மண்டபம் முகாமில் இருந்த இலங்கைப் பெண்ணைக் காணவில்லை

தமிழகம் – மண்டபம் அகதிகள் முகாமில் இருந்த 29 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த பெண் கடந்த ஜீலை மாதம் 27ம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பில் மண்டபம் பொலிஸ் நிலையத்தில், ...

மேலும்..

மாணவனை துஷ்பிரயோகப்படுத்திய ஆசிரியர் பொலிஸில் சரண்

பாடசாலை ஒன்றில் மாணவன் ஒருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபரான உடற்கல்வி ஆசிரியர் நிந்தவூர் பொலிஸில் சரணடைந்துள்ளார். தலைமறைவாகி இருந்த சந்தேக நபரான உடற்கல்வி ஆசிரியரை பொலிஸார் தேடி வந்த நிலையில் நேற்று மாலை தனது சட்டத்தரணி ...

மேலும்..

கிணற்றில் தவறி வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

மட்டக்களப்பு - போரதீவுப்பற்று பகுதியில் கிணற்றில் தவறி விழுந்து 6 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளது. அருணாசலம் சிவரூபன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் தாயாருடன் குளித்துக் கொண்டிருந்தபோதே கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும்..

யானை தாக்கி குடும்பஸ்தர் பலி

அனுராதபுரம் - மதவாச்சி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. இச் சம்பவம் நேற்று (06) இரவு இடம்பெற்றுள்ளது. ஒரு பிள்ளையின் தந்தையான 26 வயதுடைய பி.சாரங்க என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த குடும்பஸ்தர் வயல் நிலத்தைப் பாதுகாக்க வயலுக்கு ...

மேலும்..

13ஐ நீக்குவதே சிறந்தவழி – விமல் வீரவன்ச

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கி விடுவதே சிறந்த வழி என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, "13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் நாடு பிளவுபடும் என்று நாம் தொடர்ச்சியாக ...

மேலும்..

அனலைதீவுக்கு கற்களுடன் சென்ற கப்பல் மூழ்கியது

ஊர்காவற்துறை கண்ணகை அம்மன் ஆலய துறைமுகத்தில் இருந்து அனலைதீவுக்கு கொங்கிரீட் கற்களை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று இன்றையதினம் கடலில் மூழ்கியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. குறித்த சம்பவத்தின் போது கப்பலில் வேலை செய்யும் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும்..

யாழில் வீட்டில் வாளுடன் கைது செய்யப்பட்டவருக்கு பிணை

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து வாள் ஒன்று நேற்று (05) மீட்கப்பட்டுள்ளது. அந்த வாளுடன் சந்தேகபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரின் விசாரணைகளின்போது, சந்தேகபர் ஐயப்பன் சுவாமி விரதம் அனுஷ்டிப்பவர் என்றும், அந்த வாள் ஆலயத்தின் ...

மேலும்..

மாகாண மட்டத்தில் மேசைப் பந்து போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை சுடிக்கொண்ட அக்கறைப்பற்று இராமகிருஷ்ணா கல்லூரி….

மாகாண மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான மேசைப் பந்து (Table Tennis) போட்டியில் திருக்கோவில் கல்வி வலயத்தில் உள்ள அக்கறைப்பற்று திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலை இறுதிப் போட்டியில் பங்கு பற்றி வெள்ளிப் பதக்கத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது... sz

மேலும்..

பனங்காடு அக்னி விளையாட்டு கழக உறுப்பினர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் விளையாட்டு சீருடை வழங்கி வைப்பு…

சீருடை வழங்கும் நிகழ்வானது அக்னி விளையாட்டு கழகத்தின் உறுப்பினர் ரவிந்திரன் வினோஜன் தலைமையில் 06/08/2023 இன்று காலை 11.00 மணியளவில் பனங்காடு விளையாட்டு மைதான கட்டடத்தில் இடம்பெற்றது. ஆலையடி வேம்பு பிரதேசத்தில் தனக்கென ஒரு இடத்தினை வைத்துக் கொள்ளும் கழகமாகவும், பல சமூக ...

மேலும்..

பாடசாலைகளில் ஒரு வருடத்தில் ஒரு தவணை மட்டுமே பரீட்சை

2024ஆம் ஆண்டு முதல் அனைத்துப் பாடசாலைகளிலும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தவணை பரீட்சை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. தரம் 01 முதல் உயர்தரம் வரை அதாவது தரம் 13 வரை ஒவ்வொரு பாடசாலையிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை காலமும் ...

மேலும்..

தென்னிலங்கையில் நடந்த பயங்கரம் – தாயும் மகனும் பலி – தந்தை படுகாயம்

கொழும்பு - மகரகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளனர். தந்தை படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து நேற்று (05) இரவு இடம்பெற்றுள்ளது. லொறி ஒன்றும், கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. காரைச் செலுத்திச் ...

மேலும்..

யாழில் வர்த்தக நிலையத்தில் தீ விபத்து

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் உள்ள கடையொன்றில் இன்று (03) மதியம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, யாழ்.மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீப்பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ விபத்திற்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.

மேலும்..

யாழ்.பல்கலைக்கழக மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கி உயிரை மாய்த்த சம்பவம் இன்று (03) பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணம் - கலட்டிப் பகுதியில் உள்ள தனியார் வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்த பல்கலைக்கழக முகாமைத்துவபீட இரண்டாம் வருட மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய ...

மேலும்..

கிளிநொச்சியில் தீ விபத்து – தென்னந்தோப்பு எரிந்து நாசம்

கிளிநொச்சி - கண்டாவளை - தர்மபுரம் பகுதியில் திடீரென ஏற்பட்ட தீயினால் தென்னந்தோப்பு எரிந்து நாசமாகியுள்ளது. தர்மபுரம் பகுதியில் அமைந்துள்ள தும்புத் தொழிற்சாலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீயினால் 50க்கும் மேற்பட்ட பயன் தரக்கூடிய நிலையில் இருந்த தென்னை மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. வீட்டின் ...

மேலும்..

மாணவன் பாலியல் துஷ்பிரயோகம் – ஆசிரியர் தலைமறைவு

மட்டக்களப்பு - நிந்தவூர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவனொருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் தலைமறைவாகியுள்ளார். நிந்தவூர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில், கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி உடற்கல்வி ஆசிரியரால் பாலியல் ...

மேலும்..