பிரபல தென்னிந்திய நடிகை கஸ்தூரி கனடா வருகின்றார்.

பிரபல தென்னிந்திய நடிகை கஸ்தூரி ஈஸி24நியூஸ் ஏற்பாட்டிலும் ஊடகவியலாளர் கிருபா பிள்ளையின் ஈஸிஎன்டடைமன்ட் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கனடா வருகின்றார். எதிர்வரும் ஜூன் மாதம் 4ஆம் திகதி இடம்பெறும் ஈஸிஎன்டடைமன்ட் பிரமாண்ட நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளார். உறவுகள் அனைவரையும் இந் நிகழ்வில் கலந்துகொள்ள அழைக்கின்றோம். தென்னிந்தியாவின் ...

மேலும்..

வியாபார நிலையங்களின் பாதுகாப்பு சம்பந்தமாக விசேட கலந்துரையாடல்

பாறுக் ஷிஹான் வியாபார நிலையங்களின் பாதுகாப்பு சம்பந்தமாக விசேட கலந்துரையாடல்  கல்முனை தலைமையக பொலிஸாரின் ஏற்பாட்டில் சனிக்கிழமை(11)  முற்பகல்  இடம்பெற்றது. இருதயநாதர் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலானது  கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது அம்பாரை ...

மேலும்..

மாவட்ட மட்டத்தில் உதைபந்தாட்டத்தினை வளப்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் மாவட்ட மட்டத்திலான போட்டிகளுக்கு வெபர் மைதானத்தை இலவசமாக வழங்க சபை அனுமதி…

(சுமன்) மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் மாநகரசபை முதல்வருக்கு வழங்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் மாநகரசபையின் விளையாட்டுக் குழுவினால் சபைக்கு வழங்கப்பட்ட சிபாரிசுக்கு அமைவாக மாவட்ட ரீதியான உதைபந்தாட்டத்தினை வளர்க்கும், வளப்படுத்தும் நோக்கத்துடன் மேற்படி உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்படும் மாவட்ட மட்டத்திலான போட்டிகளுக்கு வெபர் ...

மேலும்..

மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட 18 வீதமான உணவகங்களிலே தரம் குறைவான உணவுகள் வழங்கப்படுகின்றன…

சுமன்) தற்போது ஏற்பட்டுள்ள மின்கட்டண அதிகரிப்பால் மாநகரசபை எல்லைக்குட்பட்ட உணவகங்களில் தயாரிக்கப்படுகின்ற உணவுகளின் சுகாதார நிலைமைகள் பாதிப்புக்குள்ளாகியிருப்பது தொடர்பில் ஆராயப்பட்ட போது 18 வீதமான உணவகங்களிலே தரம் குறைவான உணவுகள் வழங்கப்படுவதாக அறியப்பட்டுள்ளது என மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும், சுகாதாரக் குழுவின் தலைவருமான ...

மேலும்..

மாவட்டத்தின் அறுவடை, விதைப்புக் காலங்களைக் கருத்திற் கொண்டே உரமானியம், நெல்விலை நிர்ணயம், நெல் கொள்வனவு மேற்கொள்ளப்படும்… (ஜனாதிபதி தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் க.மோகனிடம் உறுதியளிப்பு)

சுமன்) மட்டக்களப்பு மாவட்டத்தின் அறுவடைக் காலத்தையும், விதைப்புக் காலத்தையும் கருத்திற் கொண்டு உரமானியம், நெல்விலை நிர்ணயம் மற்றும் நெல் கொள்வனவு மேற்கொள்ளப்படும் என தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகனிடம் ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் மட்டக்களப்பிற்கு தனிப்பட்ட திடீர் ...

மேலும்..

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக பா.உ முசாரப்பின் கருத்துக்கு பா.உ கலையரசன் பதிலடி!

(சுமன்) இந்த நாட்டிலே மாறி மாறி ஆட்சியமைக்கின்ற அரசாங்கங்களோடு இணைந்து சில முஸ்லீம் அரசியல்வாதிகள் போர்ச்சூழலை அனுபவித்த எமது தமிழ் சமூகத்திற்கு இந்த நாட்டிலே எவ்வித நியாயமும் கிடைக்கப்படாது என்ற சூழ்நிலைகளைப் பயன்படுத்தி எமது சமூகத்திற்கான அதிகாரங்களை முடக்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது தான் ...

மேலும்..

தேசிய தலைவருக்கு பின்னால் அணிதிரண்ட பெண்கள் ஆண்களுக்கு பெண்கள் நிகரானவர்கள்- ரஞ்சினி கனகசபை தெரிவிப்பு!

ஆயுதப்போராட்டத்தில் தேசிய தலைவருக்கு பின்னால் அணிதிரண்ட பெண்கள் ஆண்களுக்கு பெண்கள் நிகரானவர்கள் என்பதை நிரூபித்துள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மகளிர் அணி மட்டக்களப்பு மாவட்ட தலைவியும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் பிரதி தவிசாளருமான திருமதி ரஞ்சினி கனகசபை தெரிவித்தார். இலங்கை தமிழரசு ...

மேலும்..

தென்கிழக்குப் பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் 11 வது சர்வதேச ஆய்வரங்கு!

நூருள் ஹுதா உமர் “பொருளாதார நெருக்கடி மூலமான சவால்களை வணிக புத்தாக்கத்தினூடாக எதிர்கொள்ளல்”  எனும் தொனிப்பொருளிலான சர்வதேச ஆய்வு மாநாடு, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீட கேட்போர் கூடத்திலும் நிகழ்நிலை (Online) ஊடாகவும் பீடாதிபதி சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சித்தி ...

மேலும்..

மகளிர் தின சினைவுச் சின்னம் வழங்கி வைப்பு.!

(மூதூர் நிருபர்-40) சர்வதேச மகளிர் தினமான (08) ரின்கோ எயிட் மற்றும் வன்னி கோப் நிறுவனம் இணைந்து தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களுக்கு நினைவுச் சின்னம் ஒன்றினை பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைத்தனர் . மகளிர் தின வாழ்த்துச் ...

மேலும்..

யாழ்.சாவகச்சேரி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கூட்டுறவு தின விழா நிகழ்வு

யாழ்.சாவகச்சேரி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கூட்டுறவு தின விழாவும், கௌரவிப்பு நிகழ்வும் இன்று(09) இடம் பெற்றது. சாவகச்சேரி பலநோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. சாவகச்சேரி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் கு.ஜனகன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், கூட்டுறவு அபிவிருத்தி உதவி ...

மேலும்..

பாலின சமத்துவத்துடன் புத்தாக்கமும் தொழில்நுட்பமும் கருப்பொருளில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தில் மகளிர் தின நிகழ்வு…

(சுமன்) பாலின சமத்துவத்துடன் புத்தாக்கமும் தொழில்நுட்பமும் எனும் கருப்பொருளில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தில் மகளிர் தின நிகழ்வு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் தலைமையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ...

மேலும்..

திருகோணமலை மாவட்ட சிறந்த பெண்முயற்சியாளருக்கான இவ் வருட விருது தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பிஸ்ரியாவுக்கு கிட்டியது

ஹஸ்பர்_ திருகோணமலை மாவட்ட சிறந்த பெண்முயற்சியாளருக்கான இவ் வருட விருது தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பிஸ்ரியாவுக்கு கிட்டியது _________ சிறந்த பெண் தொழில் முயற்சியாளருக்கான திருகோணமலை மாவட்ட விருது தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட முள்ளிப்பொத்தானையை சேர்ந்த பெண் முயற்சியாளர் எம்.பிஸ்ரியாவுக்கு கிடைக்கப் பெற்றது.  குறித்த விருது ...

மேலும்..

மட்டக்களப்பில் இறந்தவர்கள் பெயரில் போலி ஆவணங்கள் மூலம் காணி மாபியாக்கள் காணி அபகரிப்பு… (ஈ.பி.டி.பி யின் மட்டக்களப்பு ஒருங்கிணைப்பாளர் ச.மயூரன்)

(சுமன்) இறந்தவர்கள் எழுந்து வந்து உறுதி எழுதிக் கொடுக்கும் விடயம் எல்லாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறுகின்றது. ஒரு சில காணி மாபியாக்கள் இறந்தவர்களின் பெயரில் போலி ஆவணங்களைத் தயார் செய்து எமது இனத்தவர்களையே பினாமிகளாகப் பயன்படுத்தி நாளுக்கு நாள் காணிகளை அபகரிக்கின்றனர் என ...

மேலும்..

மாணவர் ஒருவரை ஆசிரியர் தாக்கி நடக்க முடியாமல் செய்துள்ளதாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை அலுவலகத்தில் முறைப்பாடு

பாறுக் ஷிஹான் ஆசிரியர் ஒருவர் கடுமையாகத் தாக்கியதால் முழங்கால் ‘சில்’ பகுதி பாதிப்புக்குள்ளானதாகக் கூறப்படும் மாணவர் ஒருவருக்கு நியாயம் கோரி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை அலுவலகத்தில்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட பாலமுனை அல் ஹிக்மா பாடசாலையில் தரம் 09இல் ...

மேலும்..

நாவிதன்வெளி பிரதேச மக்களுக்கு குடிநீர் வசதியை பெற்றுக்கொடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த அமைச்சர் ஜீவன் தொண்டமான்

தமது கோரிக்கையை ஏற்று, குடிநீர் வசதியை பெற்றுக்கொடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கு அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவில் வாழும் மக்கள் நன்றிகளை ...

மேலும்..