ரணிலுடைய பஸ்ஸில் ஏறிய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரின் செயல் மடக்கிடா ஒன்று செய்த செயலுக்கு ஒப்பானதாகும்!
பாறுக் ஷிஹான் தேசிய காங்கிரஸ் தலைவர் எம்மை கிடாக்கள் என்று கூறியதை நான் அறியவில்லை.அதாவுல்லாஹ் எம்.பி.ஆனால் யாருக்கும் தெரியாமல் எல்லோரையும் நட்டாற்றில் விட்டுவிட்டு அவர் மட்டும் இரவோடு இரவாக ரணிலுடைய பஸ்ஸில் ஏறி அவர் சென்றதை காண்கின்றோம்.இந்த வேளையிலே மர்ஹூம் அஸ்ரப் அவர்களின் ...
மேலும்..


















