இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதைப்பொருட்களை கைப்பற்றிய இந்திய காவல்துறை!

இலங்கையில் தடை செய்யப்பட்ட சுமார் 6 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகளை தமிழக காவல்துறை நேற்று ராமநாதபுரத்தில் உள்ள வேதாளை கிராமத்திற்கு அருகில் உள்ள கடற்கரையில் கைப்பற்றியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இலங்கைக்கு கடத்துவதற்காக நாட்டுப்படகில் ஏற்றப்பட்டிருந்தபோதே இந்த போதை மருந்துகள் ...

மேலும்..

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்!

  இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்காக இந்த மாதம் இலங்கைக்கு பயணிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இந்த பயணத்துக்கான இறுதி திகதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர், ஜெய்சங்கர் இலங்கைக்கு பயணம் ...

மேலும்..

திருக்கோவிலில் கவன ஈர்ப்பு போராட்டம்!

ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீள பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நேற்று ( 5) வியாழக்கிழமை திருக்கோவிலில் பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம் ...

மேலும்..

இந்திய கடன் திட்டத்தில் 75 பஸ்கள் டிப்போக்களுக்கு விநியோகிகம்.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 75 பஸ்கள் நேற்று (05.01.2023) டிப்போக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கிராமப்புற வீதிகளின் நிலைமைக்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான 75 நவீன பஸ்கள் டிப்போக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ...

மேலும்..

யாழ்,கொடிகாமம் பாலாவியில்,நிவாரணப் பணி.!

ஜே/325 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள பாலாவி பகுதியில் வசிக்கும் முப்பத்திரெண்டு வறிய நிலை குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக உலர் உணவு பொருட்கள் 05/01/2023 அன்று வழங்கி வைக்கப்பட்டது. அறக்கட்டளையின் செயலாளரான ந.விந்தன் கனகரட்ணம் அவர்களிடம் அவ்வூர் மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய,பூமணி ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 6 ஜனவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படும். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். ...

மேலும்..

அக்கறைப்பற்று திகோ/ ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் அதிபர்,ஆசிரியர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழா…

அக்கறைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் கடமை புரிந்து இடமாற்றம் பெற்றுச்செல்லும் மற்றும் ஒய்வு பெற்றுச்செல்லும் ஆசிரியர் மற்றும் முன்னாள் அதிபர் அவர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழா இன்று (05/01/2023) வியாழக்கிழமை 11.00 மணியளவில் பாடசாலையின் அதிபர் ஜே.ஆர்.டேவிட் அமிர்தலிங்கம் ...

மேலும்..

பிக்பாஸ் வீட்டுக்குள் சன்னி லியோன்? உடைந்த உண்மை

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது 87 நாட்களை கடந்துள்ளது. பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதலாவதாக மைனா நந்தினி வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு வைல்ட் கார்டு என்ட்ரி நுழைவாரா என கேட்கப்பட்டு வந்தது.   இந்நிலையில் தனலட்சுமி வெளியேறியவுடன் அவர்தான் ...

மேலும்..

பிரபல நடிகருக்கு உதட்டு முத்தம்- சர்ச்சையில் சிக்கிய தமன்னா! இணையத்தில் வைரலாகும் வீடியோ

விஜய், அஜித், சூர்யா, கார்த்தி என திரும்பிய பக்கமெல்லாம் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து வந்தார்.  பின்னர் தமிழில் பட வாய்ப்புகளே இல்லை. இதனால் இந்தி, மலையாளம், தெலுங்கு போன்ற பிறமொழிகளில் படு பிசியாக நடித்து வருகிறார். தற்போது இவர் மலையாளத்தில் அறிமுகமாக ...

மேலும்..

உலகிலேயே மிகப்பெரிய வாழைப்பழம் எங்கு வளர்கிறது தெரியுமா? வியக்க வைக்கும் சில உண்மைகள்

பொதுவாக வாழைப்பழம் என்றாலே அணைவருக்கும் விருப்பமான பழங்களில் ஒன்று. இதில் அதிகமான கால்சியம், வைட்டமின்கள் இருக்கிறது. இதனால் குழந்தைகள் பெரியவர்கள் வரை எடுத்துக் கொள்கின்றனர். இதன்படி, பப்புவா நியூ கினிஎன்ற நாட்டில் உலகிலேயே மிகப் பெரிய வாழைப்பழம் வளர்ந்துள்ளது. இந்த வாழைப்பழங்களை உருவாக்கும் வாழை ...

மேலும்..

45 வயதில் இரண்டாவது திருமணம் செய்யப்போகிறாரா பிரபல நடிகை- மாப்பிள்ளை யார்?

1994ம் ஆண்டு கே.பாக்யராஜ் இயக்கிய வீட்ல விசேஷம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரகதி. அதன்பிறகு விஜய்காந்தின் பெரிய மருது படத்தில் நாயகியாக நடித்தார். இப்போதெல்லாம் அக்கா, அண்ணி, அம்மா போன்ற வேடங்களிலும் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து வருகிறார். பிரகதிக்கு அவர்களுக்கு 20 ...

மேலும்..

அமெரிக்காவில் இலங்கையர்களுக்கு 550 வேலைவாய்ப்புகள்

வொஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் அமெரிக்காவில், இலங்கையர்களுக்காக 550 வேலை வாய்ப்புகளைப் பெற முடிந்துள்ளது. இதன்மூலம் 250 தாதியர்களும், 100 ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்களும், 200 தாதியர் உதவியாளர்களும் அமெரிக்காவில் வேலைவாய்ப்பை பெற முடியும் ...

மேலும்..

நௌபர் மௌலவி உட்பட 25 பேரின் பிணைக் கோரிக்கை நிராகரிப்பு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சதி மற்றும் கொலை குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நௌபர் மெளலவி உட்பட 25 பிரதிவாதிகளின் பிணை கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று (5) நிராகரித்துள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதிகளான தமித் தொட்டவத்த, ...

மேலும்..

சீனாவுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் கண்டனம்!

அதிகளவான கொவிட்-19 பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்ற போதிலும் சீனா, அது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பை வெளியிடாமைக்கு உலக சுகாதார ஸ்தாபனம் மீண்டும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. சீனாவின் இந்த தீர்மானங்கள் ஏனைய நாடுகளுக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது. கொவிட்-19 தொற்று ...

மேலும்..

மசாஜ் நிலையம் என்ற பெயரில் விபச்சார விடுதி – மூவர் கைது

கண்டி, தங்கொல்ல உரவல பிரதேசத்தில் பிரபல அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளரால் மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்திச்செல்லப்பட்ட விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டது. இதன்போது, இரு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி தலைமையக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட பெண்கள் கைது ...

மேலும்..