அகிலன் முத்துக்குமாரசுவாமியின் ஒழுங்கமைப்பில் தையிட்டியில் குடும்பங்களுக்கு பொங்கல் பொதி வழங்கி வைப்பு..

கனடாவில் வசிக்கும் தமிழ் சி.என்.என். நிர்வாக இயக்குநர் அகிலன் முத்துக்குமாரசுவாமியின் ஒழுங்கமைப்பில் வலி.வடக்கு பிரதேசசபை கௌரவ உறுப்பினர் ஐ.மயூரன் தையிட்டியில் குடும்பங்களுக்கு 'அனைவருக்கும் பொங்கல்' திட்டத்தில் பொங்கல் பொதி, பானை என்பவற்றை வழங்கிவைத்தார்!

மேலும்..

ரஜீவ் சுப்பிரமணியம் அவர்களின் நிதிப் பங்களிப்பில் 35 குடும்பத்தினருக்கு பொங்கல் பொதிகள் வழங்கி வைப்பு..

“அனைவரையும் பொங்கவைப்போம்” 02 கனடாவில் வசிக்கும் சமூக ஆர்வலரும் நல்லதொரு கலைஞரும் ஆரபி படைப்பக அதிபர் ரஜீவ் சுப்பிரமணியம் அவர்களின் நிதிப் பங்களிப்புடன் கச்சாய் தென்மராட்சியில் வசிக்கும் 35 குடும்பத்தினருக்கு (10/01/2023 )பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. ...

மேலும்..

திருமதி பொன்னம்பலம் பரமேஸ்வரி அவர்களின் நிதிப் பங்களிப்பில் 75 குடும்பத்தினருக்கு பொங்கல் பொதிகள் வழங்கி வைப்பு..

“அனைவரையும் பொங்கவைப்போம்” 03 கனடாவில் வசிக்கும் சமூகசேவையாளர் திருமதி பொன்னம்பலம் பரமேஸ்வரி அவர்களின் நிதிப் பங்களிப்புடன் கைதடிநுணாவிலில் வசிக்கும் 75 குடும்பத்தினருக்கு இன்று (10/01/2023 )பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. ...

மேலும்..

தெற்கு தென்மராட்சியில் வசிக்கும் 25 குடும்பத்தினருக்கு பொங்கல் பொதிகள் வழங்கி வைப்பு…

“அனைவரையும் பொங்கவைப்போம்” 04 கனடாவில் வசிக்கும் சமூகசேவையாளர் திரு பா.லூயிஸ் அவர்களின் நிதிப் பங்களிப்புடன் மட்டுவில் தெற்கு தென்மராட்சியில் வசிக்கும் 25 குடும்பத்தினருக்கு  (10/01/2023 )பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. ...

மேலும்..

யாழில் உலக ஹிந்தி மொழி தின நிகழ்வுகள்…

உலக ஹிந்தி மொழி தின நிகழ்வுகள் யாழில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் இடம்பெற்றது. (10/01/2022)காலை 12 மணியளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் இந் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இதன்போது ஹிந்தி மொழிக் கற்ற்கையினை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 11 ஜனவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். தாயின் விருப்பத்தை நிறைவேற்று வீர்கள். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். தந்தையின் உடல் ஆரோக் கியத்தில் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் விற்பனையும் ...

மேலும்..

விடுதலை புலிகளுக்கு அதி நவீன தொழில் நுட்ப கருவிகளை கடத்தியதாக 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்ட்ட அரசியல் கைதி 14 வருடங்களின் பின்னர் விடுதலை …….

விடுதலை புலிகளுக்கு அதி நவீன தொழில் நுட்ப கருவிகளை கடத்தியதாக 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்ட்ட அரசியல் கைதி 14 வருடங்களின் பின்னர் விடுதலை ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் வாதத்தை அடுத்து 14 வருடங்களின் பின்னர் அரசியல் கைதி கனகரத்தினம் ஆதித்யன் ...

மேலும்..

பொலிஸ் சார்ஐன் வீதியில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்பு

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று (10) காலை 6.30 மணியளவில் பொலிஸ் சார்ஐன் ஒருவர் வீதியில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தாண்டிக்குளத்திலிருந்து புதுக்குளம் செல்லும் பிரதான வீதியில் தாண்டிக்குளம் சந்தியிலிருந்து 500மீற்றர் தொலைவிலுள்ள வளைவிற்கு அண்மித்த பகுதியில் மோட்டார் சைக்கிலுடன் சடலம் ...

மேலும்..

முற்றிலும் இல்லாதொழிப்பதாக சஜித் வாக்குறுதி

நமது நாட்டிற்கு அன்னியச் செலாவணியை எளிதாகக் கொண்டு வரக்கூடிய துறையான இரத்தினம் மற்றும் ஆபரணத் துறையில் நிர்வாகிகள் வாதத்தை முற்றிலும் இல்லாதொழிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையானது, இந்த வணிகத்தின் ஊக்குவிப்பாளராகவும், வசதி ...

மேலும்..

தமிழ் அரசியல் கைதி ஒருவர் 14 வருடங்களின் பின்னர் விடுதலை

தமிழ் அரசியல் கைதி ஒருவர் 14 வருடங்களின் பின்னர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் தரங்க மஹரத்னே முன்னிலையில் பிரதிவாதி ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை விடுவிக்க உத்தரவிடப்பட்டது. முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக அதிநவீன உபகரணங்களை கடத்திய குற்றச்சாட்டில், ...

மேலும்..

திறமையான பணியாளர்களுக்கு ஜப்பானில் வேலை வாய்ப்பு!

இலங்கையின் திறமையான பணியாளர்களுக்கு ஜப்பானில் வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் இணங்கியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுடன் விளையாட்டுத்துறை அமைச்சில் இன்று (10) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ...

மேலும்..

இந்தியாவின் பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

இந்தியாவில் உள்ள மத்திய பிரதேசம் இந்தூரில் நேற்று நடைபெற்ற பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கலந்து கொண்டார். இம்மாநாட்டில், பிரவாசி பாரதிய சமான் விருதைப் பெற்ற குமார் நடேசன் அவர்களுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் தனது ...

மேலும்..

கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு மருந்து பொருட்கள் அன்பளிப்பு

கொழும்பு மாநகர ரோட்டரி கழகத்தினது 'மக்களுக்காக  மக்களிடமிருந்து' என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு ரூ.1.5 மில்லியன் பெறுமதியான மருந்துப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று (10) திகதி கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பிரதி வைத்திய ...

மேலும்..

பெற்றோராக போறோம் – ஆண் தம்பதி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

தன்பாலின ஈர்ப்பாளர்கள் இருவர் தாங்கள் பெற்றோராவ போவதாக அறிவித்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய - அமெரிக்கர்களான அமித் ஷா மற்றும் ஆதித்யா இருவரும் பல தடைகளை தாண்டி கடந்த 2019ஆம் ஆண்டு இந்து முறைப்படி திருமணம் செய்துக் கொண்டனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் ...

மேலும்..

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பில் மைத்திரிபால சிறிசேன பொறுப்புக் கூற வேண்டும்- சந்திரிக்கா தெரிவிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன பொறுப்புக் கூற வேண்டும். இதுபற்றி, நான் அறியவில்லை, எனக்கு கூறவில்லையென மைத்திரி குறிப்பிடக் கூடாதென முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். முன்னாள் பிரதமர் அமரர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண் டாரநாயக்கவின் ...

மேலும்..