதல் பாடசாலையான இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலையின்(CCTMS) 2023ம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் இறுதிப் போட்டிகள்  (02.03. 2023) அன்றுபாடசாலை வளாகத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு பாடசாலையின் முதல்வர் அரிபூரணநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வின் பிரதம ...

மேலும்..

ரோட்டரிக் கழகத்தின் ஏற்பாட்டில் சதுரங்க சுற்றுப்போட்டி.

சாவகச்சேரி சுன்னாகம் பாரம்பரிய ரோட்டரிக் கழகத்தின் ஏற்பாட்டில் 25/02 சனிக்கிழமை சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் மாணவர்களுக்கான சதுரங்க சுற்றுப்போட்டி நடத்தப்பட்டது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கை மற்றும் மாலைதீவிற்கான உதவி மாவட்ட ஆளுநர் ரோட்டரியன் ஜெயக்குமாரன் அவர்கள் கலந்து கொண்டு சுற்றுப்போட்டியில் வெற்றிபெற்ற ...

மேலும்..

கிழக்கு மாகாண சதுரங்க போட்டியில் மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு மாகாண மட்டத்தில் இரண்டாம், மூன்றாம் நிலைகள் !

நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாண சதுரங்கப் போட்டிக்காக இலங்கை பாடசாலைகள் சதுரங்க சங்கத்தினால் கடந்த பெப்ரவரி 25, 26ம் திகதிகளில் திருகோணமலை சிங்கள மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற போட்டிகளில் கல்முனை கல்வி வலய கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு (தேசிய ...

மேலும்..

நுவரெலியா – நானுஓயா வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு கொழும்பு தேர்ஸ்டன்கல்லூரியால் நிதியுதவி

(அந்துவன்) நுவரெலியா - நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியால் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட கல்லூரி சமூகம் இணைந்தே இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. கொழும்பு, தேர்ஸ்டன் கல்லூரி மாணவர்கள் சுற்றுலா வந்த ...

மேலும்..

சிறார்கள் மத்தியில் போதைப்பொருள் – சிறார்களை வேலைக்கு அமர்த்துவதை தடுப்பதற்கான ஏற்பாடுகள் – சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்பு

(அந்துவன்) சிறார்கள் மத்தியில் போதைப்பொருள் பரவுவதை தடுப்பது சம்பந்தமாகவும், பெருந்தோட்ட சிறார்களை வேலைக்கு அமர்த்துவதை தடுப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிக கவனம் செலுத்துமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.பி. திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடும் ...

மேலும்..

நுவரெலியா வைத்தியசாலை வைத்தியர்கள், தாதிமார்கள், சிற்றூளியர்கள் போராட்டத்தில்…..

அந்துவன்)   நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள், தாதிமார்கள், சிற்றூளியர்கள் என பலரும் இணைந்து பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து வைத்தியசாலை பிரதான நுழைவாயில் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.   போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள்  உடனடியாக மக்களுக்கு கிடைக்க வழி ...

மேலும்..