சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் மேலும் 4 பேர் கைது
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹங்வெல்ல பிரதேசத்தில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கடந்த 24 ஆம் திகதி பொலிஸாரினால் ...
மேலும்..


















