ஓய்வு பெறும் வயதெல்லையை மறுசீரமைப்பது தொடர்பில் கவனம்

பல்வேறு துறைகளில் அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை மறுசீரமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த அதிகாரிகளின் ஓய்வு பெறும் கால எல்லையை 65 ஆக அதிகரிப்பதற்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்துள்ளார். தாதியர், விசேட ...

மேலும்..

கொவிட் நிலமை குறித்து எச்சரிக்கை

கேகாலை மாவட்டத்தில் இருந்து கொவிட்-19 தொற்றுக்குள்ளான மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கேகாலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைத்து குறித்த கோவிட் தொற்றுக்குள்ளானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, கொவிட்-19 தொற்றுக்குள்ளான 05 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களத்தின் படி, நாட்டில் பதிவாகியுள்ள மொத்த ...

மேலும்..

ரன் அவுட் செயலை ஏற்க மறுத்த பயிற்சியாளர்!

பந்து வீசும் முன்பு கிரீஸை விட்டு வெளியேறிய பேட்டரை மறுமுனையில் ரன் அவுட் செய்யும் செயலை ஏற்க முடியாது என மெல்போர்ன் ஸ்டார் அணியின் பயிற்சியாளர் டேவிட் ஹஸ்ஸி கூறியுள்ளார். பந்துவீச்சாளர் முனையில் கிரீஸை விட்டு வெளியேறும் பேட்டரை ரன் அவுட் செய்வது ...

மேலும்..

முக்கியப் பிரமுகா்களை அச்சுறுத்தும் ‘பாஸ் ஸ்கேம்’

தமிழகத்தில் இணையவழி மோசடிகளின் வரிசையில், "பாஸ் ஸ்கேம்´ எனும் புதிய வகை மோசடி முக்கியப் பிரமுகர்களை அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்தில் இணையம், சமூக ஊடகங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்ஆப் ஆகியவற்றின் மூலம் நடைபெறும் குற்றங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. உதாரணமாக சென்னையில் ...

மேலும்..

புதிய வரிச் சட்டமூலத்திற்கு எதிரான மனு ஜனாதிபதியிடம்

புதிய வரிச் சட்டமூலத்திற்கு எதிரான மனுவை எதிர்வரும் 11 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த மனுவில் கையொப்பமிடும் பணி தற்போதும் இடம்பெற்று வருகின்றது., நியாயமற்ற வரித் திருத்தத்திற்கு எதிராக மருத்துவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் ...

மேலும்..

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்..

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அறிவித்தலின் பேரில், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் பிரகாரம் கடமைக்கான தேவைகளை கருத்தில் கொண்டு குறித்த பதவிகளுக்கான நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் ...

மேலும்..

இலங்கையை 2 ஓட்டங்களால் வென்றது இந்தியா..

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டி இன்று வான்கடே மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியை வெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை ...

மேலும்..

உள்ளூராட்சி மன்ற தேர்தல் – வேட்புமனு ஏற்கும் திகதிகள் அறிவிப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஜனவரி 21 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 4 ஜனவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. நேற்றைப் போலவே இன்றைக்கும் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் ...

மேலும்..

ஸ்ரீ ஆதிசிவன் ஆலயத்தில் திருவாசக முற்றோதல் நிகழ்வு …

காரைதீவு இந்து சமய அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று திருவெம்பா 7ம் நாள் 03/01/2023 இன்றையதினம் ஸ்ரீ ஆதிசிவன் ஆலயத்தில் திருவாசக முற்றோதல் நிகழ்வு ஓதுவார்களினால் இடம்பெற்றது .

மேலும்..

போதைப்பொருளை ஒழிப்பது தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை!

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது மற்றும் அவற்றின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். போதைப் பொருள் கடத்துபவர்கள் ...

மேலும்..

திருப்பதியில் ஒரே நாளில் 7 கோடி ரூபாவுக்கும் அதிகமான உண்டியல் வருமானம்!

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதியில் நேற்று நள்ளிரவு 12.05 மணி அளவில் சிறப்பு பூஜைகள் செய்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நீதிபதிகள், முதன்மைச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சொர்க்கவாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். காலை ...

மேலும்..

அதிகரிக்கப்படுகின்றதா மதுபானத்தின் விலை?

எத்தனோலின் விலை அதிகரிக்கப்பட்டாலும், மதுபானத்தின் விலை அதிகரிக்கப்படாது என மதுபான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மது விற்பனை 40 சதவீதத்துக்கும் மேல் குறைந்துள்ளதே இதற்குக் காரணம் என கூறப்படுகின்றது. எனவே, இந்த நேரத்தில் மதுபானத்தின் விலையை உயர்த்தினால், மது விற்பனை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக மது ...

மேலும்..

முட்டை இறக்குமதியால் வைரஸ் தொற்று ஏற்படலாமென எச்சரிக்கை!

முறையான கட்டுப்பாடுகளின்றி முட்டைகளை இறக்குமதிசெய்தால் இலங்கைக்கு ஏவியன் இன்புளுவன்சா (Avian influenza) எனும் வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் அமைச்சரவையின் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் இன்று (3) ஊடக ...

மேலும்..

ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு – கிழக்கில் கைதான நபர்!

ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருந்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், ஒருவர் காத்தான்குடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர். இந்தியாவில், ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு என்ற சந்தேகத்தில் அண்மையில் கைது செய்யப்பட்டவருடன் தொடர்பில் இருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   காத்தான்குடியில் கைது செய்யப்பட்டவர் 30 வயதுடையவர் எனவும் ...

மேலும்..