குறைந்த அளவில் மின்சார பாவனை உள்ளவர்களுக்கு நிவாரணம் !

இன்று முதல் அமுலாகும் வகையில் 66 சதவீதமாக மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தொடர் மின் உற்பத்திக்கான செலவை ஈடு செய்யும் வகையிலே இந்த மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நிலக்கரி கொள்வனவு செய்வதற்காக இலங்கை ...

மேலும்..

எமக்கு நஞ்சுப் போத்தலை தந்துவிட்டு இந்திய மீனவர்களை அனுமதியுங்கள் -காரைநகர் மீனவர்கள்

இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கை களுக்கு அனுமதி வழங்கினால் எமக்கு நஞ்சுப் போத்தலைத் தந்து கொலை செய்யுங்கள் என்று யாழ்ப்பாணம் காரைநகர் அம்பாள் கடற்றொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். ஒரு மாத காலத்துக்குள் 60 இலட்சம் ரூபா வலை, உடைமைகள் இந்திய ...

மேலும்..

மஹர நகரம் பசுமை மற்றும் கலாச்சார நகரமாக மேம்படுத்தப்படவுள்ளது

மஹர நகரம் பசுமை மற்றும் கலாச்சார நகரமாக அபிவிருத்தி செய்யப்படும். இது அடுத்த பத்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக நகர அபிவிருத்தி அதிகாரசபை இது தொடர்பான வரைவு அபிவிருத்தி ...

மேலும்..

இன்று முதல் தடையில்லா மின்சாரம்- கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

இன்று (16) முதல் புதிய மின்சாரக் கட்டணத் திருத்தம் அமுலாகும் நிலையில் நாட்டில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், மக்களுக்கு தொடர்ந்து மின்சாரத்தை வழங்குமாறும் ஜனாதிபதி ...

மேலும்..

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் 6.1 ரிக்டர் அளவுகோளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது அந்நாட்டின் மஸ்பதே தீவை மையமாகக் கொண்டு அதிகாலை 2 மணி அளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய பிலிப்பைன்ஸ் பகுதிகளான லெகாஸ்பி நகர், ...

மேலும்..

வேலைநிறுத்தம் செய்தவுடன் அரசாங்கம் தீர்மானம் எடுக்காது!

குறிப்பிட்ட சில அதிகாரிகளை நீக்கக் கோரி வேலைநிறுத்தம் நடப்பதற்காக நாம் யாரையும் தன்னிச்சையாக நீக்க மாட்டோம். அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கென சில விதிமுறைகள் இருப்பதனால் அரசாங்கம் அவற்றை முறைப்படி பின்பற்றியே செயற்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். கொழும்பு ட்ரேஸ் சிட்டியிலுள்ள ...

மேலும்..

மின்சார கட்டணம் 66 சதவீதத்தால் அதிகரிப்பு

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 66 சதவீதத்தால் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி இன்று (15) பிற்பகல் கிடைத்ததாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, அதற்கான கட்டண திருத்தம் இன்று (15) முதல் அமலுக்கு வருவதாக ...

மேலும்..

இலங்கை கடற்கொள்ளையர்கள் குறித்து வௌியான அதிர்ச்சி செய்தி!

இலங்கை கடற்பரப்பில் 7 தமிழக மீனவர்களை கத்தி கட்டையால் தாக்கியதில் முருகன் என்பவர் வாள் வெட்டுக்கு உள்ளாகி காயமடைந்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு தென்கிழக்கே நேற்று முன்தினம் மீன்பிடிக்க சென்ற நம்பியார் நகரை சேர்ந்த 7 ...

மேலும்..

இலங்கையில் ஜூன் மாதம் முதல் தடை செய்யப்படவுள்ள பொருட்கள்!

ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்ரிக் பொருட்களின் பாவனை எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் தடைசெய்யப்பட இருக்கின்றது.பிளாஸ்ரிக் பொருட்களின் உற்பத்தி, விற்பனை, பயன்பாடு என்பன இதன் கீழ் தடை செய்யப்படவுள்ளன. இது தொடர்பாக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 06. ஒருமுறை மாத்திரம் ...

மேலும்..

நிர்மாணக் கைத்தொழிலுக்கு புத்துயிரளிக்கும் குழு கூடியது

நிர்மாணக் கைத்தொழிலுக்கு புத்துயிரளிக்கும் குழு ,தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் நேற்று (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு, இலங்கையில் நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை இனங்கண்டு ...

மேலும்..

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு இடையே மோதல்!

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களிடையே நேற்று (15) இரவு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. முகாமைத்துவ பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் குழுவிற்கும் அதே பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மற்றைய மாணவர்கள் குழுவிற்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் ...

மேலும்..

மின்சக்தி அமைச்சருக்கு ஜனாதிபதியின் அதிரடி பணிப்புரை!

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட மின்சார சபை கட்டண திருத்தத்தை அமுல்படுத்துவதன் மூலம் தடையின்றி மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை ...

மேலும்..

“ஐயோ சாமி நீ எனக்கு வேண்டாம்”யாழில் பாடல் மூலமாக அரசாங்கத்தை விமர்சித்தார் தயாசிறி.

சாவகச்சேரி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர பாடல் மூலமாக அரசாங்கத்தை விமர்சித்திருந்தார். 14/02 செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் விருந்தினராக கலந்துகொண்ட போதே அவர் "ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்; பொய் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 16 பிப்ரவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! பிற்பகலுக்கு மேல் மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். மனஉறுதியுடன் முடிவெடுத்து செயல்படுவீர்கள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். சிலருக்கு திடீர் பணவரவு மகிழ்ச்சி தரும். சகோதரர்கள் வகையில் சுபச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சில ...

மேலும்..

கொழும்பில் உள்ள இந்திய விசா விண்ணப்ப நிலையம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது

பாதுகாப்பு காரணத்திற்காக கொழும்பில் உள்ள விசா விண்ணப்ப நிலையம், மறு அறிவித்தல் வரை மூடப்படும் என கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. உயர்ஸ்தானிகராலயத்தினால் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, நேற்று இரவு ஏற்பட்ட பாதுகாப்புக் காரணத்தினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே முன்பதிவு செய்தவர்கள் ...

மேலும்..