மான் சின்னத்தில் களம் இறங்கும் மணி அணி!

மான் சின்னத்தில் களம் இறங்கும் மணி அணி! தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் முன்னாள் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். நேற்று பிற்பகல் யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள சி.வி.விக்கினேஸ்வரனின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற ...

மேலும்..

கூட்டமைப்பை உடைத்த வரலாற்றுத் துரோகம் வேண்டாம். தமிழரசு கட்சி தனித்து விடும்.-கே.வி தவராசா

விடுதலைப் புலிகளின் தலைவரால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைத்து தமிழ் தேசியத்தை வீழ்ச்சி அடைய வைத்தோம் என்ற வரலாற்று தவறை இலங்கை தமிழரசு கட்சி மேற்கொள்ளக்கூடாது. இன்றைய கூட்டத்திற்கு வந்துள்ளவர்கள் அந்த வரலாற்று கரும்புள்ளியை ஏற்படுத்தாதீர்கள் என இலங்கை தமிழரசு கட்சியின் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 10 ஜனவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். காரியங்கள் முடிவதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த தகவல் கிடைப்பது மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் ...

மேலும்..

தனியார் வகுப்பில் மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஆண்கள் பாடசாலை ஆசிரியர் ஒருவர் ஹொரவபொத்தானையில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹொரவபொத்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர். லங்காதீபவின் தகவலின்படி, சந்தேகநபர் நடத்தும் தனியார் வகுப்பில் கலந்து கொண்ட வேளையில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளார். சந்தேக நபர் ...

மேலும்..

கனடா இலங்கைக்கு 3 மில்லியன் டொலர்களை வழங்குகிறது..

ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கங்களின் (IFRC) மனிதாபிமான முறையீடுகளுக்கு பதிலளிக்கும் வகையில், கனடா 3 மில்லியன் டொலர்களை (சுமார் 817 மில்லியன் ரூபா) வழங்குவதாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இலங்கையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் ...

மேலும்..

யாழில் ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகம் நல்லூரில் திறப்பு…

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண தொகுதிக்கான பிரதான அலுவலகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நல்லூரில் திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம், நல்லூர் செட்டித்தெரு பகுதியில் குறித்த அலுவலகம் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரணவால் காலை 9.00 மணியளவில் திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவரின் ...

மேலும்..

வைத்தியசாலை சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பில்…

நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் சிற்றூழியர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையினால் பல வைத்தியசாலைகளின் இயல்பு நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கை செலவிற்கு ஏற்ற வேதனம் அல்லது கொடுப்பனவு அதிகரிக்கப்படாமை, பெற்றுக்கொண்டுள்ள வங்கி கடனுக்கு வட்டி வீதத்தை அதிகரித்தமை மற்றும் புதிய ஆட்சேர்ப்பு ...

மேலும்..

இலங்கையின் 75ஆவது சுதந்திரத்தை முன்னிட்டு நாணயக்குற்றி,முத்திரைகள் வெளியிடப்படவுள்ளன

இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை மத்திய வங்கியினால் ஆயிரம் ரூபா பெறுமதியான விசேட நினைவு நாணயமும் தபால் திணைக்களத்தினால் இரண்டு நினைவு முத்திரைகளும் வெளியிடப்படவுள்ளன. மறைந்த தலைவர்களான டி.எஸ்.சேனநாயக்கா, ஜவஹர்லால் நேரு, முகமது அலி ஜின்னா ஆகியோரின் உருவப்படங்கள் ஒரே ...

மேலும்..

பொதுவான சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் ஐதேக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கலந்துரையாடல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பொது சின்னத்தில் போட்டியிடுவது குறித்து பரிசீலித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். இரண்டு கட்சிகளும் சில உள்ளூராட்சி ...

மேலும்..

இலங்கைக்கான புதிய UNDP வதிவிடப் பிரதிநிதி அலி சப்ரியை சந்திப்பு

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்திற்கான (UNDP) இலங்கைக்கான புதிய வதிவிடப் பிரதிநிதி அசுசா குபோடா இன்று தனது நற்சான்றிதழ்களை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் கையளித்துள்ளார். இலங்கையில் அவர் நியமனம் செய்யப்படுவதற்கு முன்னர், குபோடா பூட்டானில் உள்ள UNDP இல் வதிவிடப் பிரதிநிதியாக ...

மேலும்..

யாழில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைத் தேடி இன்று அகழ்வுப் பணி

யாழ்ப்பாணம் கொக்குவில் பொற்பதி வீதியில் தனியாருக்குச் சொந்தமான காணியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன. இன்று காலை 10 மணியளவில் யாழ். நீதவான் நீதிமன்றப் பதிவாளர் சுந்தரமூர்த்தி பிருந்தாவின் தலைமையில் கோப்பாய் பொலிஸ் ...

மேலும்..

வடக்கு,கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெறும் போராட்டம் தொடர்கிறது..

வடக்கு,கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் 5 ஆம் நாளாக இன்றும் தொடர்கிறது. வடக்கு கிழக்கின் 8 மாவட்டங்களில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த கவனயீர்ப்பு போராட்டம், யாழில் நாவற்குழி சந்தியில் இடம்பெற்றுவருகிறது. "ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு ...

மேலும்..

பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் வகிக்க இந்தியாவை வலியுறுத்தியது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு!!

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர் இந்திய துணை தூதுவர் ராகேஷ் நடராஜை இன்று சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்தில் இன்று நண்பகலில் இடம் பெற்றது. தமிழ் மக்களின் அரசியல் தீர்வை நாடி வெளிநாட்டு தூதுவர்களை சந்திக்கும் நடவடிக்கையாகவே இந்த ...

மேலும்..

முச்சக்கரவண்டியில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குழந்தை

தலவாக்கலை இந்து கோவிலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் கைக்குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. பின்னர், குழந்தை லிதுல பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி தெரிவித்தார். முச்சக்கரவண்டியானது தினமும் ஆலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், தலவாக்கலை லிதுல நகரசபை ...

மேலும்..

இந்த வயசுலயும் இளசுகளின் தூக்கத்தை கலைக்கும் கிரன்..!{படங்கள்}

நடிகர் விக்ரமின் சினிமா துறையில் முக்கிய திரைப்படமாக உருவெடுத்த ஜெமினி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை கிரண் ரத்தோட். தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் ஒரு கனவுக்கன்னியாகவே வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து, வில்லன், ...

மேலும்..