யாழில் வைத்தியரின் வீடுக்குள் புகுந்து ரவுடிக் கும்பல் அட்டூழியம்

யாழ்ப்பாணம் - கந்தர்மடத்திலுள்ள வைத்தியர் ஒருவரின் வீடு ரவுடிக்கும்பலால் அடித்து சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இச்சம்பவம் இன்று (29) அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னரும் குறித்த வைத்தியரின் வீட்டுக்குள் நுழைந்த ரவுடிக் கும்பல் அட்டூழியத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. ...

மேலும்..

மனித புதைகுழிகள் செம்மணியில் இருந்து கொக்கு தொடுவாய் வரை தொடர்கிறது

மனிதப் புதைகுழிகள் தொடர்கதை செம்மணியில் இருந்து கொக்குத்தொடுவாய் வரை நீண்டு செல்வதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் சுகாஷ் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் நேற்று (28) இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "இந்த ...

மேலும்..

வவுனியாவில் இளைஞனின் சடலம் மீட்பு – பல கோணங்களில் பொலிஸ் விசாரணை

வவுனியா - பாலமோட்டை கோவில் குஞ்சுகுளம் பகுதியில் இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கோவில் குஞ்சுகுளம் பகுதியில் தோட்டம் செய்து வரும் ஓமந்தை வேப்பங்குளத்தை சேர்ந்த 21 வயதுடைய சற்குணராசா டிசாந்த் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் தோட்டம் செய்துவரும் பகுதியிலிருந்து 100மீற்றர் ...

மேலும்..

தொண்டமனாறில் 5 முதலைகள் பிடிப்பு

வல்வெட்டித்துறை பகுதியில் நேற்று (28) 5 முதலைகள் தொடர்ச்சியாக பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தொண்டமனாமாறு செல்வச்சந்நிதி ஆற்று நீரேரியில் நீண்டகாலமாக முதலைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டு வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று குறித்த முதலைகள் பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஆற்று நீரேரியில் ...

மேலும்..

தையிட்டி விகாரை அமைந்துள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

தையிட்டி விகாரை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பின் சாதகமான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார். தையிட்டி விகாரையின் விகாரதிபதி ஜின்தோட்ட நந்தாராம அவர்களுடன் நடைபெற்ற சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு ...

மேலும்..

குவைத்தில் இலங்கையருக்கு மரணதண்டனை – ஜநா கண்டனம்

குவைத்தில் இலங்கையர் உள்ளிட்ட ஐவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகத்தின் பேச்சாளர் செய்ப் மகன்கோ, கண்டனத்தை வெளியிட்டுள்ளார். குவைத் மற்றும் சிங்கப்பூரில், இந்த வாரம் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளை, ...

மேலும்..

யாழில் 17 வயது சிறுமி மரணம் தொடர்பில் விசாரிக்க இரண்டு பொலிஸ் குழுக்கள்

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியங்காடு பகுதியில் 17 வயது சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரினால் இரண்டு பொலிஸ் அணிகள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார், உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான இரண்டு அணிகள் குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் விசாரணைகளை ...

மேலும்..

ஊரெழு அருட்கதிர்காமக் கந்தனின் வேட்டைத்திருவிழா

இராமபிரான் பாதம் பெற்ற புண்ணிய பூமியான ஊரெழு அருட்கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. அவ்வகையில், இன்று (27) வேட்டைத்திருவிழா மிகவும் சிறப்பாக பக்தி பூர்வமாக இடம்பெற்றது. ...

மேலும்..

மட்டுவிலில் மூதாட்டி கொலை – திடுக்கிடும் தகவல்

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுவில் வடக்குப் பகுதியில் தனிமையில் வாழ்ந்த 82 வயதுடைய மூதாட்டி ஒருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்நிலையில், குறித்த மூதாட்டி கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நேற்றுப் பகல் ...

மேலும்..

யாழில் பயன்தரு மரங்களுக்கு மண்ணெண்ணெய் ஊற்றிய விஷமிகள்

அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வளர்மதி சனசமூக சமூக நிலையத்தில் உள்ள பூச்செடிகள், பயன் தரு மரங்களுக்கு அடையாளம் தெரியாத விஷமிகளால் மண்ணெண்ணெய் ஊற்றி நசமாக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது அப்பகுதியிலுள்ள சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் குறித்த இருவரும் அப்பகுதி மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது ...

மேலும்..

சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் பரிசோதனை நிகழ்வுகள்

சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை நிகழ்வுகள் இன்று (27) காலை இடம்பெற்றன. சாவகச்சேரிப் பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் உத்தியோகத்தர் பாலித செனவிரட்ன தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.ஏ சனத் ...

மேலும்..

ஆலய குளத்தில் நீராடிய இளைஞன் உயிரிழப்பு – தமிழர் பகுதியில் பெருந் துயரம்

மட்டக்களப்பு தாந்தா மலை குளத்தில் நீராடிய 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. களுவாஞ்சிக்குடி எருவில் காளிகோவில் வீதியைச் சேர்ந்த மோகனசிங்கம் பிரகதீசன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். தாந்தாமலை முருகள் ஆலய வருடாந்த திருவிழா இடம்பெற்றுவரும் நிலையில் ஆலய வழிபாட்டுக்கு சென்ற ...

மேலும்..

இரட்சைச் சகோதரிகளை காணவில்லை

முந்தல் பகுதியைச் சேர்ந்த இரட்டைச் சகோதரிகள் கடந்த 25 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக முந்தல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முந்தல் - மங்கஎலிய நுகசெவன பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய மல்சிகா, தில்சிகா என்ற சிறுமிகளே ...

மேலும்..

13 தொடர்பில் தமிழ்க்கட்சிகளுடன் மட்டும் கலந்துரையாடி முடிவு எடுக்க முடியாது – ஜனாதிபதி தெரிவிப்பு

அரசமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் கலந்துரையாடுவது போதுமானதல்ல எனவும், அது முழு நாட்டிலும் தாக்கம் செலுத்தும் விடயம் என்பதால் அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என ஜனாதிபதி ...

மேலும்..

கனடா அமைச்சரவையில் யாழ்ப்பாணத்து தமிழன்

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில் இன்று குடியரசு - முதல் குடியினர் உடனான உறவுகள் அமைச்சராக கேரி ஆனந்தசங்கரி பதவியேற்றுள்ளார். நீண்ட காலமாக மனித உரிமைகள் பிரச்சினைகளை உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் வாதிட்டு வருகிறார் என்பதோடு பல வருடங்களாக ஐக்கிய நாடுகள் ...

மேலும்..