ரணிலுடைய பஸ்ஸில் ஏறிய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரின் செயல் மடக்கிடா ஒன்று செய்த செயலுக்கு ஒப்பானதாகும்!

பாறுக் ஷிஹான்   தேசிய காங்கிரஸ் தலைவர் எம்மை கிடாக்கள் என்று கூறியதை நான் அறியவில்லை.அதாவுல்லாஹ் எம்.பி.ஆனால் யாருக்கும் தெரியாமல் எல்லோரையும் நட்டாற்றில் விட்டுவிட்டு அவர் மட்டும் இரவோடு இரவாக ரணிலுடைய பஸ்ஸில் ஏறி அவர் சென்றதை காண்கின்றோம்.இந்த வேளையிலே மர்ஹூம் அஸ்ரப் அவர்களின் ...

மேலும்..

2023ல் வடகிழக்கில் அமையப் போகின்ற உள்ளுராட்சி அரசுகள் தமிழரசாகவே இருக்க வேண்டும்- கலையரசன்

(சுமன்) கடந்த காலத்தில் எமது மக்களால் மேற்கொள்ளப்படட கசப்பான சம்பவங்களினால் ஏற்பட்ட விளைவுகளைப் பாடமாக வைத்துக் கொண்டு இந்த உள்ளுராட்சி சபைகளைத் தமிழரசுக் கட்சி கைப்பற்றக் கூடிய வகையிலே மக்கள் செயற்பட வேண்டும். 2023ல் வடக்கு கிழக்கில் அமையப் போகின்ற உள்ளுராட்சி அரசுகள் ...

மேலும்..

குழந்தைகளை தாட்ட நிலத்தில் இராணுவம்..! எமது அன்னை பூமியோடு மாவீரர் துயிலுமில்லங்களையும் மீட்க வேண்டும்

எங்களுடைய குழந்தைகளை தாட்ட நிலத்தில் இராணுவம் முகாமிட்டு உள்ளதாகவும் நங்கள் அவர்களின் நினைவாக வீதிகளில் விளக்கு ஏற்றும் அவல நிலை ஏற்பட்டுள்ளது என வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி மக்கள் எழுச்சி பேரணியில் கலந்து கொண்ட தாய் ஒருவர் தெரிவித்துள்ளார். வடக்கில் இருந்து ...

மேலும்..

200 மில்லியன் டொலரை இலங்கை பங்களாதேஷிற்கு செப்டெம்பருக்குள் மீளச் செலுத்தும் !

பங்களாதேஷிடம் இருந்து கடனாகப் பெற்ற 200 மில்லியன் டொலர்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கை திருப்பிச் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஏ.கே. அப்துல் மோமன் தெரிவித்துள்ளார். இலங்கை படிப்படியாக முன்னேறி வருகிறது. இந்தநிலையில் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு ...

மேலும்..

பாலின் விலை உயர்வு

பால் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் ஒரு லீற்றர் பாலின் விலையை இருபது ரூபாய் உயர்த்த மில்கோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. நிறுவனத்தின் தற்போதைய பால் லீற்றர் ஒன்றின் விலை 140 ரூபாவாகும், இது 160 ரூபாவாக அதிகரிக்கப்படும் என அதன் தலைவர் ரேணுகா ...

மேலும்..

காஞ்சன விஜேசேகர இந்தியா விஜயம்!

பெங்களூரில் நடைபெறும் இந்தியாவின் உலகளாவிய எண்ணெய், எரிவாயு மற்றும் எரிசக்தி கண்காட்சி மற்றும் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்தியா சென்றுள்ளார். “இந்திய எரிசக்தி வாரம்” இன்று முதல் பெப்ரவரி 8ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. மாநாட்டின் ...

மேலும்..

தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றஉறுப்பினர்களின் இரண்டு மாத சம்பளத்தை இடைநிறுத்தி பயன்படுத்துங்கள்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு பணம் இல்லை என்றால் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களின் சம்பளத்தை இரண்டு மாதங்களுக்கு இடைநிறுத்தி அந்த பணத்தை தேர்தலுக்கு பயன்படுத்த வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வி.இராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபைத் ...

மேலும்..

ஜப்பான் அரசாங்கம் இலங்கை பொலிஸாருக்கு வாகனங்கள் நன்கொடை

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பயன்பாட்டிற்காக ஜப்பானிய அரசாங்கம் 150 மோட்டார் சைக்கிள்கள், 74 வேன்கள் மற்றும் மினி பஸ்கள் மற்றும் 115 கண்காணிப்பு உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த நன்கொடை கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. இந்த உபகரணங்களை ...

மேலும்..

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கி மூன் இலங்கை வந்தடைந்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கி மூன் குறுகிய விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வந்துள்ளார். முன்னாள் பொதுச் செயலாளருடன் அவரது மனைவி உள்ளிட்ட நால்வர் கொண்ட குழுவொன்று இலங்கை வந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று ...

மேலும்..

காரைதீவு பிரதேச சபை வேட்பாளர்கள் அறிமுக விழா!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2023 அம்பாறை, காரைதீவு பிரதேச சபை வேட்பாளர்கள் அறிமுக விழாவானது நேற்றைய தினம் நடைபெற்றது. இதன் போது தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான M. A. சுமந்திரன் ( ஜானதிபதி சட்டத்தரணி), தவராசா ...

மேலும்..

சீனா தனது கொள்கைகளை மாற்ற வேண்டும் – IMF பணிப்பாளர் கோரிக்கை

குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் கடனை செலுத்த முடியாததால், சீனா தனது கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சர்வதேச நாணய நிதிய பணிப்பாளர் கிறிஸ்டினா ஜோர்ஜீவா கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இந்தியாவில் இடம்பெறும் கூட்டத்தில் பாரம்பரிய கடன் வழங்குபவர்களையும், சீனா, சவூதி அரேபியா, ...

மேலும்..

6 பில்லியன் டொலர் நட்டஈட்டை கோரும் இலங்கை!

இலங்கையின் கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நஷ்டஈடு பெறுவதற்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விபத்தின் காரணமாக ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்காக 6 பில்லியன் டொலருக்கும் அதிகமான ...

மேலும்..

துருக்கியில் 7.8 ரிக்டர் நிலநடுக்கம் – 500 பேர் பலி!

சிரிய எல்லைக்கு அருகில் தென்கிழக்கு துருக்கியில் ஒரு பரந்த பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 200 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் இடிபாடுகளுக்கு நடுவே சிக்கியுள்ளனர். 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 4:17 மணிக்கு காஸியான்டெப் ...

மேலும்..

மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி மாற்றம்!

மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.பி. பெர்னாண்டோ உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேபோல், மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைமை ...

மேலும்..

தனது இரு பிள்ளைகளை கொலை செய்து தந்தை தற்கொலை!

அரநாயக்க - பொலம்பேகொட பகுதியில் தந்தை ஒருவர் தனது இரண்டு குழந்தைகளையும் தூக்கிலிட்டு தானும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

மேலும்..