தண்டனை பெற்ற பொலிஸ் அதிகாரியே கஜேந்திரகுமாரை மிரட்டினார் – சிங்கள ஊடகவியலாளர் தகவல்..T

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை மருதங்கேணியில் அச்சுறுத்திய சிவில் உடையில் நின்றிருந்த பொலிஸ் அதிகாரி, துப்பாக்கியை காட்டி மிரட்டிய குற்றத்துக்காக ஏற்கனவே ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளதாக எமது ...

மேலும்..

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடு – இம்மாதம் முதல் தடை தளர்த்தப்படுமா..!

கடந்த மூன்று வருட காலமாக வாகன இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் சுங்க வருமானம் குறைந்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எதிர்பார்த்த வருமானம் அத்துடன் வாகன இறக்குமதி உட்பட பல வகையான பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் வரவு செலவு திட்டத்தில் எதிர்பார்த்த வருமானத்தை எட்ட முடியவில்லை ...

மேலும்..

மர்மமான முறையில் உயிரிழந்த வைத்தியர்! விசாரணையில் வெளியான தகவல்

தம்புத்தேகம அரச வைத்தியசாலையில் பணியாற்றிய 35 வயதுடைய திருமணமான வைத்தியர் ஒருவர் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தம்புத்தேகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்புத்தேகம வைத்தியசாலையின் சிறுநீரக பிரிவில் கடமையாற்றிய கொட்டப்பிட்டி நாரம்மல பகுதியைச் சேர்ந்த அமில சதகெலும் திசாநாயக்க ...

மேலும்..

மீன் கொள்வனவு செய்ய இன்று முதல் QR நடைமுறை…

கியூ.ஆர் முறையின் ஊடாக மீனை கொள்வனவு செய்ய நுகர்வோருக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக, இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.பி.உப்புல் தெரிவித்துள்ளார். இதன் ஆரம்ப நிகழ்வு பௌத்தலோக்கா மாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் கூட்டுத்தாபன விற்பனை நிலையத்தில், மொபிட்டல் நிறுவனத்தின் அனுசரனையுடன் இன்று(13.06.2023) காலை நடைபெற்றது. நுகர்வோரிடம் ...

மேலும்..

விஷ வாயு தாக்கி காதல் ஜோடி மரணம் – அதிர்ச்சி சம்பவம்!

திருமணம் நிச்சயிக்கப்பட்ட காதல் ஜோடி கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரும், சுதாராணி என்பவரும் பெங்களூருவில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். இதனையடுத்து, வீட்டின் பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 10ம் ...

மேலும்..

ஒரு நொடியில் உயிர் தப்பிய மாணவிகளின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…

ஒரு நொடியில் உயிர் தப்பிய மாணவிகள் கேரள மாநிலம், கோழிக்கோடு, மாவூரில் பேருந்துக்குப் பின்னால் இரு மாணவிகள் பைக்கில் வந்துக்கொண்டிருந்தனர். அப்போது, பேருந்தை முந்திச்செல்வதற்காக குறுகலான வழியில் மாணவிகள் பைக்கில் வந்துக்கொண்டிருந்தனர். அப்போது, திடீரென்று எதிரே மினி லாரி வர, பேருந்துக்கும் லாரிக்கும் இடையே ...

மேலும்..

ராத்தே மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு..

கராத்தே மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு   பாபு இன்சிரியூட் கராத்தே பாடசாலையின் சான்றிதழ் வழங்கும் வைபவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ் உரும்பிராய் இந்துக் கல்லூரி மண்டபத்தில் சிவலீமன் சிலம்பம் சம்மேளனத்தின் தலைவரும் பாபு இசின்ரியு கராத்தே பாடசாலையின் தலைவர் சென்சய் சூசைநாதர் யசோதரன் தலைமையில் ...

மேலும்..

அம்பாறை மாவட்ட கிரிக்கெட் சம்பேளனத்தினால் இடம்பெற்ற முதற்கட்ட போட்டியில் காரைதீவு விவேகானந்தா அணி வெற்றி

இலங்கை கிரிக்கேட் கட்டுபாட்டு சபையினால் நடாத்தப்பட்ட 50 ஓவர் கொண்ட போட்டியில் காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து சாயந்தமருது விரைவ் லீடர்ஸ் கழகம் மோதியது.இப்போட்டியானது சாய்ந்தமருது வொலிவோரியன் மைதானத்தில் நடைபெற்றது.இதில் விவேகானந்தா அணி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய ...

மேலும்..

குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்..T

கொழும்பு - குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். துல்ஹிரிய பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்று டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி இந்த விபத்தில் ஒரே ...

மேலும்..

கிழக்கு ஆளுநர் முன்னிலையில் கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை திறப்பு ..T

கிழக்கு ஆளுநர் முன்னிலையில் கதி ர்காமத்திற்கான காட்டுப்பாதை திறப்பு . வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவத்தையொட்டிய கதிர்காமத்துக்கான குமுண தேசிய பூங்கா உடான காட்டுப்பாதை இன்று (12.06.2023) திங்கட்கிழமை கழுகுமலை பத்து பாடி திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண ஆளுநர் ...

மேலும்..

இலங்கையை சுற்றிப்பார்க்க வந்த வெளிநாட்டவர்களுக்கு நேர்ந்த கதி!..T

இலங்கை சுற்றி பார்க்க வந்த வெளிநாட்டவர்களை காட்டு யானை ஒன்று விரட்டி விரட்டி தாக்கியுள்ளது. யானையால் தாக்கப்பட்ட வெளிநட்டவர்கள் உலகிலுள்ள அழகிய நாடுகளில் இலங்கையும் ஒன்று. இலங்கை சுற்றி பார்ப்பதற்கு வெளி நாடுகளிலிருந்து வருடாந்தம் கோடிக்கணக்கான வெளிநாட்டவர்கள் வருகிறார்கள். இலங்கையில் நிலவும் பொருளாதார வீழ்ச்சியையும் இயற்கை ...

மேலும்..

ஹனிமூன் சென்ற இடத்தில் புதுமண தம்பதிகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு..T

ஹனிமூன் சென்ற இடத்தில் புதுமண தம்பதிகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த நிகழ்வு இந்தோனேசியாவில் நடந்துள்ளது. ஹனிமூன் சென்ற தம்பதிகள் பொதுவாக திருமணம் முடிந்த புதுமண தம்பதிகளாக இருந்தால் ஹனிமூன் என்ற பெயரில் பல இடங்களுக்கு சென்று இயற்கையை ரசித்து நேரத்தினை செலவிடுவதை நாம் அவதானித்திருப்போம். இதில் ...

மேலும்..

புதிய பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் பதவியேற்பு

புதிய பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, பீஎஸ்சீ அவர்கள் ஜூன் 08 தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். மகா சங்கத்தினரின் செத்பிரித் பராயணங்களுக்கு மத்தியில், புதிய பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் மங்கள விளக்கேற்றி சிரேஷ்ட அதிகாரிகளின் ...

மேலும்..

புதிய நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் பதவியேற்பு

விஜயபாகு காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் புதிய நிறைவேற்று பணிப்பாளர் நாயகமாக கடந்த செவ்வாய்க்கிழமை (6) தனது புதிய அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது கடமைகளை பொறுப்பேற்றார். மத ஆசீர்வாதங்களுக்கு ...

மேலும்..

கிழக்கிலங்கை உகந்தை ஸ்ரீ முருகனாலய பொதுக்கூட்டம் பெருந்திரலாணவர்கள் பங்கேற்பு….

உகந்தை முருகன் ஆலய பொதுக்கூட்டமானது லகுகல பிரதேச செயலாளர் திரு.N. நவணிதராசா அவர்களின் தலைமையில் இன்று காலை 10.00 மணியளவில் லகுகல கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. இன் நிகழ்விற்கு ஆன்மிக அதிதியாக உகந்தை முருகன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சீதாராமன் குருக்கள், ...

மேலும்..