கர்ப்பிணித் தாய்மார்களுக்கான உணவு கொடுப்பனவு அதிகரிப்பு

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 45,000 ரூபா போஷாக்கு உணவு கொடுப்பனவை வழங்கும் திட்டம் இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது. கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 20,000 ரூபாவாக போசாக்கு கொடுப்பனவு வழங்கும் திட்டம் இந்த வருடம் 45,000 ...

மேலும்..

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட தீர்மானம்..

ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வாழைப்பழச் சீப்பு சின்னத்தில்  தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளது. ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் செயலாளர், சட்டத்தரணி மைத்திரி குணரத்ன இன்று சனிக்கிழமை (07) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து கட்சி ...

மேலும்..

காங்கேசந்துறை கப்பல் சேவை தொடர்பில் ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்!

யாழ்.காங்கேசந்துறை கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பிப்பது தொடர்பில் வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜவுடன் அமைச்சின் செயலாளர் அடங்கிய குழு இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள வட மாகாண ஆளுநர் தலைமை அலுவலகத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டது. காங்கேசந்துறை கப்பல் போக்குவரத்தை ஆரம்பிப்பதற்கு முன்னேற்பாடாக இறங்குதுறை மற்றும் ...

மேலும்..

தமிழ்த் தேசியத்தின் பெரும் சக்தியாக இருந்த கிழக்கு மாகாணம் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது…

  தமிழ்த் தேசியத்தின் பெரும் சக்தியாக இருந்த கிழக்கு மாகாணம் இன்று சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்;கின்றது. எங்கள் வறுமையைக் காரணமாகக் காட்டி எமது உரிமையைப் பறிக்க நினைக்கின்றார்கள் என ஜனநாயகப் போராளிகள் கட்சின் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார். வாகரை புச்சாக்கேணியில் இடம்பெற்ற ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ...

மேலும்..

பின்நவீனத்துவ கலைஞன்-கிருஷன் சிவஞானம்

மிகச் சிறந்ததும் மிகச் சரியானதும் ஆன ஒன்றைக் கண்டுபிடித்து அதை மட்டும் நிருபித்து வைத்துக்கொண்டிருந்து ஏனைய எல்லாவற்றையும் நிராகரிக்கும் போக்குத்தான் நவீனத்துவமாகும். ஆனால் பின்னவீனத்துவமானது இவ் நவீனத்துவ சிந்தனையினால் பெரும்பாலானவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்ற உணர்வை ஏற்படுத்துவதே ஆகும். ,வ்வாறாக அனைத்தும் சமமாக ...

மேலும்..

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தேசிய பொங்கல் விழா…

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தேசிய பொங்கல் விழா நேற்றைய தினம் வாகரை புச்சாக்கேணியில் மிக எழுச்சி பூர்வமாக இடம்பெற்றது. தமிழர் திருநாளான பொங்கல் விழாவினை முன்னிட்டு ஜனநாயகப் போராளிகள் கட்சியினால் முதன்முறையாக இத்தேசிய பொங்கல் விழா மேற்கொள்ளப்பட்டது. ஜனநாயகப் போராளிகள் கட்சியின் வாகரைப் ...

மேலும்..

இதுவரை தாமரை கோபுரத்திற்கு வந்தோர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா..!

தாமரை கோபுரம் பொது மக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டதில் இருந்து இன்றுடன் 5 இலட்சம் பார்வையாளர்களை எட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த தகவலை தாமரை கோபுர முகாமைத்துவ தலைவர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாத்தறை பிரதேசத்தில் இருந்து நேற்று (06) வருகை தந்த 500,000 வது ...

மேலும்..

இனப்பிரச்சினை பேச்சுக்களின் பின்னணியில் இந்திய நகர்வு

அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் இனப் பிரச்சினை தீர்வு குறித்து தமிழக் கட்சிகள் பேச்சுக்களை நடத்தி வருகின்ற நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் மாதம் சுதந்திர தினத்திற்கு முன்னதாக இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குதாக ரணில் விக்ரமசிங்க ...

மேலும்..

தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் சாணக்கியனின் அலுவலகத்தில் நடைபெற்றது..

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று காலை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் ஆரம்பமாகியுள்ளது. களுவாஞ்சிகுடியில் உள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் இன்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா ...

மேலும்..

தமிழ் மக்களுக்குள் ஆபத்தான கூட்டம் – முன்னாள் எம்.பி வெளியிட்ட தகவல்

தமிழினம் மீண்டெழக்கூடாது என்ற எண்ணத்தில் தமிழ் மக்களுக்குள்ளேயே ஒரு கூட்டம் நெருடிக்கொண்டிருப்பதாக வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார். தாயின் வயிற்றில் இருந்த போதே தந்தையை நாட்டுக்காக அர்ப்பணித்த மாணவன் உள்ளிட்ட மூன்று மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் உரையாற்றும் ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டத்திலும் வீணைச் சின்னத்தில் களம் இறங்குகிறது ஈ.பி.டி.பி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் வீணை சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி) தீர்மானித்துள்ளது. ஈ.பி.டி.பி. கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முக்கியஸ்தர்களுக்கும், கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் கொழும்பில் (06.01.2023) நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஈ.பி.டி.பி. ...

மேலும்..

யுவதிகளை விற்பனை செய்யும் பிரபல விடுதி..! இலங்கையில் அதிர்ச்சி

கண்டியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தங்குமிட ஹோட்டல் என்ற போர்வையில் பிரபல பெண்கள் கல்லூரிக்கும் அருகில் தகாத தொழில் நடத்தும் விடுதி ஒன்று காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது நபர் ஒருவருடன் 22 வயதுடைய யுவதியொருவர் கண்டி ஊழல் ஒழிப்பு அதிகாரிகள் ...

மேலும்..

கைதடிநுணாவிலில் பொங்கல் பொதி வழங்கி வைப்பு…

“அனைவரையும் பொங்கவைப்போம்” 01 கனடாவில் வசிக்கும் சமூகசேவையாளர் திரு சிவலிங்கம் ரட்ணம் அவர்களின் நிதிப்பங்களிப்புடன் வயாவிளானில் இருந்து இடம் பெயர்ந்துகைதடிநுணாவிலில் வசிக்கும் 50 குடும்பத்தினருக்கு(06/01/2023 ) அன்றுபொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. ...

மேலும்..

“உலகளாவிய தெற்கு உச்சி மாநாட்டின் குரல்” மாநாட்டில் பங்கேற்கும் ஜனாதிபதி

அடுத்த வாரம் இந்தியாவினால் இடம்பெறும் “உலகளாவிய தெற்கு உச்சி மாநாட்டின் குரல்” (VGSS) இல் பங்கேற்கும் 20 உலகத் தலைவர்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பங்கேற்கவுள்ளனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜனவரி 12 மற்றும் ஜனவரி 13 ஆம் திகதிகளில் ...

மேலும்..

சுங்க அதிகாரிகளால் சிவப்பு சீனி கைப்பற்றபட்து.

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சிவப்பு சீனி ஒரு தொகுதி சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. சிவப்பு சீனி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதன் பின்னணியில் வெள்ளை சீனி என்று கூறி குறித்த சீனி கையிருப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 1,200 மெற்றிக் தொன் ...

மேலும்..