தினேஷ் சாப்டர் மரணம்! மனைவிக்கு விடுக்கப்பட்ட அழைப்பு

பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் சாப்டரின் மரணம் தொடர்பான விசாரணையின் போது சாட்சியமளிப்பதற்காக அவரின் மனைவி அழைக்கப்பட்டுள்ளார். ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் சாப்டரின் மரணம் தொடர்பிலான பிரேத பரிசோதனை சாட்சியங்கள் திறந்த நீதிமன்றில் அழைக்கப்படாமல் நீதவானின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இன்று (04) ...

மேலும்..

அரச நிறுவனங்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு!

முன்னாள் திருத்தந்தை 16ஆம் பெனடிக் ஆண்டகை கடந்த 31 ஆம் திகதி தனது 95ஆவது வயதில் அவர் இயற்கை எய்தியிருந்தார். இதற்கமைய திருத்தந்தையின் இறுதிச்சடங்கு நாளை நடைபெறுகிறது. எனவே திருதந்தையின் மறைவுக்கு அனுதாபத்தை தெரிவிக்கும் வகையில் நாளை (05.01.2023) தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு ...

மேலும்..

எழுதுமட்டுவாழ் சந்தை செயற்பாடுகள் மீள ஆரம்பிப்பு

நீண்ட காலமாக மூடிய நிலையில் காணப்பட்ட சாவகச்சேரிப் பிரதேசசபையின் எழுதுமட்டுவாழ் பொதுச்சந்தை 01/01/2023 ஞாயிற்றுக்கிழமை மீள பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி பிரதேசசபையின் உப தவிசாளர் மயூரன் மற்றும் பிரதேசசபையின் எழுதுமட்டுவாழ் வட்டார உறுப்பினர் தெய்வேந்திரம்பிள்ளை ஆகியோர் சந்தைச் செயற்பாடுகளை தொடக்கி வைத்திருந்தமை ...

மேலும்..

தனங்கிளப்பு கிராமம் ஊடாக இ.போ.ச பேருந்து சேவை;பாடசாலை மாணவர்கள் பயனடைவு.

சாவகச்சேரி நிருபர் யாழில் இருந்து மறவன்புலவு ஊடாக கொடிகாமம் சென்றடையும் 805ஆம் இலக்க வழித்தட அரச பேருந்து 02/01 திங்கட்கிழமை தொடக்கம் தனது சேவையை தனங்கிளப்பு கிராமம் ஊடாகவும் விஸ்தரித்திருப்பதால் பாடசாலை மாணவர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் பயனடைந்துள்ளனர். கடந்த வாரம் பாராளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்கும் திகதி குறித்த அறிவிப்பு வெளியானது!..

உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்கும் திகதியை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய, 05ஆம் திகதி முதல் 23ஆம் திகதி நள்ளிரவு வரை தகுதியான வாக்காளர்களிடமிருந்து தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள்  ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, ...

மேலும்..

தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மேற்கொள்ளப்படும் மர நடுகைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு கிராண் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் வித்துடல்களுக்கு மேலாக மேற்கொள்ளப்படும் மர நடுகைக்கு எதிராக இன்று பாரிய கண்டன  ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடதுடன் அங்கு நடப்பட்ட பெயர்ப்பலகை மற்றும் மரக்கன்றுகளும் பிடுங்கியெறியப்பட்டன. மாவீர் துயிலும் இல்ல ஏற்பாட்டு குழுவின் தலைவர் லவக்குமார் தலைமையில் ...

மேலும்..

சம்பந்தனைச் சந்தித்தார் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…

சம்பந்தனைச் சந்தித்தார் மஹிந்த..முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று மாலை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்துக் கலந்துரையாடினார். சம்பந்தனின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. தற்போதைய அரசியல் நிலைவரம் உட்பட்ட பல விடயங்கள் இந்த சந்திப்பில் பேசப்பட்டன. எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு ...

மேலும்..

தன்னை பஸ் மேன் என கிண்டல் அடிக்கின்றனர்-சஜித் பிரேமதாஸ தெரிவிப்பு

சஜித் பிரேமதாஸ பஸ்களை வழங்குவதே இன்று சகலரினதும் பேசு பொருளாக மாறியுள்ளதாகவும், மேலும் சிலர் சஜித் பஸ்ஸை செலுத்துவதாக தெரிவிக்கின்றனர் எனவும், அதனால் தனக்கு பஸ் மேன் என கிண்டலடிக்கின்றனர் எனவும், இவ்வாறு கிண்டலடிப்பது VIP மற்றும் VVIP சோசலிசவாதிகள் எனவும், ...

மேலும்..

50 வயதில் 60வது குழந்தை! இந்த வயதில் இது தேவையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

பாகிஸ்தானை சேர்ந்த 50 வயது நபர் ஒருவருக்கு 60வது குழந்தை பிறந்துள்ள சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்தவர் ஜான் முகமது கான் கில்ஜி, மூன்று பெண்களை திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு 59 ...

மேலும்..

பிக் பாஸில் மோசமான கெட்ட வார்த்தை பேசிய ஷிவின்.. மற்ற போட்டியாளர்கள் ஷாக்!

இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கும் பிக் பாஸ் ஆறாம் சீசனில் இருந்து கடந்த வாரம் மணிகண்டன் எலிமினேட் ஆனார். அதனை தொடர்ந்து இந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலேவை அறிவித்தார் கமல். இந்த டிக்கெட்டை ஜெயித்து முதல் ஆளாக பைனலுக்கு செல்ல இருக்கும் போட்டியாளர் ...

மேலும்..

4 வருடம் உருகி உருகி காதலித்தேன்..காதலனை பற்றி பேசிய நடிகை சாக்ஷி அகர்வால்

காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்த சாக்ஷி அகர்வால், உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இதன் மூலம் பஹிரா, ஆயிரம் ஜென்மங்கள், நான் கடவுள் இல்லை, ...

மேலும்..

இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமான அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 44.8% ஆகவும், யூரோவுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 41.4% ஆகவும், இந்திய ...

மேலும்..

80 இலட்சம் ரூபாய் செலவு செய்து ஓநாயாக மாறிய இளைஞன்!

ஜப்பானை சேர்ந்த நபர் ஒருவர் அதிகளவில் பணம் செலவு செய்து ஓநாயாக மாறி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். ஜப்பானை சேர்ந்த இளைஞன் ஆடை அலங்கார நிபுணர் ஒருவரை அணுகி ஓநாயாக மாறுவதற்கான தனது ஆசையை வெளிப்படுத்தினார். ஆடை அலங்கார நிபுணர் அதிகமாகச் செலவு ஆகும் ...

மேலும்..

தன் இரங்கல் செய்தியை தெரிவிக்க தூதரகத்திற்கு சென்ற ஜனாதிபதி

முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் திருத்தந்தை இறைபதமேந்தியதையொட்டி அவருக்காக இரங்கல் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (04) முற்பகல் கொழும்பிலுள்ள அபோஸ்தலிக்க தூதரகத்திற்கு விஜயம் செய்தார். இலங்கைக்கான வத்திக்கான் அபோஸ்தலிக்க தூதுவர் புனித பிரையன் உடேக்வே ஆண்டகையைச் சந்தித்த ...

மேலும்..

உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கு தயாராகுமாறு சாணக்கியன் அழைப்பு!

மாற்றத்திற்காக போராடியவர்கள் அனைவரும் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். உள்ளூராட்சி நிறுவனங்களின் வட்டார எல்லை நிர்ணயத்தை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான தேசிய ...

மேலும்..