பல்துறை ஆளுமையுள்ள 100 பெண்களுக்கு கௌரவம்!

அபு அலா) மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பினால் எற்பாடு செய்யப்பட்ட பல்துறை ஆளுமையுள்ள பெண்களை பாராட்டி கௌரவித்து சான்றிதழ் வழங்கி வைக்கும் விழா நேற்று மாலை (15) திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.   குறித்த அமைப்பின் பிரதித் தலைவர் கலாநிதி எப்.எம்.ஷரீக் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவுக்கு கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எச்.இ.எம்.டபிள்யூ.ஜி.திசாநாயக பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண விளையாட்டுப் பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ், திருகோணமலை மாவட்ட தொழில் திணைக்கள உதவி ஆணையாளர் (திருமதி) என்.நவநீதனா, ஓச்சிட் அழகுக்கலை நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கே.சர்மிலா மற்றும் தையல் பயிற்சி ஆசிரியை (திருமதி) எம்.எஸ்.வி.நசீரா ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவில், திருகோணமலை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள பல்துறை ஆளுமையுள்ள 100 பெண்கள் பாராட்டி கௌரவித்து சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும்..

முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின், கனடாவுக்கான நாட்டின் பிரதிநிதி நியமிப்பு!

முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின், கனடாவுக்கான  நாட்டின் பிரதிநிதியாக கனடாவைச்சேர்ந்த அனுபவமிக்க இளம் வர்த்தகர் திரு. ஆனந்தம் இரத்தினகுமார் அவர்கள் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டார்... மேற்குறித்த விடயம் தொடர்பாக 15/03/2023 புதன் அன்று கொழும்பில் அமைந்துள்ள முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் செயலகத்தில் மேற்படி ...

மேலும்..

ஊழல்கள் பற்றி பொதுவெளியில் எழுதிய சமூக ஆர்வலர்களுக்கு கல்முனை முதல்வர் சார்பில் நஷ்ட இழப்பீட்டு கோரிக்கை கடிதம் அனுப்பி வைப்பு !

நூருல் ஹுதா உமர் கல்முனை மாநகர முதல்வரை ஊழலுடன் தொடர்புபடுத்தி பொது வெளியில் மானவங்கப்படுத்தியதாக தெரிவித்து கல்முனை மாநகர ஊழல்கள், முறைகேடுகள், அதிகார துஸ்பிரயோகங்கள் தொடர்பில் தொடர்ந்தும் எழுதிவரும் கல்முனை மறுமலர்ச்சி மன்ற தலைவர் நஸீர் ஹாஜி என அறியப்படும் அச்சு முஹம்மது ...

மேலும்..

“பேராசிரியர் சு. பசுபதி அவர்களின் இலக்கிய ஆளுமை – பல்கோணப்பார்வை”

ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக்   கலந்துரையாடல் நாள்:       17  மார்ச்  வெள்ளிக்கிழமை 2023 நேரம்:    இரவு 8:00 - 10:00 மணி (கனடா ரொறன்ரோ) “பேராசிரியர் சு. பசுபதி  அவர்களின் இலக்கிய ஆளுமை - பல்கோணப்பார்வை”   உரை நிகழ்த்துவோர்: அகில் சாம்பசிவம்  (ஆசிரியர், இலக்கியவெளி) முனைவர்  வே.வெங்கட் ரமணன் கவிஞர்  ‘மாவிலி மைந்தன்’  சி.சண்முகராஜா ஒருங்கிணைப்பாளர் : வைத்திய கலாநிதி  இ. லம்போதரன்   Join Zoom Meeting https://us02web.zoom.us/j/84777257162?pwd=a0d1a2QxWWJaNmNIL3dTOSt4Mi83Zz09 Meeting ID: 847 7725 ...

மேலும்..

இந்திய உயர்ஸ்தானியகத்தின் அணுசரனையில் கல்முனையில் வாழ்வாதார உதவித் திட்டங்கள் வழங்கி வைப்பு!

சர்ஜுன் லாபிர்) கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வரரும், ரகுமத் பவுண்டேஷனின் ஸ்தாபக தலைவருமான ரகுமத் மன்சூர் முயற்சியினாலும் அவரின் தலைமையின் கீழும் இந்திய உயர்ஸ்தானியத்தின் அனுசரணையுடன் சுமார் இரண்டு மில்லியனுக்கு அதிகமான  உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று(15) கல்முனை ஆஸாத் பிளாஸா மண்டபத்தில் இடம்பெற்றது. இந் ...

மேலும்..

கல்முனை கல்வி வலய ஆசிரியர்கள் கவனயீர்ப்பு எதிர்ப்பு போராட்டம்!

பாறுக் ஷிஹான் நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கை -கல்முனை கல்வி வலய ஆசிரியர்கள் கவனயீர்ப்பு எதிர்ப்பு போராட்டம். தொழிற்சங்க நடவடிக்கையின் போது கல்முனை பிரதேச ஆசிரியர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு நேற்று (15) கல்முனை தனியார் பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன் எதிர்ப்பில் ஈடுபட்டனர். நாடு தழுவிய ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 16 மார்ச் 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். மனஉறுதியுடன் முடிவெடுத்து செயல்படுவீர்கள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். சிலருக்கு பேச்சினால் வீண் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் வார்த்தைகளில் நிதானம் தேவை.சில ருக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ...

மேலும்..

ரிதம் சனமூக நிலைய பல்தேவைக் கட்டிட திறப்பு நிகழ்வு…

ரிதம் சனமூக நிலைய பல்தேவைக் கட்டிடத்தின் திறப்பு நிகழ்வு இன்றைய தினம் சனசமூக நிலையத்தின் செயலாள மேகலிங்கம் துதிகரன் தலைமையில் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம்.மதிவண்ணன், பிரதம கணக்காளர், கால்நடை வைத்திய அதிகாரி, நிருவாக ...

மேலும்..

தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கங்கள் இணைந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்!

நூருல் ஹுதா உமர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து; அவைகளை உடனடியாக தீர்க்குமாறு வலியுறுத்தியும் இன்று (2023.03.15) (வியாழக்கிழமை) இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தனது தொடர் போராட்டத்தின் ஒரு அங்கமாகவும், கல்விசார ஊழியர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர். இப்போராட்டமானது ...

மேலும்..

அரசாங்கங்களோடு இணைந்து செயல்பட்டதனாலேயே மலையகத்தை முன்னேற்ற முடிந்தது – இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ்

(க.கிஷாந்தன்) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கங்களோடு இணைந்து செயல்பட்டதனால் மலையகதில் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த முடிந்தது என  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவரும், ஜனாதிபதியின் செயலணியின் கல்வி அபிவிருத்தி உறுப்பினருமான கணபதி கனகராஜ்  தெரிவித்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசாங்கத்தோடு இணைந்து செயல்படுவது ...

மேலும்..

ஸ்கொட்லாந்து பாராளுமன்றம் உள்ளது போன்று தமிழ் மக்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் – ஸ்கொட்லாந்தில் வலியுறுத்தினார் சாணக்கியன்

ஸ்கொட்லாந்து பாராளுமன்றம் உள்ளது போன்று தமிழ் மக்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஸ்கொட்லாந்தில் வைத்து வலியுறுத்தியுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஸ்கொட்லாந்திற்கு விஜயம் செய்துள்ளது. வெஸ்மினிஸ்டர் பவுண்டேசன் ...

மேலும்..

தேர்தல் மதிப்பளித்து முக்கிய அபிவிருத்திகளை மக்கள் மயப்படுத்துவதை பின்தள்ளியுள்ளோம் – தவிசாளர் தியாகராஜா நிரோஷ்

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையினால் கடந்த காலப்பகுதியில் எம்மால் அடிக்கல்லிடப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட  பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் சிலவற்றுக்கு தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கு மதிப்பளித்து தற்போது திறப்பு விழாக்களை நடத்தமுடியாதுள்ள போதும் அத்திட்டங்கள் பின்னரான திகதியில் மக்கள் மயப்படுத்தப்படும் என தவிசாளர் தியாகராஜா ...

மேலும்..

பணி புறக்கணிப்பு போராட்டத்தால் மலையகத்தின் இயல்பு நிலையும் சற்று ஸ்தம்பித்தது

(அந்துவன்) நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கங்களால் இன்று முன்னெடுக்கப்பட்டுவரும் பணி புறக்கணிப்பு போராட்டத்தால் மலையகத்தின் இயல்பு நிலையும் சற்று ஸ்தம்பித்தது. அரச வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மருத்துவ பீட விரிவுரையாளர்கள், மின்சார பொறியியலாளர்கள், வங்கி சேவை ஊழியர்கள், பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள், ...

மேலும்..

யாழ் இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் வடக்குமாகாண மகளிர் விவகார அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த சர்வேத மகளிர் தின நிகழ்வு

யாழ் இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் வடக்குமாகாண மகளிர் விவகார அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த சர்வேத மகளிர் தின நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் இன்று காலை 9 மணியளவில் இந் நிகழ்வுகள் ஆரம்பமாகின. பால்லிநலை சமத்துவதற்கான புதுமை தொழிநுட்பம் எனும் ...

மேலும்..

நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டம்!

நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டம் காரணமாக யாழ் குடாநாட்டுப் பாடசாலைகளுக்கு இன்று மாணவர்கள் வருகை தரவில்லை. மேலும், வங்கிகளும் இன்றைய தினம் மூடப்பட்டிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது. இதேவேளை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன் காரணமாக சிகிச்சை ...

மேலும்..