விபச்சாரத்தில் ஈடுபட காரணத்தை சொன்ன யாழ் வவுனியா அழகிகளின் சோகம்..!

எங்கும் வேலை கிடைக்காத நிலையில், குடும்பத்தை கவனிப்பதற்காக விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கொழும்பு விபச்சார விடுதியில் கைதான யாழ், வவுனியா யுவதிகள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து வந்து கொழும்பில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த 7 இளம் யுவதிகள் அண்மையில் பொலிஸ் சிறுவர் ...

மேலும்..

ஒரு மாற்றத்தை நோக்கியே மக்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றார்கள்…

சுமன்) மக்களுக்கு ஒரு மாற்றம் தேவைப்படுகின்றது. அந்த மாற்றத்தை நோக்கியே மக்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றார்கள். இந்த மாற்றத்தைக் கொடுக்க வேண்டிய கடப்பாடு ஈழவர் ஜனநாயக முன்னணிக்கு (ஈரோஸ்) இருக்கின்றது என ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகம் பிரபாகரன் தெரிவித்தார். ஈழவர் ஜனநாயக முன்னணி ...

மேலும்..

திருவாசக முற்றோதல் இறுதி நாளில் ஒதுவார்களுக்கு பஜனா வழி நூல் அன்பளிப்பாக வழங்கி வைப்பு…

திருவாசக முற்றோதல் நிகழ்வானது 08/01/2023 நேற்றைய தினம் இறுதி நாளாகிய அன்றைய தினம் விபுலானந்த சதுக்கத்தில் அமைந்திருக்கும் காரைதீவு சந்தி அரசையடிப் பிள்ளையார் ஆலயத்தில் காரைதீவு இந்து சமய அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் இந்து சமய கலாசார உத்தியோகத்தர், காரைதீவு பிரதேச ஒதுவார்கள், ஆலய ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் கலந்து கொண்ட ஒதுவார்களுக்கு ...

மேலும்..

உயிரிழந்த நண்பனுக்காக நண்பர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்பாடு..

உயிரிழந்த நண்பனுக்காக நண்பர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்பாடு கடந்த வருட புத்தாண்டு தினமான 1.1.2022 அன்று வவுனியா தாண்டிக்குளம் A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான செல்வராசா ரஜீவன் (37) என்பவரின் ஓராண்டு நினைவேந்தலை முன்னிட்டு அவரது நண்பர்கள் ...

மேலும்..

சந்திரிக்கா தலைமையில் முக்கிய கலந்துரையாடல்.

டொரிங்டனில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. எதிர்கால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் நேற்று (08) பிற்பகல் கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க, அமைச்சர்களான ...

மேலும்..

மக்களுக்கு சேவை செய்வதே எனது முதன்மை இலக்கு- பழனி திகாம்பரம் தெரிவிப்பு !

" நான் வாயால் வடைசுடும் அரசியல்வாதி அல்லன். அதேபோல அரசியலுக்கு வந்து மக்கள் சொத்துகளை சுருட்டியதும் கிடையாது. மக்களுக்கு சேவை செய்வதே எனது முதன்மை இலக்கு. அந்த வழியிலேயே பயணம் தொடரும்." - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா ...

மேலும்..

24 மணி நேரத்தில் 22 வயது இளைஞன் உட்பட 5 பேர் பலி!

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற 5 வீதி விபத்துகளில் இளைஞர் ஒருவர் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கள் அனைத்தும் நேற்று (08) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலி வீதியில் பம்பலப்பிட்டியிலிருந்து கொள்ளுப்பிட்டி ...

மேலும்..

சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வு – நான்கு பேர் கைது

நோர்வூட் பொலிஸ் எல்லைக்குட்பட்ட பொகவந்தலாவ எலிப்படை 12ம் இலக்க தேயிலை மலை காணிப்பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, ஒருவர் தப்பி சென்று தலைமறைவாகியுள்ளாரென ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். இந்த கைது சம்பவமானது நேற்று (08) ...

மேலும்..

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச்சங்க செயலாளர் ஹரிகரன் கோரிக்கை

எமது தமிழ் பிரதேசங்களிலிருந்து புலம்பெயர்தேசங்களில் வாழும் ஈழத் தமிழ் நன்கொடையாளர்கள் அங்கு வியர்வைசிந்தி உழைக்கின்ற பணங்களை, தம் உறவுகளின் உயிர்காப்புக்காக சுகாதாரத் துறைக்கு வழங்குகின்றபோது அதனை நேரடியாக எமது வடக்கு, கிழக்குப் பிரதேசங்களுக்கு ஆற்றவேண்டும். - இவ்வாறு தெரிவித்தார் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை ...

மேலும்..

கல்வி அமைச்சின் புதிய திட்டம்!

பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதில் புதிய முறையை அறிமுகப்படுத்த அமைச்சு திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 2 முதல் 5ஆம் வகுப்பு வரையிலும், 6 முதல் 11ஆம் வகுப்பு வரையிலும் அமுலுக்கு வரும் இத்திட்டம், ஒரு மாதத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படும். இதன்படி, ...

மேலும்..

சுன்னாகம் பாரம்பரிய றோட்டறிக் கழகத்தினரால் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு உதவி!

சுன்னாகம். பாரம்பரிய றோட்டறிக் கழகத்தினர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நோயாளர்களின் தேவைகளை உணர்ந்து நீரிழிவு நோயாளர்களுக்கு ஒரு மாத காலத்துக்குத் தேவையான மெட்போமின், இன்சுலின் போன்ற மருந்துகளை ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபா பெறுமதியிலானவற்றை (24./12/2022)(சனிக்கிழமை) வழங்கிவைத்தனர். இந்த மருந்துகள் கையளிக்கும் ...

மேலும்..

தனித்து போட்டியிடுவது மாவீரர்களுக்கு இழைக்கின்ற துரோகம் என்கிறார் நாவலன் .

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானம் தவறானது மாத்திரமல்ல அத் தீர்மானம் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தமது இன்னுயிரை துறந்த மாவீரர்களுக்கும் தேசிய தலைவர் மேதகு வே. ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 9 ஜனவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! மகிழ்ச்சி தரும் நாள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களுடன் ஏற்பட்டி ருந்த மனவருத்தம் நீங்கி சுமுகமான உறவு ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். தந்தை வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். முக்கிய முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர் கள். குடும்பத்தில் ...

மேலும்..

திருகோணமலை மாவட்ட முதூர் பிரதேச முன்னம்போடிவெட்டை மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு …

இணைந்த கரங்கள் அமைப்பினால்  திருகோணமலை மாவட்ட முதூர் பிரதேச முன்னம்போடிவெட்டை அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 39 மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் மற்றும் புத்தகப்பை வழங்கும் நிகழ்வானது பாடசாலையின் அதிபர் திரு.மாணிக்கம் இளங்கோ அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. மேலும் இன் நிகழ்வில் ...

மேலும்..

133 நாட்கள்! சூரியனின் காணொளியை வெளியிட்ட நாசா

சூரியனை 133 நாட்களாக படம் பிடித்த காணொளியை நாசா வெளியிட்டுள்ளது. சூரியனின் இயக்கம் குறித்த ஆய்வம் கடந்த 2010ம் ஆண்டு முதல் சூரியனை 133 நாட்களாக படம் பிடித்து வருகின்றது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 முதல் டிசம்பர் 22 வரை தொடர்ந்து ...

மேலும்..