கைதடிநுணாவிலில் பொங்கல் பொதி வழங்கி வைப்பு…

“அனைவரையும் பொங்கவைப்போம்” 01
கனடாவில் வசிக்கும் சமூகசேவையாளர் திரு சிவலிங்கம் ரட்ணம் அவர்களின் நிதிப்பங்களிப்புடன் வயாவிளானில் இருந்து இடம் பெயர்ந்துகைதடிநுணாவிலில் வசிக்கும் 50 குடும்பத்தினருக்கு(06/01/2023 ) அன்றுபொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.