8 இலட்சம் முட்டைகள் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளது..

கொழும்பில் உள்ள அனைத்து பொருளாதார நிலையங்களுக்கும் 53 ரூபாவிற்கு முட்டை வழங்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 8 இலட்சம் முட்டைகள் இன்று (07) கொழும்புக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அதன் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்தார். குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் ...

மேலும்..

இலங்கை அகதிகள் உண்ணாவிரதப் போராட்டம்..

கர்நாடகாவில் இலங்கை அகதிகள் 38 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். கனடா செல்வதற்காக முகவர்களால் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களாலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகள் 38 பேர் நேற்று தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு 2021 - 06 ...

மேலும்..

வீழ்ந்துள்ள நாட்டை மீட்பதற்கான வழி இது தான்-சஜித் பிரேமதாஸ தெரிவிப்பு..

வீழ்ந்துள்ள இந்நாட்டை மீட்பதற்கு நாட்டிற்கு டொலர்கள் தேவைப்படுவதாகவும், அதற்கு வலுவான நிலையானவேலைத்திட்டம் தேவை எனவும், அரசாங்கத்தில் உள்ள சிலர் டொலர்களை கேட்டு உலகமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதாகவும், ஆனால் அவை கிடைத்தபாடில்லை எனவும், நம்பிக்கையீனமே இதற்கு காரணமாகும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் ...

மேலும்..

ஹெரோயினுடன் 5 பேர் கைது

பல நாள் மீன்பிடிக்க சென்ற கப்பலில் இருந்து 23 கிலோ 235 கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மிரிஸ்ஸ மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடலில் வைத்து குறித்த கப்பலை சோதனையிட்டதில் ஹெரோயின் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக ...

மேலும்..

உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை தொடர்பான உதவி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கு எதிர்வரும் 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சை ஜனவரி 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 7 ஜனவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! உற்சாகமாகச் செயல்படும் நாள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சகோதரர்கள் குடும்பம் தொடர்பான விஷயத்தில் உங்களிடம் ஆலோ சனை கேட்டு வருவார்கள். சிலருக்கு அவ்வப்போது சிறுசிறு சலனங்கள் ஏற்பட்டு நீங்கும். மாலை யில் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். ...

மேலும்..

பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட ஷிவானி? கடுப்பில் கொந்தளிப்பு!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். முன்னதாக அவர் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் ஹீரோயினாக நடித்தார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தினமும் ...

மேலும்..

துளி கூட மேக்கப் இல்லாமல் பொது இடத்திற்கு வந்த தமன்னா.. அசந்துபோன ரசிகர்கள்

இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவரான தமன்னா கடைசியாக தமிழில் விஷால் நடிப்பில் வெளிவந்த ஆக்ஷன் படத்தில் நடித்திருந்தார். இதன்பின் தமிழ் படங்களில் நடிக்காமல் ஹிந்தி, தெலுங்கு ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.   சில நாட்களுக்கு முன் புத்தாண்டு கொண்டாடட்ட பார்ட்டியில் நடிகை தமன்னா, நடிகர் விஜய் ...

மேலும்..

இந்த வாரம் பிக்பாஸ் 6 வீட்டில் இருந்து வெளியேறப்போவது யார்?- குறைந்த வாக்குகள் இவருக்கா?

விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் 6 நிகழ்ச்சி இன்னும் சில வாரங்களில் முடிவுக்கு வரப்போகிறது. அநேகமாக பொங்கலுக்குள் முடிவுக்கு வந்துவிடும் என தெரிகிறது, அப்படி தான் கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியும் நடந்தது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த வீட்டில் சிலரே உள்ளனர், இதில் இருந்து ...

மேலும்..

சமஷ்டி அதிகாரப் பகிர்வு வேண்டும்-சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுப்பு

ஜக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வினை  வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரணியல் திரளவேண்டும் என கோரி அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு திரௌபதை ஆலய முன்றலில்  இன்று  பொது ...

மேலும்..

பேருந்துக்குள் பாலியல் தொல்லை – இளம் வைத்தியர் கைது

பேருந்துக்குள் கடற்படை தாதி ஒருவரின் உடலில் சாய்ந்து துன்புறுத்திய சந்தேகத்தில் வைத்தியர் ஒருவரை கைது செய்துள்ளதாக தலங்கம காவல்துறையினர் தெரிவித்தனர். சந்தேக நபரிடமிருந்து காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட கமரா பொருத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசி மூலம் வைத்தியர் தாதியை வீடியோ எடுத்துள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டதாக பிரதேசத்தின் சிரேஸ்ட ...

மேலும்..

காரைதீவில் வெகுசிறப்பாக இடம்பெற்ற திருவாதிரை தீர்த்தோற்சவம்.

காரைதீவில் வருடாவருடம் இடம்பெற்று வருகின்ற திருப்பள்ளி எழுச்சி திருவெம்பாவை ஊர்வலமானது இம்முறையும் காரைதீவு இந்து சமய விருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறப்பான முறையில் இடம்பெற்று வருகின்றது. திருப்பள்ளியெழுச்சி 10ம் நாள் திருவாதிரை ஊர்வலமானது இன்று 06.01.2023ம் திகதி அதிகாலை 4.00 மணியளவில் காரைதீவு ...

மேலும்..

இந்நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய சுற்றாடல் நெருக்கடிக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வு காண வேண்டும் -கரு ஜயசூரிய

இலங்கையில் உருவாகியுள்ள பாரிய சுற்றாடல் நெருக்கடிக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வு காண வேண்டும் என நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இலங்கை தற்போது எதிர்கொள்ளும் பாரிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மேலதிகமாக, ஒரு நாடாக இன்று ...

மேலும்..

யாழ். மணற்காட்டுப் பகுதியில் தனித்து வாழ்ந்தவர் சடலமாக மீட்பு

யாழ். வடமராட்சி கிழக்கு மணற்காட்டுப் பகுதியில் தனித்து வாழ்ந்து வந்த நபர் ஒருவர் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கந்தசாமி பன்னீர்செல்வம் என்ற 56 வயது நபரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. வீட்டில் துர்நாற்றம் வீசிய நிலையில் கிராம சேவகரும் மக்களும் இணைந்து வீட்டைத் திறந்து பார்த்த ...

மேலும்..

சட்டக் கல்லூரி மாணவர்கள் எந்த மொழியில் பரீட்சைக்குத் தோற்ற வேண்டும் ;ஓரிரு நாட்களில் முடிவு- அமைச்சர் விஜயதாஸ ராஜபக்

சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆங்கில மொழியில் மாத்திரம் பரீட்சைக்கு தோற்ற வேண்டும் என்ற விவகாரம் தொடர்பில் இறுதித் தீர்மானம் ஓரிரு நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றம் வியாழக்கிழமை காலை 9.30 ...

மேலும்..