விபத்துக்குள்ளான பேருந்து – 20 பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி

பன்விலை ஆடை தொழிற்சாலைக்கு 20 பெண்கள் உட்பட 23 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று இன்று அதிகாலை விபத்துக்குள்ளானதாக பன்விலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மடுல்கலை ஆடை தொழிற்சாலைக்கு உனனகலை பகுதியிலிருந்து பெண்களை ஏற்றிச் சென்றபோதே குறி்த்த குடைசாய்ந்து பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ...

மேலும்..

கொடூரமாக கொல்லப்பட்ட 24வயது மாணவி – தாயார் வெளியிட்ட தகவல்

கொழும்பு குதிரை பந்தய மைதானத்தில் நேற்று முன்தினம் கொழும்பு மருத்துவபீட மாணவியொருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் மூன்றாம் வருடத்தில் கல்வி கற்கும் ஹோமாகம கிரிவத்துடுவ புபுது உயன பகுதியைச் சேர்ந்த சத்துரி ...

மேலும்..

போதைப்பொருள் கடத்தல் தலைவி அதிரடி கைது!

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த பெண்ணொருவரை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். மஹரகம பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான திலினி நிஷாதி(டினா) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. டினா ...

மேலும்..

இலங்கை அரசின் தன்னிச்சையான செயல்பாடுகளுக்கு எதிராக இன்று கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி!

இலங்கை அரசாங்கத்தின் தன்னிச்சையான வரி அதிகரிப்பு, மருந்து பற்றாக்குறை தொடர்பில் நாடு முழுவதும் பல எதிர்ப்புகள் வலுப்பெற்றுள்ளன. அந்தவகையில், பல தொழிற்சங்கங்கள் இணைந்து இலங்கை அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக இன்றைய தினம் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளன. குறித்த விடயத்தை, அரச வைத்திய ...

மேலும்..

தேயிலை வாங்க கூட அமைச்சில் பணமில்லை -டயானா கமகே

தேநீர் அருந்துவதற்கு தேயிலை வாங்குவதற்கு கூட தமது அமைச்சிடம் பணம் இல்லை என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே தெரிவித்துள்ளார். எனவே தமது அமைச்சிற்கு முதலீட்டாளர்கள் வந்தால் வெட்கப்படுவேன் எனவும் அவர் தெரிவித்தார். இவ்வாறான நிலையில் தேர்தலை எவ்வாறு நடத்துவது என கேள்வி எழுப்பிய ...

மேலும்..

அம்பாறை மாவட்ட இளைஞர் மன்ற பெருவிழா!!

அம்பாறை மாவட்டத்தில் "வன்முறைத் தீவிரவாதத்தைத் தடுத்தல் மற்றும் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தல் "எனும் தொனிப்பொருளில் GAFSO நிறுவனத்தால் மாவட்ட அளவிலான இளைஞர் மன்ற அறிமுக பெருவிழாவானது 2023.01.19 வியாழக்கிழமை அன்று சம்மாந்துறை அல்-மஜீட் நகர மண்டபத்தில் மிகவிமர்சையாக இடம்பெற்றது. GCERF, HELVETAS நிறுவனங்களின் ...

மேலும்..

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது மிகவும் முக்கியமானது – எஸ். ஜெய்சங்க

13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதும், மாகாண சபைத் தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவதும் அரசியல் அதிகாரப் பகிர்வு அடிப்படையிலான அரசியல் தீர்வுக்கு மிகவும் முக்கியமானது என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பையடுத்து, ...

மேலும்..

உர மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை

இரசாயன மற்றும் சேதன உர விநியோகத்தின் போது முறைகேடுகளில் ஈடுபட்டமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்படும் அதிகாரிகளை உடனடியாக பணி இடைநிறுத்தம் செய்யுமாறு கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. கமநல ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர்களாக கடமையாற்றிய பல அதிகாரிகள் விவசாயிகளுக்கு இரசாயன உர ...

மேலும்..

அமைச்சர்களைப் பதவிநீக்கும் முறைமை நாட்டுக்கு அவசியமாகும்

அமைச்சர்களைப் பதவிநீக்கும் முறைமை நாட்டுக்கு அவசியமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் ஹப்புஹாமி நேற்று பாராளுமன்றில் தெரிவித்தார். சில அமைச்சர்கள் எப்போதும் தோல்வியடைந்தவர்கள் என நேற்றைய விவாதத்தில் உரையாற்றியபோது அவர் குறிப்பிட்டார். அவர்கள், தமது அமைச்சை முன்கொண்டு செல்ல முடியாமல், அமைச்சுக்கு நட்டத்தை ஏற்படுத்தியவர்கள். ...

மேலும்..

முட்டை இறக்குமதி மூலம் நிதி மோசடியை முன்னெடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது

முட்டை இறக்குமதிக்கு தேவையான சூழலை அரசாங்கமே உருவாக்கி, நிதி மோசடியை முன்னெடுக்க முயற்சிக்கப்படுவதாக அகில இலங்கை விவசாய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் முட்டைக்கான உற்பத்தி ...

மேலும்..

ஓமானில் இருந்து 14 இலங்கை வீட்டுப் பணிப்பெண்கள் நாடு திரும்பினர்

ஓமானில் இருந்து நாடு கடத்தப்பட்ட 14 இலங்கை வீட்டுப் பணிப்பெண்கள் அடங்கிய குழு இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. அவர்களில் ஆறு வீட்டுப் பணிப்பெண்கள் ஓமானில் பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாகி பின்னர் ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்துடன் இணைந்த ...

மேலும்..

ரஞ்சன் அமெரிக்காவில் இருந்து வருகை: ஏழை குழந்தைகளுக்கு மடிக்கணினிகள், ஆடைகள் கொண்டு வந்ததாக தெரிவிப்பு

சிரேஷ்ட திரைப்பட நடிகரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது பல இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாகவும், நமது ...

மேலும்..

உதவலாமா வேண்டாமா என்பதை நாங்கள் முடிவு செய்வோம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தந்தையின் ஆட்சிக் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு காசோலைகள் எழுதப்பட்டதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க நேற்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் காலத்தில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவும் ...

மேலும்..

ஜனாதிபதி – மனோ கணேஷனுக்கு வழங்கிய உறுதி மொழி!

இப்போது வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடுவதை போன்று மலையக கட்சிகளுடனும் உரையாடுவேன் என்பதை இங்கு வந்துள்ள மனோ கணேசனுக்கு உறுதி கூற விரும்புகிறேன். அதேபோல் முஸ்லிம் கட்சிகளுடனும் உரையாடுவேன் என பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற அகில இலங்கை ...

மேலும்..

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸிற்கு மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில், முழங்காவில் அன்புபுரம் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் மற்றும் கொழும்பினை தலைமையகமாக கொண்ட வினிவித பௌன்டேஷன் ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகளினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் கடல் வளத்திற்கும் கடற்றொழிலாளர்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும், ...

மேலும்..