மண்டபம் முகாமில் இருந்த இலங்கைப் பெண்ணைக் காணவில்லை
தமிழகம் – மண்டபம் அகதிகள் முகாமில் இருந்த 29 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த பெண் கடந்த ஜீலை மாதம் 27ம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பில் மண்டபம் பொலிஸ் நிலையத்தில், ...
மேலும்..

















