சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மகளிர்களை கௌரவிக்கும் நிகழ்வு

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மகளிர்களை கௌரவிக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழு செயலகத்தில் இன்று (08) இடம்பெற்றது. இதன்போது செயலகத்தின் செயலாளர் எம்.கோபாலரெத்தினம் செயலகத்தில் கடமையாற்றும் பெண் உத்தியோகத்தர்களை வாழ்த்தி கௌவித்து பரிசில்கள் வழங்கி வைத்தார்.

மேலும்..

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் சுகயீன விடுப்பில்!!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைச் சுகாதார ஊழியர்கள் சுகயீன விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 6.00 மணி முதல் நாளை காலை 6.00 இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது. பல அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய ரீதியில் போராட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில், சுகாதார ஊழியர்கள் ...

மேலும்..

கஸ்டப்பட்டுவந்த மக்களை தூக்கி நிமிர்த்துதற்கு எந்த முடிவினையும் எடுப்பேன்- சந்திரகாந்தன்

வரலாற்றில் மிகவும் கஸ்டப்பட்டுவந்த மக்களை தூக்கி நிமிர்த்துதற்கு எந்த நேரத்திலும் எந்த முடிவினையும் எடுக்ககூடியவன் நான்.அதனால்தான் இவ்வளவு பிரச்சினைக்கும் மத்தியிலும் அரசாங்கத்துடன் நிற்கின்றேன்.அரசாங்கம் எனக்கு தந்துள்ள பதவினையும் அதிகாரத்தினையும் பயன்படுத்தாமல்செல்வேன் என நினைத்தீர்கள் என்றால் அது உங்களது பிழையான கணிப்பாகத்தான் இருக்கும் ...

மேலும்..

போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின விழா!

சர்வதேச மகளிர் தினம் இன்றாகும்.சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின விழாவும் உணவு செய்முறை கண்காட்சியும் இன்று வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலய ...

மேலும்..

யாழ். வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் சுகயீன விடுப்பில்!!

யாழ்.போதனா வைத்தியசாலைச் சுகாதார ஊழியர்கள் சுகயீன விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 6.00 மணி முதல் நாளை காலை 6.00 அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய ரீதியில் போராட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில், சுகாதார ஊழியர்கள் இந்த ...

மேலும்..

புலம்பெயர் உறவுகள் தாயக நினைப்புடனே வாழ்ந்து வருகின்றனர்-தவிசாளர் வாமதேவன் பெருமிதம்.

சாவகச்சேரி புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் உறவுகள் தம் மக்கள் நினைவோடும்-மண்ணின் நினைவோடுமே வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதாக சாவகச்சேரிப் பிரதேசசபைத் தவிசாளர் க.வாமதேவன் தெரிவித்துள்ளார். அண்மையில் தென்மராட்சி-கைதடிப் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக ...

மேலும்..

தென்மராட்சியில் கட்டாக்காலிகளால் அழிவடையும் சிறுதானியச் செய்கை-விவசாயிகள் முறைப்பாடு.

சாவகச்சேரி கைதடி கமநலசேவை நிலைய எல்லைப்பரப்பிற்குட்பட்ட தனங்களப்பு மற்றும் கைதடி நாவற்குழி பகுதிகளில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டத்தால் சிறுதானியச் செய்கை மற்றும் நெற்பயிற்ச்செய்கைகள் அழிவடைந்து வருவதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கருத்துத் தெரிவிக்கையில்; தனங்களப்பு மற்றும் கைதடி நாவற்குழி பகுதிகளில் ...

மேலும்..

மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய பொது அமைப்புக்கள் முன்வந்திருப்பது பாராட்டத்தக்கது: டொக்டர் றஹீம் தெரிவிப்பு

றியாஸ் ஆதம்) அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய பொது அமைப்புக்கள் வழங்கி வரும் ஒத்துழைப்புக்கள் பாராட்டத்தக்கது என பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.ஐ.எம்.றஹீம் தெரிவித்தார். பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் அவசரத் தேவை கருதி ஒருதொகுதி ...

மேலும்..

பரீட்சை திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 18 ஆம் திகதி சனிக்கிழமை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 3,269 நிலையங்களில் அன்றைய தினம் காலை 9.00 மணி முதல் மதியம் 12.10 மணி ...

மேலும்..

தபால்மூல வாக்களிப்பிற்கான திகதி அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு மார்ச் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி நிமால் ஜி.புஞ்சிஹேவாவிடம் ´அத தெரண´ வினவியபோது, ​​எதிர்வரும் மார்ச் ...

மேலும்..

மாளிகைக்காடு ஜனாஸா மையவாடி தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி செயலகம் அம்பாறை அரசாங்க அதிபரை பணிப்பு !

மாளிகைக்காடு ஜனாஸா மையவாடி தொடர்பில் அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா தவிசாளர் யூ.எல்.என். ஹுதா உமர் ஜனாதிபதிக்கு முன்வைத்த கோரிக்கைக்கு அமைய தற்போதுள்ள சட்ட கட்டமைப்பிற்குள் முன்னுரிமை அளித்து, இந்த விஷயத்தை ஆராய்ந்து தேவையான நடவடிக்கை எடுக்குமாறு  ஜனாதிபதி செயலகம் அம்பாறை ...

மேலும்..

தப்பிச் செல்ல முற்பட்ட கைதி சுட்டுக் கொலை

கேகாலை சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற கைதி ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். குறித்த கைதி சிறைச்சாலையின் பணிகளுக்காக அதிகாலையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த வேளையில் அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த ...

மேலும்..

திறைச்சேரியின் செயலாளர் சிறை செல்லநேரிடும் – நாடாளுமன்றில் எச்சரித்தார் சாணக்கியன்

இந்திய - இலங்கை மீனவர்களுக்கிடையில் மோதலை உருவாக்கும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயற்பாடுகள் காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று(செவ்வாய்கிழமை) நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து ...

மேலும்..

அலுவலக ஊழியர்களின் நன்மை கருதி இராணுவ வீதிச் சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டது.

(அபு அலா) நிந்தவூர் இளைஞர் தன்னார்வ அணியின் வேண்டுகோளின் பிரகாரம், நிந்தவூர் பிரதான வீதியிலும், அக்கரைப்பற்று அம்பாறை பிரதான வீதியிலும் அமைந்துள்ள இராணுவ சோதனைச் சாவடியினை, வாரநாட்களில் காலை 6.00 மணி தொடக்கம் 9.00 மணி வரை அகற்றுவதற்கு இராணுவத்தின் 24 ஆம் ...

மேலும்..

க‌ல்முனை மாந‌க‌ர‌ ச‌பை ஊழ‌லை பொறுப்பேற்று மேய‌ரும், பிர‌தி மேய‌ரும் ப‌த‌வி வில‌க கோரிக்கை !

மாளிகைக்காடு நிருபர் க‌ல்முனை மாந‌க‌ர‌ ச‌பை ஊழ‌லை ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி வ‌ன்மையாக க‌ண்டிப்ப‌துட‌ன் இத‌னை பொறுப்பேற்று க‌ல்முனை மாநகர சபை மேய‌ரும், பிர‌தி மேய‌ரும் ப‌த‌வி வில‌குவ‌த‌ன் மூல‌மே நேர்மையான‌ விசார‌ணையை காண‌ முடியும் என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி தெரிவித்துள்ள‌து. இது ...

மேலும்..