நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றச்சாட்டு: சரத் வீரசேகர விளக்கம்..T

நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் தான் ஒருபோதும் நடந்து கொள்ளவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சந்தர்ப்பத்தில், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியை விமர்சிக்கும் வகையில் நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி சரத் வீரசேகர ...

மேலும்..

உலக்கையால் மனைவியை அடித்துக்கொன்ற கணவர்

கணவனால் உலக்கையால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று நேற்று (13) பதிவாகியுள்ளது. இச்சம்பவம் புத்தளம் - மாதம்பை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார். மதுபோதையில் வீட்டுக்கு வந்த கணவரே குறித்த கொடூர கொலையைப் செய்துள்ளார்  ...

மேலும்..

அமிர்தலிங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வு

மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 34வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்ற (13) முன்னெடுக்கப்பட்டது. வலி. மேற்கு பிரதேச சபையின் முன்னால் உள்ள திருவுருவச் சிலையடியில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. நினைவேந்தல் நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ...

மேலும்..

திருகோணமலை பாரதி தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு இணைந்த கரங்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…

திருகோணமலை மாவட்டம் பாரதி தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும்(50) மாணவர்களுக்கு இன்றைய தினம் இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை என்பன பாடசாலையின் திருமதி. சுஜந்தினி யுவராஜா அதிபர் தலைமையில் இடம்பெற்றது. திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் ...

மேலும்..

முல்லைத்தீவில் ரவிகரனுக்கு எதிராக சுவரொட்டிகள்

முல்லைத்தீவு - தண்ணீரூற்று பகுதிகளில் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோருக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. குறித்த சுவரொட்டிகளில் “இந்து மற்றும் பௌத்த மத நல்லிணக்கத்தினை குலைக்க ரவிகரன் மற்றும் பீற்றர் இளஞ்செழியன் ...

மேலும்..

ஹெரோயின் கடத்தல் வழக்கு – 6 வருடங்களின் பின் யாழைச் சேர்ந்த குடும்பஸ்தருக்கு மரண தண்டனை – நீதிபதி இளஞ்செழியன் அதிரடி தீர்ப்பு

ஹெரோயின் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்து பிணையில் விடுவிக்கப்பட்டவருக்கு எதிராக 6 வருடங்களாக வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் இன்று (12) மரணதண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. குறித்த வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதி மன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில், வவுனியா ...

மேலும்..

பேருந்தில் சுற்றுலாப் பயணிக்கு பாலியல் தொல்லை – இராணுவச் சிப்பாய் கைது

பேருந்தில் பயணித்த துருக்கி நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் சந்தேகத்தின் பெயரில் இராணுவச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மூன்று துருக்கிய யுவதிகளும் பாகிஸ்தானிய இளைஞரும் உள்ளிட்டவர்கள் கண்டியிலிருந்து தம்புள்ளை நோக்கி பேருந்தில் சென்று கொண்டிருந்த ...

மேலும்..

வடக்கு – கிழக்கு பகுதிகள் போராட்ட களங்களாக மாற்றப்பட வேண்டும் – சரவணபவன் தெரிவிப்பு

"மனித புதைகுழிகள் உள்ள இடங்களை அடையாளப்படுத்தி தங்களுடைய புத்த கோயிலைக் கட்டுகின்றனர்.   இவை பற்றிய தகவல்கள் முற்கூட்டியே தெரிந்தும், அரசாங்கத்தில் வேலை செய்யும் தமிழ் அதிகாரிகளும் கையறு நிலையிலுள்ளனர்"என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். மண்டைதீவில்,  இன்று காணி சுவீகரிப்பிற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு ...

மேலும்..

மண்டைதீவில் காணி சுவீகரிக்கும் செயற்பாடு தடுத்து நிறுத்தம்

யாழ்ப்பாணம் வேலணைப் பிரதேச சபை பிரிவிற்குட்பட்ட மண்டைதீவு கிழக்குப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கு அதிகமான காணிகளை கடற்படையினரின் தேவைக்கு சுவீகரிக்கும் செயற்பாடு இன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில், மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது. குறித்த எதிர்ப்பு போராட்டத்தின் போது ...

மேலும்..

இந்திய இழுவைப் படகுகளை தடைசெய்ய தமிழ் கட்சிகள் ஓரணியில் வலியுறுத்த வேண்டும் – மீனவ அமைப்புக்கள் கோரிக்கை!!

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு யாழிலுள்ள சம்மேளன அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. ( அண்மையில் தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றபோது அதில் பேசப்பட்ட விடயங்களை ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டோம். அதில், ...

மேலும்..

புகழ் பெற்ற எழுத்தாளர் சிவ . தணிகாசலத்தின் “செவாலியார் இளவாலை அமுது” நூல் வெளியீட்டு.

பிரித்தானியாவில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சிவ . தணிகாசலம் எழுதிய "செவாலியார் இளவாலை அமுது" நூல் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை இணுவில் பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது. யாழ் பல்கலைக்கழக முன்னாள் பீடாதிபதி முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடம் தேவராஜா ...

மேலும்..

பேருந்துவொன்று மன்னம்பிட்டி பாலத்திலிருந்து ஆற்றுக்குள் விழுந்து பாரிய விபத்து, இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர்!!!

கதுருவலயிலிருந்து கல்முனை நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து மன்னம்பிட்டி பாலத்திலிருந்து ஆற்றுக்குள் விழுந்து பாரிய விபத்துக்குள்ளாக்கியுள்ளது. சேத விபரங்கள் இன்னும் கிடைக்க பெறவில்லை ! News update..... பொலன்னறுவை – மனம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 40 பேருக்கு காயம் ...

மேலும்..

திருகோணமலை கிண்ணியா விபுலாநந்த பாடசாலை மாணவர்களுக்கு இணைந்த கரங்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா விபுலாநந்த வித்தியாலயத்தில் கல்வி கற்கும் ( 56)பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை என்பன 08/07/2023 இன்றைய தினம் பாடசாலையின் அதிபர் திரு.செ. சத்தியசீலன் அதிபர் தலைமையில் இடம்பெற்றது. திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் ...

மேலும்..

தகாத உறவில் இருந்த பிக்குவை நையப்புடைத்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்..T

நவகமுவ பிரதேசத்தில் பிக்கு மற்றும் இரண்டு பெண்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்ற குற்றத்தில் நான்கு பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களை கைது செய்யுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான காணொளிகள் ...

மேலும்..

தகாத உறவில் ஈடுபட்ட பௌத்த தேரர் விவகாரம்! பெண்களை படமெடுத்தது தொடர்பில் வெடிக்கும் சர்ச்சை..T

இலங்கையில் அகப்பட்ட சுமன தேரர் சம்பவத்தில் தொடர்புற்ற அந்த பெண்களை படமெடுத்து, தாக்கியமை குற்றமாகும். பாலியல் சுதந்திரம் என்பது பலாத்காரம் இல்லாத சுயவிருப்ப தனிப்பட்ட விவகாரம். ஆகவே பெண்கள் மீதான தாக்குதல் பிழையானதாகும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற ...

மேலும்..