துனிசியாவில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் 16 பேர் பலி

துனிசியா மற்றும் மேற்கு சஹாரா கடற்கரையில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் அகதிகள் 16 பேர் உயிரிழந்துள்ளனர். வட ஆபிரிக்கக் கடற்கரையின் பெரும்பகுதி புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான பிரதான நுழைவாயிலாக மாறியுள்ளது. ஆப்பிரிக்கா கண்டத்தின் பிற பகுதிகளில் இருந்து, சிறந்த வாழ்க்கையின் நம்பிக்கையில் படகுகளில் ...

மேலும்..

இரசாயன களஞ்சியசாலையில் தீ விபத்து – 68 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி – ஒருவர் உயிரிழப்பு

கந்தானை பிரதேசத்தில் உள்ள இரசாயன உற்பத்தி தொழிற்சாலையொன்றின் களஞ்சியசாலையில் இன்று (08) காலை ஏற்பட்ட தீயினால் வெளியான புகையை சுவாசித்ததன் காரணமாக 68 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுவாசக் கோளாறு காரணமாக மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ராகம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கந்தானை புனித செபஸ்டியன் ...

மேலும்..

யாழில் காசோலை மோசடியில் ஈடுபட்டவர் ஒரு வருடத்திற்குப் பின்னர் கைது

யாழில் ஓராண்டுக்கு முன்னர் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்துவிட்டு அதற்கான பணத்தினை கொடுக்காது தலைமறைவாகி இருந்த நபர் யாழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை பகுதியை சேர்ந்த குறித்த நபர் ஒருவரிடம் 62 இலட்ச ரூபாய் பெறுமதியான வாகனம் ஒன்றை கொள்வனவு செய்துவிட்டு ...

மேலும்..

பாடசாலைக்குச் சென்ற மாணவி மீது கத்திக்குத்து

பாடசாலைக்குச் சென்ற மாணவி மீது கத்திக்குத்து இடம்பெற்ற சம்பவம் ஒன்று இன்று (08) பதிவாகியுள்ளது. மினிபே, ஹசலக்க, மொறயாவில் உள்ள பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த சிறுமியை நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். பின்னர் தாக்குதல் நடத்திய நபரை கிராம மக்கள் பிடித்து ஹசலக்க பொலிஸாரிடம் ...

மேலும்..

உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

உணவு பற்றாக்குறையை எதிர்நோக்கிய மக்களிற்கான உலக உணவுத் திட்டத்தின் ஊடாக உலர் உணவு வழங்கி வைக்கும் நிகழ்வு வைரவபுளியங்குளம் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் இன்று (08) இடம்பெற்றது. இதன்போது பண்டாரிக்குளம் கிராம சேவகர் பிரிவில் 392 குடும்பங்களுக்கு 50 கிலோ அரிசி, 20 ...

மேலும்..

மத்திய வங்கியினுள் போராட்டம் – 8 பேர் கைது

இலங்கை மத்திய வங்கி வளாகத்திற்குள் சட்டவிரோதமாக உள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் பெண்ணொருவர் உட்பட 8 பேரர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குத்தகை மற்றும் கடன் செலுத்துவோர் சங்கத்தின் உறுப்பினர்கள் குழுவொன்று இலங்கை மத்திய வங்கியின் வளாகத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்த நிலையில் ...

மேலும்..

சிவாஜிலிங்கம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது உண்மையே – கட்சியின் தேசிய அமைப்பாளர் தெரிவிப்பு

தமிழ் தேசிய கட்சியில் இருந்து எம்.கே.சிவாஜிலிங்கம் நீக்கப்பட்டது உண்மை என தமிழ் தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் சு.நிசாந்தன் தெரிவித்ததுடன், இதனை கட்சியின் தலைவர் சிறிகாந்தாவும் சிவாஜிலிங்கமும் வெளிப்படையாக உளச்சான்றுடன் தெரிவிக்க வேண்டும் என்றார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று (08) இடம்பெற்ற ஊடக ...

மேலும்..

யாழில் பேருந்து மீது கல்லெறிந்த பெண் கைது

யாழ்ப்பாணத்தில் பேருந்துக்கு கல்லெறிந்து சேதப்படுத்திய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – அச்சுவேலி இடையே சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தொன்று இன்று யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் தரித்து நின்றுள்ளது. இதன்போது ...

மேலும்..

நாட்டில் தொடரும் கணவன் மனைவி கொலைக் கலாசாரம் – மனைவியை சுடடுக்கொன்று விட்டு தற்கொலை

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் குடும்பத் தகராறுகள் காரணமாக இளம் குடும்பங்களைச் சேர்ந்த கணவன், மனைவி தற்கொலை செய்வதும், கொலை செய்யப்படுவதும் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் நுவரெலியாவில் பதைபதைக்கும் சம்பவம் ஒன்று நேற்றிரவு பதிவாகியுள்ளது. கணவனுக்கும் மனைவிக்கும் ஏற்பட்ட முரண்பாடு கொலையில் முடிவடைந்துள்ளது. முரண்பாடு ...

மேலும்..

வயது கடந்த காதல் மோகம் – 19 வயது யுவதியை கூட்டிச்சென்ற 55 வயதானவர் – அடித்துக்கொன்ற உறவினர்கள்

சுன்னாகம் பகுதியில் 19 வயது யுவதியுடன் ஓட்டம் பிடித்த 55 வயதுடைய வயதானவர் ஊர் மக்களின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது. குறித்த கொலையுடன் தொடர்பட்ட 6 பேர் இதுவரை சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் ...

மேலும்..

யாழில் பதைபதைப்பு சம்பவம் – 19 வயது பெண்ணுடன் காதல் வயப்பட்டு பெண்ணை கூட்டிச் சென்ற 55 வயது நபர் – திருமணம் செய்து வைக்குமாறு கேட்க பெண்ணின் வீட்டுக்குச் சென்ற நிலையில் தாக்கப்பட்டு கொலை

19 வயதுடைய இளம் பெண் ஒருவரை வீட்டைவிட்டு அழைத்துச் சென்று திருமணம் செய்து வைக்குமாறு கேட்ட 55 வயதுடைய ஒருவர் பெண்ணின் ஊரவர்களினால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அவர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் ஆறு பேரை சுன்னாகம் பொலிஸார் கைது ...

மேலும்..

முல்லைத்தீவில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்ககோரி பெரும் போராட்டம்

முல்லைத்தீவு - குமுழமுனை, தண்ணிமுறிப்பு, ஹிச்சிராபுரம் மீனவர்களை கைது செய்தமையை கண்டித்தும் அவர்களை விடுவிக்க கோரியும் இன்று (07) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தண்ணிமுறிப்புகுளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டவர்களை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த குமுழமுனை தண்ணிமுறிப்பு, ஹிச்சிராபுரம் மீனவர்களை விடுவிக்க கோரி குறித்த ...

மேலும்..

யாழில் 54 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது – இருவர் தப்பியோட்டம்

யாழில் 54கிலோ 300 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இருவர் தப்பியோடியள்ளனர் எனத் பொலிஸார் தெரிவித்துள்ளனர். காங்கேசன்துறை கடற்படையினருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே இக்கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர் கிளிநொச்சி தர்மபுரம் பகுதியை சேர்ந்த 26 வயதான இளைஞர் ...

மேலும்..

திருகோணமலையில் விமானம் விபத்து

திருகோணமலை - சீனக்குடா விமானப்படைத் தளத்தில் விமானமொன்று விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விமானப்படையினரின் பயிற்சி நடவடிக்கைகளின்போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த விபத்தில் விமானம் முற்றாக எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும்..

எமது இனம் கல்வியை கைவிடுவது ஆபத்தானது – ஆறு.திருமுருகன் ஆதங்கம்

"தற்போதைய காலத்தில் எமது இனம் கல்வியைக் கைவிடுவதானது துர்ப்பாக்கிய நிலை, அந் நிலையை மாற்றியமைக்க அனைவரும் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்" என சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்தார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று (07) இடம்பெறும் நான்காவது அனைத்துலக தமிழியல் ஆய்வு ...

மேலும்..