கஜேந்திரகுமார் மீதான தாக்குதல்! மகிந்தவிற்கு தெரியாதாம்..

கஜேந்திரகுமார் மீதான தாக்குதல்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான பொலிஸாரினதும் அரச புலனாய்வுப் பிரிவினதும் தாக்குதல் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ...

மேலும்..

நீங்கள் பார்த்திராத தோனியின் முன்னாள் காதலியின் புகைப்படங்கள்…

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் முன்னாள் காதலியின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது. கேப்டன் தோனி இந்திய கிரிக்கெட் அணியின் மிகப் பெரும் தூணாய் இருப்பவர் தான் மகேந்திரசிங் தோனி. மகேந்திர சிங் தோனி ஜூலை ஏழு ,1981 அன்று ராஞ்சியில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். உலக கிரிக்கெட் அரங்கில் நிலைநாட்டியவர் இவர், கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்து ...

மேலும்..

தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு…

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஜூன் 03ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு. 2023 ஜூன் 02ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை ...

மேலும்..

புதிய பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஆலோசகர்கள் இராணுவ தளபதியை சந்திப்பு..

கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் வெளிச் செல்லும் பாதுகாப்பு ஆலோசகரான பிரித்தானிய இராணுவத்தின் கேணல் போல் கிளிட்டன் மற்றும் புதிய இராணுவ ஆலோசகரான கேணல் டேரன் வூட்ஸ் ஆகியோர் கடந்த 1ஆம் திகதி பிற்பகல் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் ...

மேலும்..

பாராளுமன்றம் ஜூன் 6ஆம் திகதி முதல் 9ஆம் திகதிவரை வரை கூடுகிறது…

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் 7ஆம் திகதி பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ தலைமையில் கடந்த 26ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வு வாரத்தில் ...

மேலும்..

நற்பிட்டிமுனை இந்து இளைஞர் மன்ற அறநெறி பாடசாலையில் சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு கலை,கலாசார நிகழ்வுகள்…

சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு 23.04.2023 இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் கமு சிவசக்தி வித்தியாலயத்தில் நற்பிட்டிமுனை இந்து இளைஞர் மன்ற அறநெறி பாடசாலை அதிபர் திருமதி. ஜெனிதா மோகன் அவர்களின் தலைமையில் இன்று இடம்பெற்றது. மேலும் கலை, கலாசார நிகழ்வுகள் மற்றும் ...

மேலும்..

சூரிய கிரகணம் வியாழக்கிழமை காலை 07.04 மணியிலிருந்து பகல் 12.29 மணி வரை தோன்றும் சூரிய கிரகணம் இலங்கையில் தோற்றுவிக்காது..

சோபகிருது வருடம் சித்திரை மாதம் 07 ம் நாள் (20/04/2023) வியாழக்கிழமை காலை 07.04 மணியிலிருந்து பகல் 12.29 மணி வரை தோன்றும். தோஷ நட்சத்திரங்கள் அச்சுவினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்,கார்த்திகை 2ம் 3ம் 4ம் பாதம், ரோகினி, மிருகசீரிடம் 1ம் 2ம் ...

மேலும்..

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரின் ஏற்பாட்டில் தொற்றா நோய்களுக்கு எதிரான விழிப்புணர்வு நடைபவனி…

யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரின் ஏற்பாட்டில் தொற்றா நோய்களுக்கு எதிரான உடல் அசைவு மாதத்தை முன்னிட்டு 19/04 புதன்கிழமை காலை விழிப்புணர்வு நடைபவனி மேற்கொள்ளப்பட்டது. "சிறந்த உடற் செயற்பாடும்-ஆரோக்கியமான சுற்றாடலும் "எனும் கருப்பொருளில் இடம்பெற்ற விழிப்புணர்வு நடைபவனியானது சாவகச்சேரி ...

மேலும்..

இந்தியப் படைகளின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக 31 நாட்கள் உண்ணா நோன்பிருந்து தாயக விடுதலைக்காக உயிர் நீத்த அன்ணை பூபதியின் நினைவேந்தல்

இந்தியப் படைகளின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக 31 நாட்கள் உண்ணா நோன்பிருந்து தாயக விடுதலைக்காக உயிர் நீத்த அன்ணை பூபதியின் இறுதிவார நினைவேந்தல்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. இன்று மதியம் 1 மணியளவில் யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது அன்னை ...

மேலும்..

ஆயித்தியமலை, கரவெட்டியாறு பாடசாலை மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு….

இணைந்த கரங்கள் அமைப்பினால் 16/04/2023 இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்க்கு கல்வி வலயத்திற்க்கு உற்பட்ட ஆயித்தியமலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் கரவெட்டியாறு விஜிதா வித்தியாலய பாடசாலையில் கல்வி கற்கும் (84) மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை ...

மேலும்..

நற்பிட்டிமுனை விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் பொதுப் பரீட்சைகளில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிக்கும் நிகழ்வு…

சித்திரை புத்தாண்டினை முன்னிட்டு நற்பிட்டிமுனை விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் 17/04/2023 இன்று மாலை 7.00 மணியளவில் நற்பிட்டிமுனை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இதன் பொது நடைபெற்று முடிந்த பொதுப் பரீட்சைகளில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிக்கும் நிகழ்வு நற்பிட்டிமுனை விவேகானந்தா விளையாட்டு ...

மேலும்..

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை மேலும் குறைவடையலாம்?

எதிர்வரும் சில மாதங்களில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை மேலும் குறைவடையலாம் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் பால் மாவின் விலை மேலும் குறைவடையலாம் என பால் மா இறக்குமதியாளர் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் ...

மேலும்..

வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் இசைப் போட்டி…

வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகளின் இசை திறமையை வெளிக்கொண்டுவரும் முகமாக முதல்முறையாக மாற்றுத் திறனாளிகளுக்கான மாபெரும் இசை போட்டி யாழ்ப்பாணத்தில் இடம்பெற உள்ளது. சாவிகா சங்கீத அறிவாலயத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 15ஆம் திகதி சனிக்கிழமை நல்லூர் மங்கையர்க்கரசி மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் குறித்த ...

மேலும்..

மன்னார் மாவட்டத்தில் இணைந்த கரங்கள் அமைப்பினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…

இணைந்த கரங்கள் அமைப்பினால் மன்னார் மாவட்டத்தில் மடு வலயத்திற்கு உட்பட்ட பூமலர்ந்தான் ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை 08/04/2023 இன்றைய தினம் இணைந்த கரங்கள் அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டது. இணைந்த கரங்கள் பங்களிப்போடும் அனைவரின் ஆதரவோடும் மன்னார் மாவட்டத்தில் உள்ள ...

மேலும்..

200 வருடங்கள் பழமையான பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்தில் மலையின் மீது பௌத்த விகாரை அமைத்து அங்கு அம்பாள் வழிபாடுகள்.

திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள 64ம் கட்டை மலை (பச்சனுார் மலையில்) அமைத்து வரும் பௌத்த விகாரைகள் அம்பாள் வழிபாட்டு எச்சங்கள் இருந்த இன்னொரு பகுதியும் இன்று (07) பௌத்த துறவிகள் விசேட பூசைகள் நடைபெற்றதாக மூதூர் இந்து மத ...

மேலும்..