உரிய பதிலளித்த பல்கலை மாணவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்த மனோ கணேசன்

பயங்கரவாத தடை சட்டம் என்பதே தமிழருக்கு எதிராக 1979ல் உருவாகியது. ஏறக்குறைய 44 வருடங்களாக தமிழர், தமிழ் கட்சிகள், தமிழ் மாணவர்கள், தமிழ், இளைஞர்கள், தமிழ் தாய்மார்கள் போராடும் போது, வாளாவிருந்து விட்டு, இப்போது திடீரென தூக்கத்தில் இருந்து எழுந்து, வாகனம் ...

மேலும்..

நியூசிலாந்துக்கு வெற்றி – வாய்ப்பை இழந்த இலங்கை அணி

இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ...

மேலும்..

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இன்று (13) காலை கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள நகை கடைகளில், 22 கரட் தங்கம் ஒரு பவுனின் விலை 160,000 ரூபா விலை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை (09) கொழும்பு ...

மேலும்..

ஜனாதிபதிக்கு ‘அபிநந்தன’ விருது வழங்கி கௌரவிப்பு

தொழில்சார் சட்டத்துறையில் 50 வருடங்கள் பணியாற்றிய இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களைப் பாராட்டும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட ´அபிநந்தன விருது விழா´ நேற்றிரவு (12) கொழும்பு, சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்றது. 50 வருட தொழில்சார் சட்டப் பணியை நிறைவு செய்த ஜனாதிபதி ...

மேலும்..

யா/ மீசாலை விக்கினேஸ்வர மகா வித்தியாலய மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு நிகழ்வு!

யா/ மீசாலை விக்கினேஸ்வர மகா வித்தியாலய மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு நிகழ்வு இன்று(13) இடம்பெற்றது. இதன்போது பிரான்ஸ் - பழைய மாணவர் ஆசிரியர் சங்கத்தால், உயர்தரத்தில் கல்வி பயிலும் கல்வி ஊக்குவிப்பு தேவையுடைய 5 மாணவர்களுக்கான ஊக்குவிப்புத் தொகை வழங்கி வைக்கப்பட்டது. மாதாந்தம் மூவாயிரம் ...

மேலும்..

கொழும்பில் தடம்புரண்டது யாழ்தேவி! March 13, 2023 08:16 am

கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த யாழ்தேவி கடுகதி ரயில் ஒருகொடவத்த ரயில் பாலத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது. இரண்டு ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பிரதான வீதியில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே ...

மேலும்..

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ”நாட்டு நாட்டு” பாடலுக்கு ஒஸ்கார் விருது அறிவிப்பு!

சிறந்த பாடலுக்கான ஒஸ்கார் விருதை தட்டித் தூக்கியது ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ”நாட்டு நாட்டு" பாடல். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில், திரையுலகின் மிக உயிரிய விருதான ஒஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற்றது. 95வது ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில், ...

மேலும்..

பேருந்துகள் ஏற்றாமையால் பரீட்சைக்கு செல்ல முடியாது தவித்த மாணவர்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட மாங்குளம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் பனிக்கன்குளம் கிழவன்குளம் பகுதிகளை சேர்ந்த பாடசாலை மாணவர்களை ஏ_ 9 வீதியில் அதிகளவான போக்குவரத்து சேவைகள் இருந்தும் மாணவர்களை ஏற்றாது செல்வதால் பாடசாலை செல்லவும் மீண்டும் பாடசாலையில் ...

மேலும்..

கண்டி சம்பவம் – மோப்ப நாயின் உதவியுடன் சந்தேகநபர் கைது!

கண்டி அலவத்துகொட பிரதேசத்தில் வயல்வெளியில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரால் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி உத்தியோகபூர்வ நாய்கள் பிரிவின் உதவியுடன் அலவத்துகொட பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது ...

மேலும்..

விமல் வீரவன்சவை கைது செய்யுமாறு உத்தரவு!

இளவரசர் அல் ஹுசைன் இலங்கை வந்த போது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் 07 பேருக்கு எதிராக கருவாத்தோட்டம் பொலிஸாரால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த முறைப்பாடு இன்று ...

மேலும்..

சாவகச்சேரி குடும்பமட்ட முன்பள்ளிகளின் விளையாட்டு விழா!

சாவகச்சேரி குடும்பமட்ட முன்பள்ளிகளின் விளையாட்டு விழா யா/ சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரி மைதானத்தில் நேற்று(12) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் விருந்தினர்களாக, தென்மராட்சி வலயக் கல்வி அலுவலக கணக்காளர் சுதர்சினி ரஜீக்கண்ணா, தமிழ் இணையக் கல்விக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும், சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற சமுதாய ...

மேலும்..

எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள் வந்த இருவர் மிரட்டல்

திருத்த வேலை காரணமாக பெற்றோல் வழங்க மறுத்ததால் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள் வந்த இருவர் மிரட்டல் விடுத்துள்ளனர். யாழ்.கைதடி பொன்னம்பலம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இந்தச் சம்பவம் நேற்றிரவு 9.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது. நாவற்குழி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ...

மேலும்..

யானைகளின் பாதிப்பை கட்டுப்படுத்துவது தொடர்பில் இலங்கை அடிப்படைமனித உரிமைகள் அமைப்பினர் சம்மாந்துறை தவிசாளரை சந்தித்தனர்.

மாளிகைக்காடு நிருபர் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் விவசாய நடவடிக்கைகள் முடிவுற்று அறுவடை இடம்பெற்று வருவதனால் யானைகளின் தொல்லையும் அதிகரித்துள்ளது. வயல்களினூடாக ஊர்களை நோக்கி யானைகளின் வருகை உள்ளதனால் உயிர்பலிகளும் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. யானைகளின் வருகை தொடர்பிலும், யானைகளின் மூலம் ஏற்படும் பாதிப்புக்களை ...

மேலும்..

பெண்களை கௌரவிப்போம் – போற்றுவோம். அதுவே அவர்களுக்கும் தேவை. மாறாக ஒருநாள் நிகழ்வுகள் அல்ல– அமைச்சர் ஜீவன் தொண்டமான்

மகளிர் தின நிகழ்வுக்காக செலவிடும் பணத்தை மகளிர் நலன்புரி திட்டங்களுக்காகவும், மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காகவும் பயன்படுத்துமாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார். கொட்டகலை சி.எல்.எப். வளாகத்தில் கட்சி செயற்பாட்டாளர்களுடன் ...

மேலும்..

எரிபொருள் மானியம் தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு!

விவசாயத்திற்கு வழங்கப்பட்ட எரிபொருள் மானியம் கிடைக்காத பகுதிகள் தொடர்பில் விசாரணை ஒன்று நடத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஒவ்வொரு விவசாயிக்கும் எரிபொருள் மானியத்தை வழங்குமாறு அரசாங்கம் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அங்குனகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து ...

மேலும்..