தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்க தொடர்கிறது போராட்டம்!
தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்க தொடர்கிறது போராட்டம்! வடக்கு,கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் 2ஆம் நாளாக இன்றும் தொடர்கிறது. வடக்கு கிழக்கின் 8 மாவட்டங்களில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில், யாழ்.மாவட்டத்தில் நாவற்குழி சந்தியில் ...
மேலும்..


















