சுழிபுரம் பறாளாய் அம்மனுக்கு வந்த சோதனை

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை வந்து இறங்கிய பின்னர் அவருடன் தொடர்புபட்ட மரமாகச் சித்திரித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஆலய வளாகத்தில் உள்ள சங்கமித்த போதியா எனப்படும் பழைய அரச மரம் உள்ளது. அதனையே தொல்லியல் சின்னமாக அறிவித்து ...

மேலும்..

பருத்தித்துறையில் மோட்டார் சைக்கிள் திருட்டு

பருத்தித்துறை பகுதியில் வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்று (02) அதிகாலை திருடப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. பருத்தித்துறை, துன்னாலை வடக்கு பகுதியில் உள்ள வீட்டில் மோட்டார் சைக்கிள் திருத்தும் தொழிலை மேற்கொண்டு வரும் ஒருவரின் வீட்டில் இருந்தே குறித்த மோட்டார் ...

மேலும்..

மனைவி வெளிநாடு சென்றதை தாங்கிக்கொள்ள முடியாத கணவன் உயிர்மாய்ப்பு

மனைவி வெளிநாடு சென்ற பிரிவைத் தாங்க முடியாத கணவன் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் நாட்டில் பதிவாகியுள்ளது. இச் சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. சிறிசமன்புர கரந்தனையைச் சேர்ந்த முப்பத்தேழு வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். வறுமையிலும் ...

மேலும்..

புதிய மருத்துவ சட்டமூலத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள்

மக்களின் நல்வாழ்வை பாதுகாக்கும் வகையில் புதிய மருத்துவ சட்டமூலத்தை ஆறு மாதங்களுக்குள் தயாரித்து சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.   தற்போதுள்ள மருத்துவக் கட்டளைச் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய காலத்திற்கேற்ற மாற்றங்களை ஆராய்ந்து புதிய மருத்துவச் சட்டமொன்றைக் கொண்டு வருவதற்காக சுகாதார ...

மேலும்..

நீர்க்கட்டணம் அதிகரிப்பு – வெளியானது வர்த்தமானி

நீர்க்கட்டணம் அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த நடைமுறையானது நேற்று முதல் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, வைத்தியசாலைகள், பாடசாலைகள், மதஸ்தலங்கள், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் சமுர்த்தி பயனாளிகள், அஸ்வெசும பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் ...

மேலும்..

வவுனியாவில் தங்கச்சங்கிலியை அறுத்த திருடர்கள்

வவுனியா - குருமன்காடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களால் பெண் ஒருவர் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை அபகரிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று (02) இரவு 7.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வவுனியா, குருமன்காடு காளிகோவிலுக்கு அருகாமையில் பெண் ஒருவர் சென்றுள்ளார். இதன்போது பல்சர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அந்தப்பெண் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை ...

மேலும்..

கனடாவில் தமிழ் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார் – தேடுதல் முயற்சியில் பொலிஸார் தீவிரம்

கனடாவின் டொரண்டோவில் தமிழ் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 12 வயதுடைய தமிழ் என்ற பெயருடைய சிறுமியே காணாமல்போயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 31ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில், லோரன்ஸ் அவென்யூ கிழக்கு மற்றும் ஓர்டன் பார்க் வீதி பகுதியில் ...

மேலும்..

நாட்டில் மீண்டும் மின்வெட்டு

நாட்டில் மீண்டும் மின்வெட்டை அமுல்படுத்த நேரிடும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையின் கடுமையான தாக்கம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொறியியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். நீர்மின் உற்பத்தி நாளுக்கு நாள் குறைந்து வருவதால் ...

மேலும்..

யாழில் முதியவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் தனிமையில் வாழ்ந்து வந்ந முதியவர் ஒருவர் சடலமாக நேற்றிரவு (01) மீட்கப்பட்டுள்ளார். கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள சனசமூக நிலையத்திற்கு அருகில் உள்ள அறையில் குறித்த வயோதிபர் தனிமையில் தங்கியிருந்துள்ளார். அவர் குறித்த ஆலயத்தில் ...

மேலும்..

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்

தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் தீர்வுப் பயண செயற்பாட்டின் 100 நாள் செயற்பாட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை நோக்கிய பயணத்திற்கு வலுச் சேர்க்கும் வகையிலும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (31) யாழில் இடம்பெற்றது. வடக்கு ...

மேலும்..

போதைக்கு அடிமையான இளைஞன் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில்

ஹெரோய்னை ஊசி மூலம் பயன்படுத்திய 21 வயதுடைய இளைஞர் ஒருவர் நீதிமன்றப் பணிப்புக்கு அமைவாக கந்தக்காடு புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளார். போதைப்பாவனைக்கு இளைஞர் அடிமையானதையடுத்து வீட்டார் பொலிஸாருக்கு முறையிட்டுள்ளனர். பொலிஸார் இளைஞனை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது போதைப்பாவனைக்கு அடிமையானவர் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து மல்லாகம் நீதிவான் ...

மேலும்..

நீச்சல் தடாகத்தில் இளைஞர் உயிரிழப்பு

ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் நீராடிய இளைஞர் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். லுனுகம, மண்டாவல பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். நேற்று சில நண்பர்களுடன் ஹோட்டலுக்கு சென்றுள்ளார். நீச்சல் தடாகத்தில் நீராடிய நிலையில், குறித்த இளைஞர் நீரில் மூழ்கியதாக முதற்கட்ட ...

மேலும்..

யாழில் உண்டியல் திருடன் கைது

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சுதுமலை அம்மன் மற்றும் வைரவர் பிள்ளையார் கோயில் போன்ற நான்கு இடங்களில் சில தினங்களுக்கு முன்னர் உண்டியல் திருட்டு இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில், பொலிஸார் விசாரணைகளை ...

மேலும்..

தையிட்டியில் மீண்டும் எதிர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணம் - தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. குறித்த போராட்டம் இன்று (31) மாலை 4.00 மணிக்கு ஆரம்பமாகி நாளை மாலை 4.00 மணிவரை இடம்பெறுமென ...

மேலும்..

ஊரெழு அருட்கதிர்காமக் கந்தனில் சிறப்புற இடம்பெற்ற கோலப்போட்டி

இராமபிரான் பாதம் பெற்ற புண்ணிய பூமியான ஊரெழு அருட்கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. அவ் வகையில் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு ஊரெழு மேற்கு ...

மேலும்..