யாழில் இடம்பெற்ற நமோ நமோ தாயே கலாசார விழா!

75 ஆவது தேசிய சுதந்திரதினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு , மாபெரும் இசை கச்சேரியுடன் கூடிய “நமோ நமோ தாயே கலாசார விழா” நேற்று (11) இரவு யாழ்.கோட்டைக்கு அருகிலுள்ள முற்றவெளி திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக ...

மேலும்..

தம்புள்ளை அணியை 11 ஓட்டங்களால் வீழ்த்தியது யாழ்ப்பாண அணி!

இலங்கையின் 75 வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் முகமாக யாழ்ப்பாணம் மாவட்டம் மற்றும் தம்புள்ளை மாவட்ட இளையோர் அணிகளுக்கிடையிலான சினேகபூர்வ கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெற்றது. இன்று காலை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் ...

மேலும்..

தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட வீட்டுக் கடன்கள் மீண்டும் ஆரம்பம்

கொவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீட்டுக் கடன்கள் மற்றும் உதவிகள் மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் எதிர்வரும் தவணையைப் பயனாளிகளுக்கு கடன் மற்றும் உதவிகளை வழங்குவதற்காக வீடமைப்பு உதவி வாரம் அறிவிக்கப்படும். இதன்படி, எதிர்வரும் ...

மேலும்..

மலையக மக்களுக்கும், இந்திய மத்திய அரசுக்கும் இடையில் ஒரு உறவுபாலமாக செயற்படுவேன் – பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) " மலையகத்தில் இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் தனி வீடுகள் திட்டத்தை விரைவுபடுத்தல் மற்றும் மலையகத்துக்கு சகல வழிகளிலும் உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு மலையக மக்களுக்கும், இந்திய மத்திய அரசுக்கும் இடையில் ஒரு உறவுபாலமாக செயற்படுவேன் என ...

மேலும்..

கனடாவில் நான்கு உயிர்களைக் காப்பாற்றிய சாரதி மோகன்ராஜ்

கடந்த வியாழக்கிழமை (02/02/2023) மாலை ஆறு மணியளவில் ஸ்காபரோவில் ரயில் பாதையில் சிக்கிய கார் ஒன்றில் பயணம் செய்த நான்கு பேரை மீட்ட ரீ.ரீ.சீ பஸ் சாரதி திரு இராசதுரை மோகன்ராஜ் அவர்களுக்குப் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். குறித்த ரயிலானது காரில் ...

மேலும்..

மாணவர்கள் சற்றுலா சென்ற படகு விபத்து! 4 பேர் பரிதாப மரணம்!

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை – தாந்தாமலை பகுதியில் உள்ள குளத்தில் பாடசாலை மாணவர்கள் பயணித்த படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது, ஆசிரியர் ஒருவர் மற்றும் மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். களுவெந்தன் வெளியைச் சேர்ந்த 27 வயதுடைய ஆசிரியர் ...

மேலும்..

கிழக்கு மாகாண மக்களை கண்டு கொள்ளாத இந்திய அரசியல்வாதிகள்..!வட மாகாணத்தில் மாத்திரம் தானா தமிழ் மக்கள் வாழ்கின்றனர்?

இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் கலாநிதி எல்.முருகன் மற்றும் பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ் நாட்டுத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட இந்தியக் குழுவினர் கிழக்கு மாகாண மக்களை ...

மேலும்..

காதலர் தினத்தன்று கல்முனை மாநகர சபைக்குட்பட்ட அனைத்து தனியார் கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை!

எதிர்வரும் காதலர் தினத்தன்று கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை வழங்குமாறு கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ. எம்.றகீப் கோரிக்கை விடுத்துள்ளார். நாளை மறுதினம் (14.02.0223) கொண்டாடப்படவுள்ள காதலர் தினத்திற்கே இந்த ...

மேலும்..

பிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகார பகிர்வு கோருவதை ஏன் எதிர்க்கின்றனர்? நாடாளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் கேள்வி!

பிளவுபடாத நாட்டில் அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்படுவது தொடர்பில் எவரும் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நிறைவேற்று அதிபர் என்றவகையில் ரணில் விக்ரமசிங்க அரசமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்ற ...

மேலும்..

இலங்கை ஒற்றையாட்சி நாடு இங்கு வாழ முடியாவிட்டால் பிரித்தானியாவில் போய் வாழுங்கள்- சரத் பொன்சேகா

இலங்கை ஒற்றையாட்சி நாடாகும், இங்கு சமஷ்டிக்கு இடமில்லை, இங்கு வாழ முடியாவிட்டால் பிரித்தானியாவில் போய் வாழுங்கள். இவ்வாறு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ...

மேலும்..

யாழ் விமான நிலையத்தில் Duty Free shop !

ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் – பலாலி சர்வதேச விமான நிலையத்தின் தீர்வையற்ற (Duty Free) வர்த்தக வளாகத்தின் முதலாவது தொகுதி நேற்று (11) திறந்து வைக்கப்பட்டது. சிவில் விமான சேவைத் தலைவர் நிறுவனத்தின், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ. ...

மேலும்..

அடுத்த வாரம் முதல் முட்டை இறக்குமதி செய்யப்படும்

அடுத்த வாரத்திற்குள் முட்டைகளை இறக்குமதி செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என வர்த்தக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பண்டிகைக் காலங்களில் முட்டை தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்பதால் முட்டைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதேவேளை, ...

மேலும்..

உள்ளூராட்சித் தேர்தலுக்கு திறைசேரி ரூ .100 மில்லியன் வழங்கியது !

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு திறைசேரி 100 மில்லியன் ரூபாயினை வழங்கியுள்ளது. இந்நிலையில் திட்டமிட்டபடி மார்ச் 9 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ...

மேலும்..

கஜேந்திரன் உட்பட 18 பேருக்கு பிணை!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டமைக்காக கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினா் செ.கஜேந்திரன், சட்டத்தரணி க.சுகாஸ் உள்ளிட்ட 18 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் நேற்று இரவு 11 மணியளவில் யாழ்.பதில் நீதிவானின் வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் 18 பேரையும் ...

மேலும்..

யாழ் மாநகர நபை உறுப்பினர் விபத்தில் பலி!

யாழ் மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான முடியப்பு றெமீடியஸ் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பெப்ரவரி 8ம் திகதி பருத்தித்துறை வீதி சிறுப்பிட்டியில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி மு.றெமீடியஸ் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ...

மேலும்..