சடுதியாக குறையும் தங்கத்தின் விலை! இன்று பதிவாகியுள்ள நிலவரம்..T

கொழும்பு - செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்றைய தினம்(07.07.2023) தங்கத்தின் விலை மாறாமல் உள்ளது. அதன்படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 148,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 18,500 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இதேவேளை 24 ...

மேலும்..

மீண்டும் அதிகரிக்கும் டொலரின் பெறுமதி! ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்..T

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (07.07.2023)அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 300 ரூபா மட்டத்தில் காணப்படுகின்றது. மக்கள் வங்கியின் கூற்றுப்படி,அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 302. 17 ரூபாவாகவும் விற்பனை விலை 320.05 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.   டொலரின் பெறுமதி அதிகரிப்பு கொமர்ஷல் வங்கியின் ...

மேலும்..

கல்வி அமைச்சரிடமிருந்து சற்றுமுன் வெளியான அறிவிப்பு..T

பரீட்சை திகதிகள் தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த சற்றுமுன் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகள் இடம்பெறும் காலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பரீட்சைகள் நடைபெறும் காலம் அந்த வகையில் க.பொ.த உயர் தரப் பரீட்சைகள் இந்த ...

மேலும்..

வைத்தியசாலைகளில் தொடரும் மரணங்கள்: ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை..T

நாட்டில் அண்மைக்காலமாக சத்திரசிகிச்சையின் போது ஏற்படும் மரணங்கள் மயக்க மருந்தின் காரணமாக ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக வைத்தியர்கள் மற்றும் சிவில் உரிமைகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். கண் சத்திரசிகிச்சையின் போது நோயுற்ற பெண்ணொருவர் தேசிய கண் வைத்தியசாலையில் உயிரிழந்தமை, பேராதனை ...

மேலும்..

சம்மாந்துறை அருள்மிகு ஸ்ரீ அகோர மாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவமும் தீமிதிப்பு வைபமும்

பிரசித்தி ஆலயங்களில் ஒன்றான கிழக்கிலங்கையின் சம்மாந்துறை அருள்மிகு ஸ்ரீ அகோர மாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவமும் தீமிதிப்பு வைபமும் (03/07/2023) அன்று சிறப்பாக நடைபெற்றது.இதில் ஆயிரக்கணக்கான பக்த அடியார்களை கலந்து கொண்டனர்.

மேலும்..

தன்னலம் கருதாத ஒரு நல்ல உள்ளம் இறைவனடி சேர்ந்தது!!சமூக சேவையாளர் அருள்நாதன் அகால மரணம்!!கவலையில் தத்தளிக்கும் காரைதீவு மண்…

அருள்நாதன் என்னும் அறம் இந்த அறம் இன்று நம் எல்லோரையும் விட்டு இறைவனடி சேர்ந்து விட்டது,கல்விக்கும் அள்ளிக் கொடுத்த வள்ளல் கடல் கடந்த தேசத்தில் வாழ்ந்து தாயகம் திரும்பி இடைவிடாது சேவையை தொடர்ந்தவர். இந்த மண்ணிற்கும் மக்களுக்குமாக பல வருடங்களாய் ஏழை, பணக்காரன் ...

மேலும்..

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் 140 ஆவது நிறுவுனர்கள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலமும் சூழல் தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளும்…

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் 140 ஆவது நிறுவுனர்கள்(ஸ்தாபகர்கள்) தினத்தை முன்னிட்டு 2023.06.28 அன்று "அனைத்து மதங்களையும் கண்ணியப்படுத்துவதுடன் சுற்றாடலைத் தூய்மையாய் பேணுவோம்" எனும் தொனிப்பொருளில் பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் பங்குகொண்ட விழிப்புணர்வு ஊர்வலமும் அதை தொடர்ந்து கல்முனை சந்தான ஈஸ்வரர் ...

மேலும்..

பிரித்தானியப் பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கை விஜயம்!!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானியாவிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்றுவரும் இலங்கையைச் சேர்ந்த மாணவர்கள் யாழ்.வரணி மத்திய கல்லூரிக்கு இன்று விஜயம் மேற்கொண்டு அங்கு இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். பிரித்தானியாவில் பிறந்தவர்களும், சிறுவயதில் பிரித்தானியாவிற்கு சென்றவர்களுமாக 20 பேர் இந்த மாணவர் ...

மேலும்..

கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து – 20 பேர் காயம் – 5 பேரின் நிலைமை கவலைக்கிடம்..T

இரத்தினபுரி-கொழும்பு பிரதான வீதியில் புஸ்ஸல்லா பயிற்சி நிலையத்திற்கு அருகில் தனியார் பேருந்து வழுக்கி சென்று சொகுசு பேருந்துடன் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று காலை 10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சொகுசுப் பேருந்து முன்னோக்கி நகரந்தமையினால் நின்று கொண்டிருந்த பேருந்து மோட்டார் ...

மேலும்..

சர்வதேச யோகா தினம் காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி மைதானத்தில்…

சர்வதேச யோகா தினத்தினை முன்னிட்டு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், அம்பாறை மாவட்டச் செயலகம் நடாத்தும் யோகா தின நிகழ்வு காரைதீவு விபுலானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட செயலாளர் ஜே.எம்.ஏ. டக்லஸ் கலந்து கொண்டார். அதிதிகள் ...

மேலும்..

மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களுக்கு பகலுணவு வழங்கல் தொடர்பான கலந்துரையாடல்..

உலக உணவுத் திட்டத்தின் ஆதரவுடன் பாடசாலை மாணவர்களுக்கு பகலுணவு வழங்கல் நிகழ்ச்சி திட்டத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் (21) இடம்பெற்றது. ஜனாதிபதி செயலக மற்றும் உலக உணவுத் திட்டப் பிரதி நிதிகளுக்கும் மாவட்ட செயலக அதிகாரிகளுக்கும் இடையிலான இக்கலந்துரையாடல் ...

மேலும்..

மாணவியை கத்தியால் குத்திய சிறுவன் – இரத்ததுடன் பொலிஸ் நிலையம் சென்றமையால் பரபரப்பு..T

அனுராதபுரம் - கெக்கிராவ ரணஜயபுர பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயது மாணவன் அதே பாடசாலையில் கல்வி கற்கும் 16 வயது மாணவியை கத்தியால் குத்திய படுகாயப்படுத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சந்தேக நபர் வசிக்கும் ...

மேலும்..

இலங்கையில் 500 தூண்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஆலயம்! படையெடுக்கும் பக்தர்கள்..T

புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயம், இலங்கையில் ஐந்து இராஜகோபுரங்களுடன் 500 தூண்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஆலயமாகும். புங்குடுதீவின் வரலாற்று பெருமைமிகு கண்ணகி அம்மன் என வழங்கும் ஶ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலய திருக்குடமுழுக்கு விழா எதிர்வரும் 25.06.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் ...

மேலும்..

தோலில் புள்ளிகள் தென்பட்டால் உடனடியாக தொடர்பு கொள்ளவும்! விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்..T

நாட்டில் தற்போது தொழுநோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கம் தெரிவித்துள்ளது. இதற்கயைம, கடந்த 5 மாதங்களில் சுமார் 600 தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கம் தகவல் வெளியிட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கத்தின் பதில் ...

மேலும்..

கடிதம் எழுதி வைத்து விட்டு 24 வயது இளைஞன் எடுத்த விபரீத முடிவு!.T

முல்லைத்தீவு - கைவேலி பகுதியில் கடன் தொல்லையால் இளைஞர் ஒருவர் தனது உயிரை மாய்த்துள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை (17.06.2023) இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு, கைவேலி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் குறித்த இளைஞர் உயிரிழப்பதற்கு முன்னர் கடிமொன்றினை எழுதிவைத்து ...

மேலும்..