தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்க தொடர்கிறது போராட்டம்!

தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்க தொடர்கிறது போராட்டம்! வடக்கு,கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் 2ஆம் நாளாக இன்றும் தொடர்கிறது. வடக்கு கிழக்கின் 8 மாவட்டங்களில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில், யாழ்.மாவட்டத்தில் நாவற்குழி சந்தியில் ...

மேலும்..

சேபால் அமரசிங்க விளக்கமறியலில்

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சமூக ஊடக ஆர்வலர் செபால் அமரசிங்கவை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (06) உத்தரவிட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் தரங்க ...

மேலும்..

நாளை 18 மணிநேர நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் நாளை (07) இரவு 10.00 மணி முதல் ஞாயிறு (08) பி.ப. 4.00 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதற்கமைய, கொழும்பு 01, 02, 03, ...

மேலும்..

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் – 55 பேர் கைது

மேல் மாகாணத்தில் 149 பாடசாலைகளை உள்ளடக்கிய போதைப்பொருள் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 55 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (05) பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளை ...

மேலும்..

எரிவாயு விலை குறைப்பு!

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் உள்நாட்டு எரிவாயு விலையை குறைக்க முடிவு செய்துள்ளது. இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 5,080 என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் 5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு ...

மேலும்..

காரைதீவு தவிசாளர் முன்னிலையில் காரைதீவில் வர்த்தக சங்க உருவாக்கம்

தவிசாளர் முன்னிலையில் வர்த்தக சங்க உருவாக்கம் தெரிவு செய்யப்பட்ட தலைவர், செயலாளர், பொருளாளர், உப தலைவர், உபசெயலாளர் 1. தலைவர் :T. தட்சணாமூர்த்தி 2.செயலாளர்:S. குகனேஸ்வரன் 3.பொருளாளர்: k. மேகலா 4.உப தலைவர் : துரைராஜா 5. உபசெயலாளர் :P. தசதரா முதற்கொண்டு 21 சிரேஷ்ட உறுப்பினர்களையும் 298 அங்கத்தவர்களையும் கொண்ட ...

மேலும்..

சமாசத்தின் தலைவராக மீண்டும் லோகநாதன்..

அம்பாறை கல்முனை மாவட்ட சிக்கன கடன் உதவி கூட்டுறவு சங்க சமாசத்தின் தலைவராக எஸ். லோகநாதன் மீண்டும் தெரிவாகியுள்ளார். சமாசத்தின் புதிய பணிப்பாளர் சபைக்கான தெரிவு கடந்த சனிக்கிழமை காலை கல்முனை சமாசத்தின் தலைமையகத்தில் இடம்பெற்றது. சமாசத்தில் அங்கம் வைக்கின்ற சிக்கன கடனுதவி ...

மேலும்..

சீனா – தாய்லாந்து – இந்தியாவுடன் வர்த்தக உடன்படிக்கை..! கூட்டினையும் இலங்கை

சீனா, தாய்லாந்து மற்றும் இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க இலங்கை நம்புவதாக உலக செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பான இலங்கையின் பிரதான பேச்சுவார்த்தையாளர் கே.ஜே.வீரசிங்க குறித்த உலக செய்தி நிறுவனத்திடம் ...

மேலும்..

கொரோனா தாக்கிய ஆண்களுக்கு பேரிடி – ஆய்வில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்

கொரோனா தாக்கிய ஆண்களின் 30 பேரிடம் நடத்திய ஆய்வில் 12 பேருக்கு 40 சதவீதம் விந்தணு எண்ணிக்கை குறைவாக இருந்தமை தெரிய வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்த ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை பாதிப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. இது குறித்து டெல்லி, ...

மேலும்..

தனித்து வாழ்ந்து வந்த குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் தனித்து வாழ்ந்து வந்த குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மணற்காடு பழைய தேவாலயத்திற்கு பின்பாக உள்ள வீட்டில் வசித்துவந்த கந்தசாமி பன்னீர்ச்செல்வம் (வயது 56) என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. வீட்டில் துர்நாற்றம் வீசியதாகவும், கிராம அலுவலரும் மக்களும் இணைந்து ...

மேலும்..

கடத்தப்பட்ட குழந்தையை போராடி மீட்ட STF அதிகாரிகள்

போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பணத்தை செலுத்துமாறு வற்புறுத்தி சிறுகுழந்தையொன்று கடத்தப்பட்ட செய்தியொன்று நீர்கொழும்பில் இருந்து பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது குழந்தையைக் கண்டுபிடித்துள்ளனர். இதன்படி கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரண்திய உயன ...

மேலும்..

இலங்கை கடுமையான சுற்றுச்சூழல் நெருக்கடிக்கு மத்தியில் உள்ளது -சமூக நீதிக்கான தேசிய இயக்கம்

இலங்கை தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு மேலதிகமாக, பொருத்தமான தீர்வுகள் தேவைப்படும் பாரிய சுற்றுச்சூழல் நெருக்கடிக்கு மத்தியில் நாடு இருப்பதாக சமூக நீதிக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயக்கம் ...

மேலும்..

கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த அவுஸ்திரேலியாவின் ஆதரவுக்கு பிரதமர் நன்றி தெரிவிப்பு

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்த இலங்கைக்கு அவுஸ்திரேலியா அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பெளல் ஸ்டீபன்ஸ் நேற்று பிரதமரை சந்தித்தார். கலந்துரையாடலின் போது, ​​மீன்பிடித் தொழில் தொடர்பான ...

மேலும்..

உழவு இயந்திரப் பெட்டி கழன்று விபத்து – நால்வர் வைத்தியசாலையில்

நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் கிரிமிட்டி பிரதேசத்தில் உழவு இயந்திர கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து  நேற்று(05) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. நானுஓயா கொல்சி தோட்டத்தில் இருந்து மட்டுக்கலை தோட்டத்தில் உள்ள தேயிலை தொழிற்சாலைக்கு கொழுந்து ஏற்றிச் ...

மேலும்..

பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

குருநாகல், பொத்துஹெரவில் கட்டப்பட்டு வரும் போலி தலதா மாளிகை தொடர்பில் உடனடியாக முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மகாநாயக்க தேரர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய ஜனாதிபதி இந்த பணிப்புரையை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் ...

மேலும்..