இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த 108 ஏக்கர் காணி நாளை விடுவிப்பு!

யாழ்ப்பாணம் வலி. வடக்கு பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகள் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நாளைய தினம் விடுவிக்கப்படவுள்ளன. பல ஆண்டு காலமாக இராணுவத்தின் வசமிருந்த குறித்த காணிகள் 2019 ஆம் ஆண்டு விடுவிப்பதாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் நாளைய தினம் பொது மக்களுக்கு ...

மேலும்..

தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் அடுத்த வாரம்- மாவை சேனாதிராஜா தெரிவிப்பு!

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் அடுத்த வாரம் 11, 12 ம் திகதியில் அவசரமாக கூட்டப்படவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கட்சிகளுக்கிடையே பிளவுப்படுத்தக்கூடியவாறான கருத்துக்களை முன் வைக்கிறார்கள் நீங்கள் தமிழரசு கட்சியின் தலைவர் ...

மேலும்..

சொல்வதை செயலில் ரணில் காட்ட வேண்டும்

சொல்வதை செயலில் காட்டும்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிக்கு, உங்கள் நல்லுறவை பயன்படுத்தி கூறுங்கள் என இலங்கை வந்த அமெரிக்க ராஜாங்க திணைக்கள அரசியல் துணை செயலாளர் விக்டோரியா நுலாந்துக்கு தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள் என்ற முறையில் கூறினோம் என தமிழ் ...

மேலும்..

மின்சாரத்தை துண்டிக்க மாட்டோம் – இலங்கை மின்சார சபை உறுதி

நாளைய தினம் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வரை மின்சாரத்தை துண்டிக்க மாட்டோம் என இலங்கை மின்சார சபை இன்று உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. உயர்தர பரீட்சையின் போது மின்வெட்டு அமுல்படுத்தக்கூடாது என எரிசக்தி அமைச்சின் செயலாளர், மின்சார சபை உள்ளிட்ட தரப்பினர் ...

மேலும்..

தமிழ் அரசியல் கைதிகள் மூவர் நேற்று விடுதலை!

தமிழ் அரசியல் கைதிகள் மூவர் நேற்றைய தினம் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் இன்னும் இரண்டு மாதங்களில் காலம் முடிந்து விடுதலையாக இருந்தவர். மற்றைய ஒருவர் மேன்முறையீடு செய்துள்ள நிலையில், அது ரத்து செய்யப்பட்ட பின்னரே சிறையில் இருந்து விடுவிக்கபடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009 மற்றும் ...

மேலும்..

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தினால் உயிரைக் கொடுத்தாவது மக்கள் இந்தத் திட்டத்தை தோற்கடிப்பர்- தேசிய சுதந்திர முன்னணி

13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் முயற்சியை எதிர்ப்பதாக விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. தேசபக்தியுள்ள மக்கள், தங்கள் உயிரைக் கொடுத்தாவது இதுபோன்ற திட்டங்களைத் தோற்கடிக்கத் தயாராக உள்ளனர் என்றும் தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. ஒற்றையாட்சி ...

மேலும்..

பிரதி பொலிஸ் மா அதிபர் கல்முனை ஸாஹிரா கல்லூரிக்கு விஜயம்- டென்னிஸ் விளையாட்டரங்கு அமைக்க உறுதி

அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜயஸ்ரீ   கல்முனை ஸாஹிரா கல்லூரிக்கு விஜயம் செய்து  கல்லூரியில் டெனிஸ் விளையாட்டரங்கை அமைக்க ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு உதவுவதாக  உறுதியளித்துள்ளார். கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் டெனிஸ் விளையாட்டை அறிமுகப்படுத்தி, மேம்படுத்துவது குறித்தும், அதற்காக டெனிஸ் ...

மேலும்..

சோம்பேறிகளை வீட்டுக்கு அனுப்பி சேவை எண்ணம் கொண்டவர்களை மக்கள் தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்ய வேண்டும்

மறைந்த தலைவர் அஷ்ரபின் தலையை காட்டி தேர்தலில் வென்று மக்களுக்கு எதுவும் செய்யாமல் அதிகார கதிரையை சூடாக்கிய மக்கள் பிரதிநிதிகளை மக்கள் நிராகரிக்கவேண்டிய காலம் கனிந்துள்ளது. தேர்தலுக்கு மட்டும் வந்து பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை வழங்கிவிட்டு சோம்பேறிகளை போன்று அசட்டையாக இருந்தவர்களை ...

மேலும்..

புற்றுநோய்க்கான மருந்துகள் கிடைக்க 6 மாதங்கள் தாமதமாகும்

புற்று நோயாளர்களுக்காக உலக சுகாதார ஸ்தாபனத்திடம் இருந்து பெறப்படவுள்ள மருந்துகள் மேலும் ஆறு மாதங்களுக்கு தாமதமாகும் என சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவைக்கப்பட்டுள்ளது. மருந்துகளை வாங்குவதற்கான கொள்முதல் நடவடிக்கைகளுக்கு கால அவகாசம் தேவைப்படுவதே இதற்குக் காரணம். ...

மேலும்..

சுதந்திர தினத்தன்று அனைத்து மதுபானசாலைகளும் பூட்டு!

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் எதிர்வரும் 4ஆம் திகதி மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது

மேலும்..

அதிக மதிப்புமிக்க பதக்கங்களைப் பெற்ற இராணுவ அதிகாரியாக சவேந்திர சில்வா சாதனை !

இலங்கை ஆயுதப் படைகளின் வரலாற்றில் அதிக மதிப்புமிக்க பதக்கங்களைப் பெற்ற இராணுவ அதிகாரி என்ற பெருமையைப் படைகளின் தலைமையதிகாரி சவேந்திர சில்வா பெற்றுள்ளார். 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களுடன் இணைந்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முப்படைகளின் தலைமை தளபதி என்ற வகையில், முப்படைகளின் ...

மேலும்..

சுதந்திர தின விழாவிற்கு பயணித்த மூன்று பேருந்துகள் விபத்து!

சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பயணித்த விசேட அதிரடிப்படையின் மூன்று பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன . இந்த விபத்து இன்று (02) அதிகாலை 5.30 மணியளவில் காலி – கொழும்பு பிரதான வீதியில் பாணந்துறை, நல்லுருவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் ...

மேலும்..

சிறைக் கைதிகள் இருவர் தப்பியோட்டம்!

மொரவக்க நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட இரு கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று (1) சிறைச்சாலை அதிகாரிகளின் பிடியில் இருந்து தப்பிச் சென்றதாக மேலதிக சிறைச்சாலை ஆணையாளரும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். தப்பிச்சென்ற கைதிகளை கைது செய்வதற்கான ...

மேலும்..

இன்று அனைத்து கட்சி அமைப்பாளர்களையும் கொழும்பிற்கு வரவழைத்த பசில்!

பொதுஜன ஐக்கிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தமது கட்சியின் அனைத்து ஆசன அமைப்பாளர்களையும் இன்று கொழும்புக்கு அழைத்துள்ளார். இன்று காலை பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் ஒன்று கூடுவதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ...

மேலும்..

ஜனவரியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை -ஹரின்

ஜனவரி மாதத்தில் 100,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று தெரிவித்துள்ளார். ஜனவரி 31ஆம் திகதி வரையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை குறித்த சுருக்க அறிக்கையை வெளியிட்ட அவர், சுற்றுலாத் துறையின் ஊக்கத்தால் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் ...

மேலும்..