மேலதிக பேருந்துகள் சேவையில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு!

பொது மக்கள் சிரமமின்றி பயணிக்கக்கூடிய வகையில் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக இன்று (15) தேவைக்கேற்ப தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. புகையிரத துறையினர் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்ட்டுள்ளதால் மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கு ...

மேலும்..

இலகு புகையிரதத் திட்டத்தை மீள ஆரம்பிக்க அரசாங்கம் தயார்- பிரசன்ன ரணதுங்க

கொழும்பு கோட்டை - மாலபே இலகு புகையிரதத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தயாராகி வருகிறது. அதற்கான மாற்று முன்மொழிவுகளை பெறுவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அண்மையில் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார். கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் ...

மேலும்..

கல்வியை சீரழிக்கும் அதிபரை இடம்மாற்றி, ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பாடசாலை அபிவிருத்தி குழு முன்னாள் உறுப்பினர்கள் கோரிக்கை!

நூருல் ஹுதா உமர் சம்மாந்துறை கல்வி வலயத்தின் கீழுள்ள கமு / சது / ஜமாலியா வித்தியாலயத்தின் 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய கட்டிட நிர்மாண வேலையில் இடம்பெற்றுள்ள ஊழல் குறித்தும், பாடசாலை அதிபர் எம்.எம். மஹிசா பானுவின் இயல்புகள், அதிகார ...

மேலும்..

அதாஉல்லா எம். பி தலைமையில் அபிவிருத்தி தொடர்பில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் !

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் அவர்களின் நெறிப்படுத்தலில் செவ்வாய்க்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா தலைமையில் இடம் ...

மேலும்..

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு உலருணவு.

சாவகச்சேரி பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை vitol அறக்கட்டளையின் நிதிப் பங்களிப்பில் சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் ஊடாக பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதன்போது கோப்பாய், ஊர்காவற்துறை,புங்குடுதீவு,திருநகர்,தெல்லிப்பளை மற்றும் சாவகச்சேரிப் பகுதிகளைச் சேர்ந்த பெண் ...

மேலும்..

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் மலையகத்திற்கான தனி வீட்டு திட்டத்தினை அமுல்படுத்துவதற்கான உடன்படிக்கை இந்திய தூதரகத்தில் கைச்சாத்திடப்பட்டது

நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்த இந்திய வீடமைப்பு திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்காக மேலதிக நிதியை வழங்குவதற்கு இந்தியா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ...

மேலும்..

இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் சிறப்புப் பட்டிமன்றம்!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ் கலாசார மண்டபத்தில் சிறப்புப் பட்டிமன்றம் நேற்று (14) இடம்பெற்றது. "இளம் சமுதாயத்தை வழிநடத்த வேண்டிய பொறுப்பு, பெற்றோருக்கே! சமூகத்துக்கே! என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. இந்தியாவின் பிரபல பட்டிமன்றம் பேச்சாளர் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! இன்று எதிலும் அவசரம் வேண்டாம். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தில் பற்று ...

மேலும்..

கிழக்கில் சதுப்பு நில தாவரங்களை வளர்க்க ஐக்கிய அரபு இராச்சியம் தீர்மானம்

கிழக்கு கடற்பரப்புக்களில் சதுப்பு நில தாவரங்களை வளர்க்க ஐக்கிய அரபு இராச்சியம் தீர்மானித்துள்ளது. 2030 ஆம் ஆண்டளவில் நாட்டின் மற்றும் உலகின் மிக மதிப்புமிக்க கடல் பகுதிகளில் 10 மில்லியன் சதுப்புநில தாவரங்களை வளர்ப்பதற்கான ஒரு சிறந்த திட்டத்தை ஐக்கிய அரபு இராச்சியம் ...

மேலும்..

தொழுநோயா என்பதை அறிய வாட்ஸ்அப் மூலம் புகைப்படத்தை அனுப்பலாம்

தொழுநோய் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர் வாட்ஸ்அப் மூலம் தோலில் உள்ள தழும்புகளின் புகைப்படத்தை அனுப்பி உண்மையை உறுதிப்படுத்தும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தொழுநோய் எதிர்ப்பு இயக்கம் தெரிவித்துள்ளது. இதன்படி இது தொடர்பான புகைப்படத்தை 0754434085 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு WhatsApp ஊடாக அனுப்பி வைக்குமாறு ...

மேலும்..

மாலைதீவு குறித்து தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்டார் சுற்றுலா அமைச்சர் ஹரின்

சர்வதேச சுற்றுலா மற்றும் வர்த்தக கண்காட்சியில் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்காக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மன்னிப்பு கோரியுள்ளார் . “அழகான மாலத்தீவுகள் தொடர்பாக பெர்லினில் நான் கூறிய கருத்து, சமூக ஊடகங்களில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாவில் அண்டை நாடுகளுடன் இணைந்து செயல்படுகிறோம் ...

மேலும்..

அஞ்சல் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனம் : வர்த்தமானி வெளியீடு

அஞ்சல் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நாளை புதன்கிழமை (15) பல்வேறு துறைசார் தொழிற்சங்கங்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் , நேற்று திங்கட்கிழமை (13) ஜனாதிபதியினால் இந்த வர்த்தமானி ...

மேலும்..

தேர்தல் நடத்தப்படாமைக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல்

கடந்த 9 ஆம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாமையால், அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறுகோரி, உயர்நீதிமன்றில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் செயலாளர், விசேட வைத்தியர் நிஹால் அபேசிங்க, கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய ...

மேலும்..

புகையிரத திணைக்கள ஊழியர்கள் அனைவரினதும் விடுமுறைகள் மறுஅறிவித்தல் வரை இரத்து

இலங்கை புகையிரத திணைக்கள ஊழியர்கள் அனைவரினதும் விடுமுறைகள் இன்று முதல் மறுஅறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குனவர்தன தெரிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி வெளியிட்பட்ட அரசாங்க அதிவிசேட வர்த்தமானி இலக்கம் 2321/07 இன்படி, அத்தியாவசிய பொது ...

மேலும்..

நள்ளிரவு முதல் புகையிரத வேலைநிறுத்தம்

இலங்கை புகையிரத திணைக்களத்தின் லோகோமோட்டிவ் புகையிரத பொறியியலாளர்கள் சங்கம் 24 மணித்தியால வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (14) நள்ளிரவு முதல் இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும்..