வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படும் 72 மில்லியன் ரூபா பெறுமதியான தோடம்பழங்கள் – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா!

இறக்குமதி செய்யப்பட்டு துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்படாத தோடம்பழங்கள் வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. மூன்று கொள்கலன்களில் உள்ள 72000 கிலோ தோடம்பழங்களே இவ்வாறு வழங்கப்படவுள்ளது. குறித்த விடயத்தை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.     72 மில்லியன் ரூபா பெறுமதியான 72000 கிலோ தோடம்பழங்கள் சுமார் 60 ...

மேலும்..

விவசாயிகளுக்கு மகிழச்சியான செய்தி – வருகிறது குறைந்த விலையில் விசேட உரம்

வர்த்தக உர நிறுவனம் தேயிலை மற்றும் மரக்கறிகளுக்கு விசேட கலப்பு உரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தேயிலை மற்றும் மரக்கறிகளுக்கான இந்த விசேட உரமான 50 கிலோ மூடையை சந்தை விலையை விட 3000 ரூபா குறைவாக விவசாயிகளுக்கு வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.   தேயிலை ...

மேலும்..

நிதி மோசடியில் ஈடுபட்ட வல்வெட்டித்துறையை சேர்ந்த 2 பெண்கள் கைது!!

நிதி மோசடி தொடர்பில் இரண்டு பெண்களை காங்கசன்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். நீதிமன்ற வழக்கு பொருட்களான உள்ள 70 பவுண் தங்கத்தை விடுவித்து தருவதாக கூறி 3,694,000 ரூபாவை தனது கணக்கிற்கு வைப்பிலிட வைத்து நிதி மோசடி செய்தமை ...

மேலும்..

தேசிய இளைஞர் தளத்துக்கான விண்ணப்பங்கள் கோரல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய 75 ஆவது தேசிய சுதந்திர கொண்டாட்டத்துடன் இணைந்தாக உருவாக்கப்படவுள்ள தேசிய இளைஞர் தளத்துக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 2048 ஆம் ஆண்டளவில் வளமான மற்றும் பலம்மிக்க இலங்கையை கட்டியெழுப்பும் செயற்பாட்டின் ஒரு பங்காளர்களாவதற்கு இலங்கை இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காகவும், ...

மேலும்..

யானை தாக்குதலில் விவசாயி ஒருவர் உயிரிழப்பு

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள உடும்பன்குள வயலில் வேளாண்மை காவல் காத்துவந்த விவவாயி ஒருவர் இன்று (5) அதிகாலை யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். தங்கவேலாயுத புரத்தைச் சேர்ந்த 38 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான சசிகரன் என்பவரே ...

மேலும்..

தங்க இறக்குமதி குறித்து விஷேட வர்த்தமானி அறிவிப்பு

22 கெரட்டுக்கு மேற்பட்ட தங்கத்தை ஆபரணங்களாக இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்தும் விதமாக 2312/77 என்ற விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தங்கம் கடத்தலை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும்..

எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பியுள்ள கேள்வி

உரிய நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கு ஒதுக்கீடு வழங்கப்படுமா இல்லையா? என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் நீதி அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு அரசாங்கம் நேரடியாகவும் மறைமுகமாகவும் காரணங்களை கூறி வருவதை அறியக்கிடைப்பதாக அவர் தெரிவித்துள்ளார். திட்டமிட்டபடி உரிய நேரத்தில் தேர்தலை நடத்தத் ...

மேலும்..

புதிய முதல்வர் தெரிவு செய்ய முடியாது .. ஆளுநர் இராஜினாமாவை ஏற்காவிட்டால் பாதிடு தொடர்பில் பரிசீலனை.. மாநகர சபை உறுப்பினர் பார்த்திபன்.

புதிய முதல்வர் தெரிவு செய்ய முடியாது .. ஆளுநர் இராஜினாமாவை ஏற்காவிட்டால் பாதிடு தொடர்பில் பரிசீலனை.. மாநகர சபை உறுப்பினர் பார்த்திபன். மாநகரக் கட்டளை சட்டத்தின் பிரகாரம் புதிய மாநகர முதல்வர் தேர்வு செய்ய முடியாத என யாழ் மாநகர சபை ...

மேலும்..

நீதிமன்ற காவலில் இருந்த டிப்பரில் இருந்து மீட்கப்பட்ட கஞ்சா தொகை!

மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்தில் இருந்து மேலும் ஒரு தொகுதி கேரள கஞ்சா போதைப்பொருள் நேற்று (4) மாலை நீதிமன்றத்தின் நுழைவு பகுதியில் இருந்து போதை பொருள் பணியக அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸ் போதைப்பொருள் ...

மேலும்..

ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

வடக்கு ரயில் வீதியில் இன்று (05) முதல் ஐந்து மாதங்களுக்கு அனுராதபுரம் வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மஹவ மற்றும் ஓமந்தை பகுதிகளுக்கு இடையிலான ரயில் வீதியின் நவீனமயமாக்கல் பணிகள் ஆரம்பிக்கப்படுவதால் கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரை ...

மேலும்..

டயனா கமகே தொடர்பில் இன்று பிறப்பித்த உத்தரவு!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் குடியுரிமை தொடர்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திடம் இருந்து உடனடியாக அறிக்கையைப் பெற்று, இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளது. டயனா கமகேவின் பிறப்புச் சான்றிதழ், தேசிய ...

மேலும்..

வாக்குக்கு மட்டுமே தமிழ்த்தேசியம் பேசும் கூட்டமைப்பும் விக்னேஸ்வரனும் சிறிலங்கா அரசின் கூலிகள்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு..

தமிழ் தேசிய கூட்டமைப்பு, விக்னேஸ்வரன் அணி சிறிலங்கா அரசாங்கத்தின் கூலிகள். போலித் தமிழ் தேசியவாதிகளை இனங்கண்டு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். சமகாலநிலை தொடர்பாக நேறைய தினம் ...

மேலும்..

தனித்து என்ற பேச்சுக்கே இடமில்லை -செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு..

தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாக போட்டியிட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. தேர்தலில் கதிரைகளுக்காக தனித்தனியாக போட்டியிடுவது என்பது எமது இலட்சியம் இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனித்தனியாக போட்டியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக போட்டியிட வேண்டும் ...

மேலும்..

யாழ்.நாவற்குழியில் வடக்கு,கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் கவனயீர்ப்பு போராட்டம் ..

வடக்கு,கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் யாழ்.நாவற்குழியில் இடம்பெற்று வருகிறது. "ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்தி அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்" என்ற கோரிக்கையை ...

மேலும்..

அமெரிக்க வீசா நிராகரிப்பு – நாடு திரும்பிய கோட்டாபய..!

டுபாய் சென்றிருந்த முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குழுவினர் சற்று முன்னர் நாடு திரும்பியுள்ளனர் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் செல்லும் நம்பிக்கையுடன் அண்மையில் நாட்டிலிருந்து சென்றிருந்தவர் மீண்டும் இலங்கை வந்துள்ளார். எமிரேட்ஸ் விமானமான EK 605 இல் வருகை தந்த ...

மேலும்..