மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் !

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களின் விநியோகஸ்தர்களினால் மக்கள் வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ள பணத்தின் கணக்குப் பதிவுகள் நேற்று (14) நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், நாட்டில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் ...

மேலும்..

பீட்டர் ராம்சௌர் ஜனாதிபதியை சந்தித்தார்

ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர் பீட்டர் ராம்சௌர் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார். ஜேர்மன் அரசாங்கத்தின் அனுசரணையுடன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அமுல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டதுடன், எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது. இலங்கையின் ...

மேலும்..

காதலியை பார்க்க அரச பேருந்தை ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்திய நடத்துனர்

அரச பேருந்தில் காதலியை பார்க்கச் சென்று, விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் பேருந்து நடத்துனர் ஒருவரை கைதுசெய்ய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த பேருந்து ரம்புக்கன – ஹதரலியத்த வீதியில் இயங்கும் பேருந்து என்பதுடன், மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு ரம்புக்கனை நோக்கி பயணத்தை ...

மேலும்..

சுமனரதன தேரர் தங்கியுள்ள விகாரையில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் கைது

அம்பிட்டிய சுமனரதன தேரர் வசிக்கும் அம்பாறை, கெவிலியாமடு அமரராமய விகாரையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 13ஆம் திகதி அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரினால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ...

மேலும்..

ஒருவரை அடித்துக் கொன்ற குற்றச்சாட்டில் 16 வயது சிறுவர்கள் மூவர் கைது

அளுத்கம – மத்துகம பிரதேசத்தின் கல்மந்த பகுதியில் நபர் ஒருவரை அடித்துக் கொன்ற குற்றச்சாட்டில் 16 வயதுடைய மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.   உயிரிழந்தவர் வலகெதெர குருதிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட நபர் வீட்டுப் பொருட்களைக் கொள்வனவு ...

மேலும்..

சீரற்ற காலநிலையால் உயிரிழந்த கால்நடைகளுக்கு.30 மில்லியன் ரூபா இழப்பீடு

2022 டிசம்பர் முதல் வாரத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வீசிய ‘மண்டூஸ்’ சூறாவளியைத் தொடர்ந்து நிலவிய குளிர் காலநிலையால் பல பகுதிகளில் உயிரிழந்த கால்நடைகளுக்கு நட்டஈடாக நேற்று 30 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. இந்த வளர்ப்பு பிராணிகளின் இழப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ...

மேலும்..

தேர்தல் நடத்தும் திகதியில் மாற்றம் ஏற்படாது !

தபால் மூல வாக்குகள் விநியோகிக்கும் திகதி மாறினாலும் தேர்தலை நடத்தும் திகதியில் மாற்றம் ஏற்படாது என பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். சுதந்திர மக்கள் முன்னணியின் செய்தியாளர் சந்திப்பில் இன்று (15) கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பொய்யான காரணங்களைக் காட்டி ...

மேலும்..

‘நிவாரண அரிசி’ வேலைதிட்டம் : தேவையுடைய எவரையும் தவறவிட வேண்டாம் – ஜனாதிபதி ரணில்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி பெற்றுக் கொடுக்கும் வேலைதிட்டத்தின்போது தேவையுடைய எவரையும் தவறவிட வேண்டாமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். இதேவேளை, 28 இலட்சத்து 50ஆயிரம் குடும்பங்களுக்கு (2,850,000) அரிசி பெற்றுக் கொடுப்பதற்காக ஆகக்கூடியது 20 பில்லியன் ...

மேலும்..

பிரபாகரன் உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முஸ்லீம்களுக்கு எந்தவொரு தீர்வினையும் பெற்று தர முடியாது

பிரபாகரன்  உயிருடன் இருக்கின்றார் என்றால் அவர் மறைந்து வாழந்து  கொண்டிருக்கின்றார் என்பதில்  எனக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை.பிரபாகரன்   மட்டுமல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பினால்  கூட முஸ்லீம்களுக்கு எவ்வித விமோசனமும் இல்லை என  ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின்  தலைவர்  மௌலவி முபாறக் அப்துல் ...

மேலும்..

சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஐ.எல்.எம்.மாஹிர் தெரிவு

பாறுக் ஷிஹான்   சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளராக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்  பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர்  தெரிவாகியுள்ளார். சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் இராஜினாமா செய்தமையினால் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக்கான விசேட அமர்வு கிழக்கு மாகாண ...

மேலும்..

தேர்தல் ஆணைக்குழுவுக்கு நிதி விடுவிக்குமாறு கோரல்

இலங்கையில் ஒரு உள்ளுராட்சி சபை தவிர்ந்த, ஏனைய அனைத்து உள்ளுராட்சி சபைகளின் பதவிக்காலம் தற்போது முடிவடைந்துள்ளமையால், மேலும் ஒரு வருடகாலம் அமைச்சருக்கு சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இத்தேர்தல் 2023 ஆம் ஆண்டில் நடாத்துவதற்காக தேர்தல் ஆணைக்கழுவின் வேண்டுகோளின் பிரகாரம் ...

மேலும்..

தெப்பம் கவிழ்ந்ததில் மீனவரின் சடலம் கரை ஒதுங்கியது

பி. ரவிச்சந்திரன் (39) கரிதாஸ் வீதி, வள்ளிபுனம், மு / புதுக்குடியிருப்பு பகுதியைச் சேரந்த மீனவனே சடலமாக கரை ஒதுங்கியுள்ளார். யாழ். வடமராட்சி கிழக்கு, குடாரப்பு பகுதியி கடற்கரையில் இருந்து தெப்பத்தில் கடற்றொழிலுக்காக ஞாயிறு (12) மாலை சென்றிருந்தார். இருவர் தொழிலுக்குச் சென்ற நிலையில் ...

மேலும்..

அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி பெற்றுக் கொடுக்கும் வேலைதிட்டத்தின்போது தேவையுடைய எவரையும் தவறவிட வேண்டாமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். இதேவேளை, 28 இலட்சத்து 50ஆயிரம் குடும்பங்களுக்கு (2,850,000) அரிசி பெற்றுக் கொடுப்பதற்காக ஆகக்கூடியது 20 பில்லியன் ...

மேலும்..

தபால் மூல வாக்களிப்பு திகதி பிற்போடப்படவில்லை – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

தபால் மூல வாக்களிப்பு திகதி பிற்போடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் பிரசாரம் முற்றிலும் பொய்யானது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். திட்டமிட்டபடி 22-23-24ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தபால் மூல வாக்குச் சீட்டுகளை ...

மேலும்..

தலைக்கவசத்தால் தாக்கி ஒருவர் கொலை

இளைஞர்கள் குழு ஒன்று நபர ஒருவரை தலைக்கவசத்தால் தாக்கி கொலை செய்துள்ளனர். நேற்று (14) இரவு வெலிபென்ன பிரதேசத்தில் வீதியொன்றில் பயணித்த போது இடம்பெற்ற பேச்சுவார்த்தை உக்கிரமடைந்ததை அடுத்து இக்கொலை இடம்பெற்றுள்ளதாக வெலிபென்ன பொலிஸார் தெரிவித்தனர். கொலைச் சம்பவம் தொடர்பில் 16 வயதுடைய 3 ...

மேலும்..