ATM இயந்திரத்தை திருடிய 7 பேர் கைது

கம்பளை பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் ATM இயந்திரத்தை திருடிய 07 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து ஏடிஎம் இயந்திரம் மற்றும் துப்பாக்கியையும் பொலிஸார் கண்டுபிடித்தனர். குறித்த துப்பாக்கி கடந்த வருடம் இடம்பெற்ற போராட்டத்தின் போது தீயிட்டு கொளுத்தப்பட்ட ...

மேலும்..

அரச நிறுவனங்களில் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சார்பாக எந்தவொரு அரச நிறுவனத்திலும் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நடைபெறவுள்ள தேர்தலுக்கு அரச நிறுவனங்களை பயன்படுத்தக் கூடாது என்பது தொடர்பாக ஆணைக்குழு ...

மேலும்..

போதை மாத்திரைகளுடன் வைத்தியர் ஒருவர் கைது

145 போதை மாத்திரைகளை வைத்திருந்த பதுளை வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர் நேற்று (14) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வைத்தியர் பதுளை மைலகஸ்தன்னவில் உள்ள தனது தனியார் வைத்திய நிலையத்தில் பாடசாலை மாணவர்கள் ...

மேலும்..

சுயேச்சைக் குழுக்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம்

நாட்டு மக்களை ஏமாற்றி சுயேச்சைக் குழுக்கள் எனக் கூறிக்கொண்டு எத்தனை பேர் தேர்தலில் போட்டியிட்டாலும் அதில் ஒன்றேனும் சஜித் பிரேமதாஸவின் குழுக்கள் அல்ல எனவும், சஜித் பிரேமதாஸவிடம் ஐக்கிய மக்கள் சக்தியின் திறமையான அணி மட்டுமே உள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். போராட்டத்தின் ...

மேலும்..

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் மேற்கொள்ளப்படும் மேலதிக நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். இந்த காலாண்டு முடிவடைவதற்குள் தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ...

மேலும்..

தேர்தலை நடத்தக்கூடாது என்ற எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை- பந்துல குணவர்தன

மாகாணசபை மற்றும் உள்ளூராட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என்ற எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை என அமைச்சரவைப் பேச்சாளர், பந்துல குணவர்தன தெரிவித்தார். இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். நாட்டின் தற்போதைய உண்மையான நிதி ...

மேலும்..

தபால் மூல வாக்களிப்பு கால வரையறையின்றி ஒத்திவைப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கால வரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. தபால் மூல வாக்களிப்பிற்கான வாக்குச்சீட்டுகள் அச்சிடுவதற்கு தேவையான பணம் கிடைக்காமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 22, 23, 24 ஆம் திகதிகளில் ...

மேலும்..

உள்ளூர் மிளகாய் உற்பத்தியை 25% அதிகரிக்க நடவடிக்கை

இந்த வருடத்தில் உள்ளுர் மிளகாய் உற்பத்தியை 25 வீதத்தால் அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, விவசாயத்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் (ASMP) அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பதுளை மாவட்டத்தில் மிளகாய் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் அமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். ...

மேலும்..

வடக்கில் கடலட்டைப் பண்ணைகள் அமைப்பது இயற்கை வளத்தைப் பாதிக்கும் -தேசிய மீனவர் இயக்கம்

விஞ்ஞான ஆய்வின் படி வடபகுதியில் கடல் அட்டைப் பண்ணைகள் அமைப்பது இயற்கை வளத்தைப் பாதிக்கும் என தேசிய மீனவர் இயக்கத்தின் இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் தெரிவித்தார். கடலட்டைப் பண்ணையால் பாதிக்கப்படுகிற வட மாகாண மீனவ பிரதிநிதிகளை உள்ளடக்கி கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டது. அந்தக் கலந்துரையாடலில் ...

மேலும்..

கடவுச்சீட்டு வழங்கும் பணி மீண்டும் ஆரம்பம்

பத்தரமுல்ல குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் கணனி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த கடவுச்சீட்டு வழங்கும் பணி இன்று (14) காலை 08.00 மணி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடவுச்சீட்டு வழங்குவதை தற்காலிகமாக ...

மேலும்..

தபால் மூல வாக்குசீட்டுகள் விநியோகிக்க முடியாது

நாளை (15) தபால் மூல வாக்குசீட்டுகளை விநியோகிக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர்​ைசாகர காரியவசம் தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இன்று (14) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். கேள்வி - வாக்களிப்பு தொடர்பில் ...

மேலும்..

இலங்கை கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான கட்டணம் அதிகரிப்பு

2023 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தின் போது, 2023 ஆம் ஆண்டிற்கான தேசிய மகளிர் வீராங்கனைகளின் போட்டிக் கட்டணத்தை உயர்த்துவதற்கு இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு தீர்மானம் எடுத்தது. அதனடிப்படையில் white-ball கிரிக்கெட்டின் இரண்டு வடிவங்களுக்கான போட்டிக் ...

மேலும்..

உயிரைக் காப்பாற்ற நாட்டை விட்டு ஓடும் கோழையல்ல எங்கள் அண்ணன் – சீமான்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளார் என பழ. நெடுமாறன் கூறிய கருத்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மறுத்துள்ளார். "நாட்டை விட்டு போக மாட்டேன் என நாட்டுக்காக சண்டை செய்த மாவீரன் பிரபாகரன், மக்களையும், பிள்ளைகளையும் ...

மேலும்..

நெல் கொள்வனவு தொடர்பான சுற்றறிக்கை…

அரசாங்கத்தின் நெல் கொள்வனவு மற்றும் நெல் கையிருப்பை விநியோகிக்கும் வேலைத்திட்டம் தொடர்பான சுற்றறிக்கை திறைசேரியினால் வெளியிடப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம், திறைசேரி செயலாளர் கே.எம். மஹிந்த சிறிவர்தனவின் ...

மேலும்..

மக்கள் பணத்தை கொள்ளையடித்த சகலருக்கும் எதிராக சட்டம்

மக்கள் பணத்தை கொள்ளையடித்த சகலருக்கும் எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும், மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் அனைத்தும் மீளப் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இன்று மக்கள் வாழ்வில் அரசாங்கம் சுமையை ஏற்படுத்துவதாகவும், சகிக்க முடியாத வாழ்க்கையை எதிர்கொண்டு மக்கள் ...

மேலும்..