அமைச்சர் கெஹலியவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை – சஜித் அதிரடி

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் இன்று(18) தெரிவித்தார். மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் மற்றும் சுகாதாரம் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட காரணங்களுக்காக அமைச்சர் கெஹலியவுக்கு எதிராக ...

மேலும்..

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இன்றையதினம் யாழ்ப்பாண நூலகத்திற்கு வருகை..T

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இன்றையதினம் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார். இதன்போது நூலகத்தில் யாழ் மாநகர   ஆணையாளர் இ.த.ஜெயசீலன் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸை வரவேற்று கலந்துரையாடினார்.   குறித்த சந்திப்பில் யாழ் பொதுசன நூலக நூலகர் உள்ளிட்ட சி ல உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும்..

வங்கியில் பணம் வைப்பிலிட்டுள்ளவர்களுக்கான செய்தி! கட்டாயமாக்கப்படும் காப்புறுதி..T

வங்கிகளிலுள்ள வாடிக்கையாளர்களின் வைப்புப் பணத்தை பாதுகாக்கும் வகையில் காப்புறுதி திட்டமொன்று கட்டாயமாக்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள வங்கிகளில் மக்கள் வைப்பிலிட்டுள்ள பணத்திற்கு ஆபத்து என பல தரப்பினரும் கூறிவந்த நிலையில் இந்த விடயம் சர்ச்சை நிலையை ஏற்படுத்தியிருந்தது. இந்த ...

மேலும்..

தாமரைப் பூ பறிக்கச்சென்ற இளைஞர் உயிரிழப்பு

முல்லைத்தீவு - தாமரைக்குளம் ஏரியில் தாமரைப் பூ பறிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இரண்டு இளைஞர்கள் படகில் பயணித்த நிலையில், படகில் இருந்த ஓட்டையுடாக நீர் கசிந்து படகு மூழ்கிய நிலையில், அதில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவைச் சேர்ந்த ...

மேலும்..

நாவாந்துறையில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் – விசேட அதிரடிப்படையினர் குவிப்பு

யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. இந்நிலையில் அப்பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று (16) இடம்பெற்ற உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் ...

மேலும்..

தங்கத் தாத்தாவின் சிலையருகே ஆடிப்பிறப்பு விழா..T

தங்கத் தாத்தாவின் சிலையருகே ஆடிப்பிறப்பு விழா   யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள, தங்கத் தாத்தா என அழைக்கப்படும் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் சிலையருகே ஆடிப்பிறப்பு தின விழா இன்று காலை நடைபெற்றது. தங்கத் தாத்தா பேரவையின் ஏற்பாட்டில், ஓய்வு பெற்ற ஆசிரியர் ...

மேலும்..

வைத்தியசாலைக்குள் நடந்த பதற்றம் – வன்முறையால் ஒருவர் உயிரிழப்பு..T

கலவானை வைத்தியசாலையில் நேற்றிரவு இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கலவானை பொலிஸார் தெரிவிக்கின்றனர். கலவானை காலனியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கலவானை காலனியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ...

மேலும்..

நீர் விநியோக கட்டணம் செலுத்தாதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..T

இலங்கையில் நீர்க்கட்டணங்களை குறிப்பிட்ட காலப்பகுதிக்கள் செலுத்தாவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட தினத்தில் நீர்க் கட்டணத்தை செலுத்தாத 90 ஆயிரத்து 617 பேரின் நீர் விநியோகங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதேவேளை நீர்க் கட்டணங்களை காலம் தாமதமாகியும் ...

மேலும்..

இலங்கையில் உயிரிழந்த ஐரோப்பிய பெண் – சடலத்தை அடையாளம் காண வந்த தோழி..T

இலங்கையில் மலை உச்சியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படும் 32 வயதுடைய டென்மார்க் பெண்ணின் சடலத்தை அடையாளம் காண அவரது தோழி ஒருவர் இலங்கை வந்துள்ளார். சடலத்தை அடையாளம் காண்பதற்காக அவரது தோழி தூதரக அதிகாரிகளுடன் கண்டிக்கு பயணிக்கவுள்ளார். அதற்கமைய, இன்று ...

மேலும்..

இலங்கையில் வைத்தியசாலைகளில் தொடரும் மர்மம் – 4 மாத குழந்தை மரணம்..T

குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 04 மாதங்கள் நிறைவடைந்த பின்னர் வழங்கப்படும் தடுப்பூசி செலுத்தப்பட்டு ஒரு நாளின் பின்னர் திடீர் சுகவீனம் காரணமாக குழந்தை உயிரிழந்துள்ளது. நேற்று முன்தினம் குறித்த குழந்தைக்கு படுவஸ்நுவர மேற்கு சுகாதார ...

மேலும்..

நீராடச் சென்ற மூன்று இளைஞர்களில் ஒருவர் மாயம்..T

களனி கேஜ் அம்குகம பிரதேசத்தில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம், நேற்று (16.07.2023) மாலை இடம்பெற்றுள்ளதாக ஹன்வெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் எனைய இரண்டு இளைஞர்களும் தனது மற்றைய நண்பர் காணாமல் போனதை அறிந்து ...

மேலும்..

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..T

2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான வினாத்தாள்கள் மதிப்பீட்டு பணியை அடுத்த மாதம் நடுப்பகுதியில் ஆரம்பிக்கவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை கடந்த 29.05.2023 ஆரம்பமாகியிருந்தது. குறித்த பரீட்சையில் 4 இலட்சத்து 72 ...

மேலும்..

சமூக செயற்ப்பாட்டாளர் மற்றும் ஊடகவியலாளர்களுக்கமான கருத்தரங்கு..T

சமூக செயற்ப்பாட்டாளர் மற்றும் ஊடகவியலாளர்களுக்கமான கருத்தரங்கு   முல்லைத்தீவு ஊடக அமையத்தில் (16) இன்று USAID நிதி அனுசரணையில் FOSDOO நிறுவனத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு ஊடகவிய லாளர்கள் மற்றும் முல்லைத்தீவு கிராம மட்ட சமூக செயற்ப்பாட்டாளர்கள் இளைஞர் அமைப்பு குழு ஆகியவற்றை இணைத்து ச மூகமட்ட பிரச்சினைகளை எவ்வாறு வெளிப்படுத்துவது ஊடகவியலாளர்களை ...

மேலும்..

பொலிஸார் வேடத்தில் வீட்டினுள் நுழைந்து கொள்ளை: உரிமையாளர் மீது சரமாரி தாக்குதல்..T

பதுளை - ஹல்தோட்டை பிரதேசத்தில் வீடொன்றிற்குள் புகுந்து மேற்கொள்ளப்பட்ட கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஹல்தோட்டை பிரதேசத்தில் வீடொன்றில் புகுந்த 7 பேர் கொண்ட கும்பல் நேற்று (16.07.2023) இரவு வாள் மற்றும் தடிகளை ஏந்தியவாறு வர்த்தகர் ஒருவரின் வீடொன்றிற்குள் புகுந்து அங்கிருந்தவர்களை தாக்கி ...

மேலும்..

சமூக செயற்ப்பாட்டாளர் மற்றும் ஊடகவியலாளர்களுக்கமான கருத்தரங்கு 

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் (16) இன்று USAID நிதி அனுசரணையில் FOSDOO நிறுவனத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் மற்றும் முல்லைத்தீவு கிராம மட்ட சமூக செயற்ப்பாட்டாளர்கள் இளைஞர் அமைப்பு குழு ஆகியவற்றை இணைத்து சமூகமட்ட பிரச்சினைகளை எவ்வாறு வெளிப்படுத்துவது ஊடகவியலாளர்களை எப்படி ...

மேலும்..