வேலணை மத்திய கல்லூரியின் புதிய அதிபர் பதவியேற்பு

வேலணை மத்திய கல்லூரியின் புதிய அதிபராக ஹட்சன் ரோய் இன்று (26) சுபநேரத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இதேவேளை வேலணை மத்திய கல்லூரிக்கு சைவப் பாரம்பரியமிக்க அதிபரொருவரை நியமிக்குமாறு கோரியும், புதிய அதிபர் நியமனத்திற்கு எதிராகவும் பழைய மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் என பலதரப்பட்டவர்களால ...

மேலும்..

சாவகச்சேரியில் முதியவர் சடலமாக மீட்பு

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுவில் வடக்கு பகுதியில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர் இறந்த நிலையில் சடலமாக இன்று (26) மீக்கப்பட்டுள்ளார். குறித்த பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய தம்பையா சரோஜினி என்ற மூதாட்டியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பான மேலதிக ...

மேலும்..

68 வயதில் துவிச்சக்கர வண்டியில் இலங்கையை சுற்றி வந்தவருக்கு கௌரவிப்பு!

தனது 68வது வயதில் துவிச்சக்கர வண்டியில் இலங்கையை சுற்றி வந்த திரு. வைத்திலிங்கம் கைலைநாதன் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றையதினம் (24) நடைபெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி - சுழிபுரம் மூலக் கிளையின் அலுவலகத்தில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. மங்கல ...

மேலும்..

மாபெரும் விழாவாக இடம்பெற்ற அகில இலங்கை தமிழ் மொழித்தினம்….

அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் 2023 ஆம் ஆண்டுக்கான திருக்கோவில் கல்வி வலய, அகில இலங்கை தமிழ் மொழித்தினம் திருக்கோவில் கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் 22/07/2023 இன்றைய தினம் சிறப்பாக திருக்கோவில் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ...

மேலும்..

இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி அராலி மூலக்கிளை கூட்டம்

இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி அராலி மூலக்கிளை கூட்டம் இன்று இடம்பெற்றது.   அதில்கலந்து கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.   ( உப்பு சப்பு இல்லாத 13 ஆவது திருத்த சட்டம் தொடர்பிலேயே இரு நாட்டு தலைவர்களும் ...

மேலும்..

கரப்பந்தாட்ட போட்டியின் பிரமாண்ட இறுதிப்போட்டி

மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலையத்தின் 58 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு யாழ்.மாவட்ட ரீதியில் நடத்தப்பட்டு வந்த கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி நாளை (23) இடம்பெறவுள்ளது. வளர்மதி விளையாட்டுக்கழகத் தலைவர் க.அமல்ராஜ் தலைமையில் இடம்பெறும் நிகழ்வில் பிரதம விருந்தினராக ...

மேலும்..

மீசாலையில் ரயிலுடன் மோதுண்டு வயோதிபர் பலி!!

யாழ். தென்மராட்சி மீசாலை புத்தூர் சந்திக்கு அருகாமையில் ராயிலுடன் மோதுண்டு வயோதிபர் உயிரிழந்துள்ளார்.   இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 11:15 மணிளவில் இடம் பெற்றுள்ளது.   கொழும்பிலிருந்து யாழ்ப்பாண நோக்கி பயணித்த கடுகதி ரயிலுடன் மோதுண்டே வயோதிபர் உயிரிழந்துள்ளார்.   மோட்டார் சைக்கிளில் புகையிரதக் கடவையை கடக்கமுற்பட்டபோதே விபத்து ...

மேலும்..

வட மாகாணத்திலுள்ள கடற்றொழில் அமைப்புக்கள் இன்று யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பினை நடாத்தியிருந்தன…T

வட மாகாணத்திலுள்ள கடற்றொழில் அமைப்புக்கள் கூட்டாக இன்று யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பினை நடாத்தியிருந்தன. *அன்னலிங்கம் அன்னராசா (செயலாளர் ,ஊர்காவற்றுறை கடற்றொழிலாளர் சாமாசம்) *எம்.வி சுப்பிரமணியம் (தேசிய அமைப்பாளர்,அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பு) *மடுத்தீன் பெனடிக்ற் ((தலைவர்,மெலிஞ்சிமுனை கடற்றொழிலாளர் சங்கம்) *இ.சந்திரமௌலி (உப தலைவர் ,கரைச்சி வடக்கு மீனவர் சமாசம்) ஜனாதிபதி அவர்கள் மோடியுடன் ...

மேலும்..

டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி! கோதுமை மா விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்..T

அனுமதி பத்திரம் இல்லாதவர்கள் கோதுமை மா இறக்குமதி செய்வதை தடை செய்து விட்டு இரு பிரதான நிறுவனங்களுக்கு மாத்திரம் கோதுமை மா விநியோகத்தில் தனியுரிமை வழங்கப்பட்டுள்ளமை முறையற்றது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (19.07.2023) ...

மேலும்..

மற்றுமொரு தேரரின் மோசமான செயல் அம்பலம் – பொலிஸார் கைது..T

மச்சவாச்சியில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் தேரர் ஒருவரை அம்பன்பொல பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் கைது செய்துள்ளது. மச்சவாச்சி - வனமல்கொல்லாவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பணிபுரிந்து வாழ்ந்து வரும் 59 வயதுடைய தேரர் ...

மேலும்..

மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும் மகனும் பலி!..T

அனுராதபுரத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் தந்தையும் மகனும் பரிதாபகரமாகச் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அனுராதபுரம் - மதவாச்சி பிரதேசத்தில் நேற்று (19.07.2023) இரவு 08 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் திருகோணமலையை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணை சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் பயணித்த மோட்டார் ...

மேலும்..

இலங்கையில் சர்ச்சைக்குரிய ஊசியால் மற்றுமொரு மரணம்..T

கேகாலை ஆதார வைத்தியசாலையில் நோயாளி ஒருவருக்கு வழங்கப்பட்ட நுண்ணுயிர் ஊசிகளால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக மற்றுமொரு மரணம் பதிவாகியுள்ளது. வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கேகாலை பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் கல்லீரல் பாதிப்பு காரணமாக கடந்த 10ஆம் ...

மேலும்..

அதிகாலையில் அதிரடி படையினரின் நடவடிக்கை – சுட்டுக்கொல்லப்பட்டு முக்கிய பெரும்புள்ளி..T

மினுவாங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையினரால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று அதிகாலை மினுவாங்கொடையில் இந்த துப்பாக்கிச்கூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. ஹோமாகமவில் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபரே விசேட அதிரடிப்படையினரால் ...

மேலும்..

கொழும்பின் புறநகரிலுள்ள வீடொன்றில் ஆண், பெண்ணின் சடலங்கள் மீட்பு..T

கொழும் புறநகர் பகுதியான கொஹுவளை பிரதேசத்தில் உள்ள அறை ஒன்றில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மூன்று மாடி வீடொன்றின் மேல்மாடி அறையில் தற்காலிகமாக தங்கியிருந்த ஆண் மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து, அந்த அறையில் அவருடன் தங்கியிருந்த பெண்ணின் சடலம் தூக்கில் ...

மேலும்..

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழி..T

வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடியுள்ளார். ஐரோப்பிய ஒன்றிய முன்மொழிவுகளை, ஜூலை 18 ஆம் திகதி வரைபுக் குழு ஆராய உள்ளது என இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும், திருத்தங்கள் குறித்து ஆராய்ந்து ...

மேலும்..