யாழில் சிறுமிகளை பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்திய இளைஞன் கைது

யாழ். அல்லைப்பிட்டி பகுதியில் சிறுமிகளை பாலியல் தொந்தரவு மற்றும் வன்புனர்விற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அதிகளவு மாத்திரைகளை உற்கொண்டு தற்கொலைக்கு முயன்ற அல்லைப்பிட்டியினை சேர்ந்த 11 வயது சிறுமி சிகிச்சைக்காக ...

மேலும்..

சாவகச்சேரியில் கோர விபத்து – மாணவன் பலி

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-9 பிரதான வீதியில் கைதடி நுணாவில் வைரவ கோவில் பகுதியில் இடம் பெற்ற கோர விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (13) முற்பகல் 11 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. மாட்டு ...

மேலும்..

கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..T

இலங்கையில் இணையவழி முறை மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு 50,330 இணையவழி விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார். நேற்று காலை 8.30 மணிவரை இந்த விண்ணப்பங்கள் ...

மேலும்..

கச்சதீவு விவகாரம்: காங்கிரஸ் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு..T

'இந்தியப் பிரிவினைக்கு காங்கிரஸ் தான் காரணம்'' என பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். 1974ஆம் ஆண்டு கச்சதீவை இலங்கைக்கு இந்திரா காந்தி அரசாங்கமே வழங்கியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 'காங்கிரஸ் கட்சி அரசியலுக்காக இந்தியாவை மூன்றாகப் பிரித்தார்கள்'' என்று மக்களவையில் மோடி தலைமையிலான அரசாங்கத்தால் ...

மேலும்..

கொழும்பில் கத்தியால் குத்தி குடும்பஸ்தர் படுகொலை..T

கொழும்பில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கொழும்பு - மகரகம பிரதேசத்தில் நேற்று (10.08.2023) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் நண்பர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம், மோதலாக மாறியதில் ஒருவரை மற்றைய ...

மேலும்..

இலங்கை பெண்ணுக்கு அமெரிக்காவில் கிடைத்த கௌரவம்..T

இலங்கையின் பிரபல பாடகி யொஹானிக்கு அமெரிக்காவில் மற்றுமொரு கௌரவம் கிடைக்க பெற்றுள்ளது.   அமெரிக்காவின் நியூயோர்க் சதுக்கத்தில் யொஹானியின் புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தெற்காசிய மரபுரிமைகள் மாதத்தை கொண்டாடும் வகையில் இந்த புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.   அமெரிக்காவில் இலங்கையின் கலாசாரமும் இசையும் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்யக்கிட்டியமை பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் அளிப்பதாக யொஹானி தெரிவித்துள்ளார். இலங்கையின் ...

மேலும்..

வெள்ளவத்தையில் நடந்த துயரம் – தமிழ் இளைஞன் மரணம்..T

வெள்ளவத்தை பெட்ரிகா வீதி பகுதியில் 8 மாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெள்ளவத்தை பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.   வெள்ளவத்தை பொலிஸார் கட்டடத்தில் இருந்து கீழே விழுந்தவர் சிகிச்சைக்காக ...

மேலும்..

கவனமாக இருங்கள்! மற்றொரு சுகாதார ஆபத்து தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை..T

நாடளாவிய ரீதியில் நிலவும் வறட்சி காரணமாக நீர் நிலைகள் மாசடைவதால் வயிற்றுப்போக்கு, வாந்தி பேதி போன்ற நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. காய்ச்சிய நீரை பருகுவதன் மூலம் இந்நோய்களை தவிர்க்க முடியும் என அரச வைத்திய ...

மேலும்..

ரோசி சேனாநாயக்கவின் மோசமான செயல் – மின்சாரத்தை துண்டித்த ஊழியர்கள்..T

கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. நான்கு மாதங்களாக மின் கட்டணம் செலுத்தாததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 19ம் திகதி முதல் மின்கட்டணம் செலுத்தாததால், ஆறு லட்சம் ரூபாய்க்கு மேல் மின்கட்டணம் மின்சார சபைக்கு செலுத்த ...

மேலும்..

20 இலட்சம் குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக பணம் வரும் என்கிறார் அமைச்சர்..T

அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்காக கிடைக்கப் பெற்ற மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் மீதான பரிசீலனை இம்மாதம் நிறைவடையும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (09.08.2023) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். பயனாளிகளுக்கான கொடுப்பனவு   மேலும் தெரிவிக்கையில், ...

மேலும்..

விபத்தில் உயிரிழந்த இளைஞனின் இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட குழப்பநிலை..T

வாதுவ பிரதேசத்தில் விபத்தில் உயிரிழந்த இளைஞனின் இறுதி ஊர்வலத்தில் பயணித்த இளைஞர்களை எச்சரித்த மூன்று பிள்ளைகளின் தந்தை கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் ஹெல்மெட் அணிந்த இளைஞர்கள் சிலர், குறித்த நபரை தாக்கியதாக தெரியவந்துள்ளது. தல்பிட்டிய பிரதேசத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் ...

மேலும்..

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை – வெளிநாடு செல்ல முடியாத நிலையில் இளைஞர்கள்..T

இலங்கையில் எந்த ஒரு கோவிட் தடுப்பூசியும் இல்லாதமையினால் கடுமையான நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். இதனால் மேற்கத்திய நாடுகளுக்கு செல்ல எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர்கள் தங்கள் பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலைமை ...

மேலும்..

இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் பெறுமதியில் தலைகீழ் மாற்றம்..T

இலங்கையின் வர்த்தக வங்கிகளில் இன்றைய தினம் (10.08.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது. மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் முறையே ரூ.312.39ல் இருந்து ரூ.311.42 ஆகவும், ரூ.327.76ல் இருந்து ரூ.326.74 ஆகவும் குறைந்துள்ளன. கொமர்ஷல் ...

மேலும்..

பாலத்தின் கீழ் சடலம் மீட்பு – தமிழர் பகுதியில் தொடரும் சோகம்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பார்வீதி பகுதியில் உள்ள சிறிய பாலம் ஒன்றின் கீழ் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை பொலிஸாருக்கு"கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். பார் வீதியில் உள்ள சிறிய பாலத்திற்கு ...

மேலும்..

ஜப்பான் தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி, யாழ்ப்பாணத்திற்கு இன்று (10) உத்தியோகபூர்வ விஐயம் மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஐப்பான் அரசின் உதவியுடன் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) மூலம் பெரும்போகத்திற்காக விநியோகிக்கப்படவுள்ள யூரியா உரத்தை வழங்கவே ஜப்பான் தூதுவர் ...

மேலும்..